சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர்
Posted in உலக செய்திகள்

சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர்

சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர்

சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர் கிளர்ச்சியாளர்கள், இப்போது லெபனானில் உள்ள இந்திய நாடுகள் பத்திரமாக லெபனானுக்குச் சென்று வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்குத் திரும்புவார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் நேற்று இரவு தெரிவித்துள்ளது.

கிளர்ச்சியாளர்கள் பஷர் அல்-அசாத் அரசை கவிழ்த்துவிட்டு தனித்து ஆட்சி அமைக்க உள்ள போரால் பாதிக்கப்பட்ட சிரியாவில் இருந்து குறைந்தது 75 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்திய பிரஜைகள் பாதுகாப்பாக

லெபனானைக் கடந்து, வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்குத் திரும்புவார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் நேற்று இரவு தெரிவித்துள்ளது.

வெளியேற்றப்பட்டவர்களில் ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த 44 ‘ஜைரீன்கள்’ (யாத்ரீகர்கள்) அடங்குவர், அவர்கள் சைதா ஜைனாபில் சிக்கித் தவித்தனர்.

சிரியாவில் உள்ள இந்திய பிரஜைகளின் கோரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நிலைமை குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த வளர்ச்சி

மேற்கொள்ளப்பட்டுள்ளது, டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் வெளியேற்றத்தை ஒருங்கிணைத்ததாக அமைச்சகம் கூறியது.

படிக்கவும்: சிரியாவில் அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு நிலவறைகள், சித்திரவதை அறைகள் அம்பலமானது

இருப்பினும் சில இந்தியர்கள் சிரியாவில் தங்கியுள்ளனர். டமாஸ்கஸில் உள்ள தூதரகத்துடன் +963 993385973 என்ற ஹெல்ப்லைன் எண்ணிலும்,

வாட்ஸ்அப்பிலும், மற்றும் மின்னஞ்சல் ஐடி hoc.damascus@mea.gov.in மூலமாகவும் தொடர்பில் இருக்குமாறு அரசாங்கம் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படைகள், மின்னல் 12 நாள் தாக்குதலுக்குப் பிறகு தலைநகர் டமாஸ்கஸை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது, அசாத் குலத்தின் ஐந்து தசாப்தகால

மிருகத்தனமான ஆட்சிக்கு முடிவு கட்டியது.

கிளர்ச்சியாளர்கள் அவரது அரண்மனையை அத்துமீறி நுழைவதற்கு முன்பு கிரெம்ளின் கூட்டாளியான அசாத் ரஷ்யாவிற்கு தப்பிச் சென்று தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது.

6 இந்தியர்கள் இலங்கையில் கைது
Posted in இலங்கை செய்திகள்

6 இந்தியர்கள் இலங்கையில் கைது

6 இந்தியர்கள் இலங்கையில் கைது

6 இந்தியர்கள் இலங்கையில் கைது ,இலங்கையில் விசா இன்றி தங்கி இருந்த ஆறு இந்தியர்களை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சட்ட விரோத சிகரெட்டுடன் கட்டுநாயக்க பகுதியில் வைத்து இவர்களை கைது செய்யா பட்டுள்ளனர் .

கட்டுநாயக்கா பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வெளிநாட்டவர் குழுவொன்று தங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து திடீரென அந்த பகுதியை சுற்றி வளைத்த பொலிஸார் அங்கு இருந்த ஆறு பேரை கைது செய்தனர் .

விலை உயர்ந்த சிகரட்டுடன் கைது

இதன்போது சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரம் இவர்கள் விலை உயர்ந்த சிகரட்டுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 42 வயதுடைய இந்திய நாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இங்கிருந்து சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக போலீசார் குற்றம் சுமத்துகின்றனர் .

இலங்கையில் வெளிநாட்டு சீக்ரெட்டுகளை இறக்குமதி செய்து அதை மக்கள் மத்தியில் விற்பனை செய்து வந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தீவிர விசாரணை எடுத்து தற்போது நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் இலங்கையில் தொடராக கைது செய்யப்பட்டு வருவது இந்தியா மக்களிடத்திலும் இந்திய நாட்டில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

கைது செய்யப்பட்டவர்கள் வேறு சமுபாவிரோத செயல்களில்ஈடுபட்டார்களா என்ற விதத்தில் விசாரணைகள் இடம்பெற்றன .

