Tag: ஆயுத பொலிசாரால்
Posted in உலக செய்திகள்
ஆயுத பொலிசாரால் அவுஸ்ரேலியாவில் ஐவர் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 19/12/2025
ஆயுத பொலிசாரால் அவுஸ்ரேலியாவில் ஐவர் கைது
ஆயுத பொலிசாரால் அவுஸ்ரேலியாவில் ஐவர் கைது செய்ய பட்டுள்ளதாக காட்சி படங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன .
ஆயுதம் ஏந்திய போலீசார்
பிரதான சாலை வழியாக பயணித்து கொண்டிருந்த கார் ஒன்றை ஆயுதம் ஏந்திய போலீசார் மோதி அதில் பயணித்த ஐந்து பேரை கைது செய்தனர் .
அவுஸ்ரேலியாவில் நடந்த துப்பாக்கி தாக்குதலை அடுத்து மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதானவர்களுக்கும் தாக்குதல் நடத்திய குழுவிற்கும் தொடர்புகள் உள்ளதா என்பது தொடர்பாக தெரியவரவில்லை ,
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிய வருகிறது .
கடற்கரை பகுதியில் யூதர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்ட பின்னர் இப்பொழுது நாடெங்கும் பலத்த பாதுகாப்பு இறுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி

- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி

- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை

- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது

- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி









