Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக்
Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக். மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் Facebook எதிரிகளினால் சில நிமிடங்கள் கைக் செய்ய பட்டதாகவும் ,ஆனால் அது மீள தன்னால் மீட்க பட்டுள்ளதாக ,அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .
மக்கள் மத்தியில் பேச படும் ஒருவராகவும் ,மக்களினால் கொண்டாட படும் ஒருவராகவும் விளங்கி வரும் அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் ஒன்று கூடி குரல் கொடுத்து .வருகின்றனர் .
அவ்வாறான கால பகுதியில் தற்பொழுது ,யாழ்ப்பாணம் செல்லும் அருச்சுனாவின் வரவை தடுக்கும் நோக்கிலும் ,மக்கள் ஆதரவை சீர்குலைக்கும் முகமாக ,அவரது பேஸ்புக் விஷமிகளினால் கைக் செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
எந்த தடை வந்தாலும் தனது பயணம் தொடரும் ,எனவும் டுவிட்டர் ,டிக்டாக் பகுதி ஊடாகவும் தான் வலம் வரப்போவதாக அறிவித்துள்ளார் .
யர் இந்த அர்ச்சுனா இராமநாதன் .ஆம் உலக மக்கள் மத்தியில் இன்றைய புரட்சியாளனாக காணப்படுகின்றார் என்பதே களநிலவரமாக காணப்படுகிறது .
அர்ச்சுனா கைக் தொடர்பாக என்ன சொல்கிறார் இதோ வீடியோ இதில் அழுத்தி பாருங்கள்
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது

- கல்பிட்டிய எல்லைப் பகுதி சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு நியமனம்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்

- போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர்