இலங்கையில் இந்தியர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, இந்தியாவின் தூதரகம் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

செங்கடலில் எரியும் கப்பல் சிக்கிய இலங்கை இந்தியர்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

செங்கடலில் எரியும் கப்பல் சிக்கிய இலங்கை இந்தியர்கள்


செங்கடலில் எரியும் கப்பல் சிக்கிய இலங்கை இந்தியர்கள்|ஹவுதிகள் கடும் தாக்குதல்

செங்கடலில் பயணித்த எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் கப்பல் எரிகிறது ,செங்கடலில் பயணித்த இந்த கப்பலில் இலங்கை இந்தியர்கள் சிக்கியுள்ளனர் .

செங்கடலில் எரியும் இந்த கப்பலில் சிக்கிய இலங்கை இந்தியர்கள்
சிக்கியுள்ளனர் .

ஹவுதிகள் கடும் தாக்குதல் காரணமாக கப்பல் போக்குவரத்து பட்டுள்ளது .

வீடியோ

ஹவுதி விமானம் தாக்குதல்|எரியும் இஸ்ரேல் கப்பல் சிக்கிய இந்தியர்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி விமானம் தாக்குதல்|எரியும் இஸ்ரேல் கப்பல் சிக்கிய இந்தியர்கள்


ஹவுதி விமானம் தாக்குதல்|எரியும் இஸ்ரேல் கப்பல் சிக்கிய இந்தியர்கள்

இந்திய கடலில் பயணித்து கொண்டிருந்த இஸ்ரேல் ஒயில் கப்பல் மீது
ஹவுதி விமானங்கள் திடீர் தாக்குதல்

ஹவுதி விமான தாக்குதலில் எரியும் கப்பல் ,
மாலுமிகளாக பணியாற்றிய சிக்கிய இந்தியர்கள்.

அவர்களை மீட்க விரையும் இந்திய போர் கப்பல் .
சொன்னது போன்று சொல்லி அடிக்கும் ஹவுதிகள் தாக்குதலினால் நிலை குலைந்துள்ள உலகம்

வீடியோ

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணின் நகைகளை அபகரித்த இந்தியர்கள்
Posted in இலங்கை செய்திகள்

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணின் நகைகளை அபகரித்த இந்தியர்கள்

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணின் நகைகளை அபகரித்த இந்தியர்கள்

உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கு அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உணவகம் ஒன்றில் கடந்த புதன்கிழமை (20) இரவு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் மறுநாள் (21) பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினமான அன்று இரு இந்தியர்கள் பரிகார பூஜை தொடர்பாக இருவேறு சந்தர்ப்பங்களில் உணவக உரிமையாளரது மனைவியான பெண்ணிடம் உரையாடியுள்ளனர். இதற்கமைய குறித்த பரிகார பூஜை தொடர்பில் சம்பவ

தினமன்று இரவு குறித்த உணவகத்திற்கு வருகை தந்த இரு இந்தியர்களும் தனிமையில் இருந்த பெண்ணை அணுகி பரிகார பூஜை தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணின் நகைகளை அபகரித்த இந்தியர்கள்

இதன் போது குறித்த பூஜைக்கு இணங்கிய அப்பெண் தன்னிடம் இருந்த தங்க மாலை உள்ளடங்களாக ஏனைய நகைகளை ஒரு மண் சட்டியில் இரு இந்தியர்களும் குறிப்பிட்டபடி மண்சட்டியில் போட்டு மூடி பூஜைக்கு கொடுத்துள்ளார்.

இவ்வாறு பூஜை இடை நடுவில் சென்ற போது பூஜைக்காக கொள்வனவு செய்யப்பட்ட தேசிக்காய் ஒன்றினை வீட்டின் உள்ளே வைக்குமாறு அப்பெண்ணை வேண்டியுள்ளனர்.

உடனடியாக அத்தேசிக்காயை பெற்ற அப்பெண் வீட்டின் உள்ளே சென்று பரிகாரம் நிறைவேற அதை வைத்துவிட்டு வந்துள்ளார்.

அச்சமயம் உடனடியாக செயற்பட்ட இரு இந்தியர்களும் ஏற்கனவே தயாராகி கொண்டு வந்த பிறிதொரு மூடப்பட்ட மண்சட்டியை அவ்விடத்தில் மாற்றியதுடன் பூஜையை நிறுத்தி பின்னர் தங்க நகை அடங்கிய மண்சட்டியை

தம்வசம் எடுத்து கொண்டு உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் 3 நாட்களில் பின்னர் மண்சட்டியை திறந்து பார்க்குமாறு கூறி விடை பெற்று சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த உணவகத்திற்கு வந்த உணவக உரிமையாளர் தனது மனைவியான காசாளரிடம் கழுத்தில் கிடந்த நகை எங்கே என்று கேட்டுள்ளார். இதன்போது நடந்த அனைத்து விடயங்களையும் அப்பெண் கூறியுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட உணவக உரிமையாளர் 2 இந்தியர்களால் தனது மனைவியிடம் 3 நாட்களின் பின்னர் திறக்க கூறிய மண்சட்டியை திறந்து பார்த்துள்ளார்.

அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. உடனடியாக 2 இந்தியர்கள் குறித்து தேடுதல் மேற்கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றத்துடன் கல்முனை பொலிஸ் நிலையத்தில் இறுதியாக முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.

மோடி சுனெக் பேச்சு இந்தியர்கள் 3000 பேருக்கு பிரிட்டனில் வேலை
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

மோடி சுனெக் பேச்சு இந்தியர்கள் 3000 பேருக்கு பிரிட்டனில் வேலை

மோடி சுனெக் பேச்சு இந்தியர்கள் 3000 பேருக்கு பிரிட்டனில் வேலை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் ஆகியோர் ஜீ 20 மாநாட்டில் கலந்து கொண்டபொழுது சந்தித்து பேசினர் .

இந்த பேச்சின் போழுது இந்திய பட்டதாரிகள் 3000 பேருக்கு பிரிட்டனில் வேலை செய்திட அனுமதி வழங்க பட்டுள்ளது .

இதன் ஊடக இந்தியா பிரிட்டன் நாடுகளுக்கு இடையில் வர்த்தக உடன் படிக்கையில் பார்ஸபுர இரயத்தந்திர உறவுகள் மேம்படுவதை காண்பிக்கிறது .

இந்தியர்கள்
Posted in Uncategorized

இந்தியர்கள் பிரிட்டனில் வேலை செய்யும் அனுமதி வழங்க படவுள்ளது – குஷியில் மக்கள்

இந்தியர்கள் பிரிட்டனில் வேலை செய்யும் அனுமதி வழங்க படவுள்ளது – குஷியில் மக்கள்

உலகளாவிய ரீதியில் சீனாவின் அதஹிக்கம்வளது வரும் நிலையிலும் தன்னை கட்டு படுத்தும் முகமாக இந்தியர்க்ள பிரிட்டனில் தங்கவும் ,வேலை செய்யவும் அனுமதி வழங்க படவுள்ளது

இம்மாதம் இந்தியா டில்லியில் இடம்பெறவுள்ள வர்த்தக பேச்சுவார்த்தையில் ந்த அனுமதி வழங்க படும் பேச்சு வார்த்தை இடம்பெறவுள்ளது

பல்லாயிரம் இந்தியர்க்ள பிரிட்டனில் குடியேறும் வாய்ப்பு அதிகமாக்க படவுள்ளது ,இந்த நடவடிக்கை சீனாவை கட்டு படுத்த படுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

Ministers are plotting to ease immigration restrictions that could help thousands of Indian citizens both live and work in the
UK more easily in 2022.

The move is said to be a key point that could dominate trade talks that are due to commence between the two countries
in Delhi later this month.