அனுரா ஆட்சியில் 27 பேர் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

அனுரா ஆட்சியில் 27 பேர் சுட்டு கொலை

அனுரா ஆட்சியில் 27 பேர் சுட்டு கொலை

அனுரா ஆட்சியில் 27 பேர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இதுவரையான 83 நாளில் 27 .

இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 27 பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர் காயமடைந்துள்ளனர் .

ஆளுகின்ற அனுரா குமார திசாநாயக்க ஆட்சியில் இந்த சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன .

சட்டம் ஒழுங்கு கெட்டு விட்ட நாட்டில் எப்படி பாமர மக்களுக்கு பாதுகாப்பு இருக்க முடியும் என்ற கேள்வியை மக்கள் மன்றம் எழுப்பி நிற்கின்றது .