Posted in Uncategorized

இரண்டாவது திருமணம் செய்யும் இசையமைப்பாளர் இமான்

இரண்டாவது திருமணம் செய்யும் இசையமைப்பாளர் இமான்

சமீபத்தில் மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாவது திருமணம் செய்யும் இசையமைப்பாளர் இமான்
டி.இமான்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர்

இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களுக்கு இமான் இசையமைத்து

வருகிறார். சமீபத்தில் அவருடைய மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக அறிவித்தார்.

2008-ஆம் ஆண்டு மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே விவாகரத்து செய்ததாக கூறப்பட்டு பிறகு டிசம்பர் இறுதியில் அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் சட்ட ரீதியாக தனது மனைவியை பிரிந்த டி.இமான், தற்போது சென்னையை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்

வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணம் குறித்து இரு வீட்டாரும் பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்த திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

    Posted in Uncategorized

    உக்ரைன் ஆயுதங்களைக் கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை- ரசியா

    உக்ரைன் ஆயுதங்களைக் கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை- ரசியா

    உக்ரைனில் போரை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும்படி உலக நாடுகளை உக்ரைன் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    உக்ரைன் ஆயுதங்களைக் கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை- புதின் உறுதி

    உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. உக்ரைனின்

    கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் சென்றுள்ளது.

    தலைநகர் கீவ் மற்றும் 2-வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக உள்ளன. அந்நகரங்களில் தாக்குதல் கடுமையாக இருந்து

    வருகிறது. ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கீவ், கார்கிவ் நகருக்குள் ரஷிய படையினர் புகுந்து சண்டையிட்டு வருகின்றனர்.

    அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவமும் கடுமையாக போராடி வருகிறது. விரைவில் கீவ் நகருக்குள் விரைவில் பெருமளவில் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதலில் ஈடுபடலாம் என்ற பீதி நிலவுகிறது.

    தாக்குதலை நிறுத்தும்படி உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக ஐ.நா. சபையிடமும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டு மக்களும் போரை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும்படி உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், துருக்கி அதிபர் எர்டோகன் ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைன் நிலவரம் குறித்து எடுத்துரைத்த எர்டோகன்,

    உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த புதின், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்திவிட்டு ஆயுதங்களை கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என்றார்.

    உக்ரைன்-ரஷியா போர் பதற்றத்துக்கு மத்தியில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன், நட்பு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இன்று மால்டோவாவில் முகாமிட்டுள்ளார். அங்கு பேசிய அவர், அமெரிக்கா தனது போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்குவதற்காக, போலந்துடன் ஒப்பந்தம் செய்ய

    உள்ளதாகவும், இதுகுறித்து அமெரிக்கா தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். ஆனால், எப்போது ஒப்பந்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கவில்லை

      Posted in Uncategorized

      இராணுவ சிப்பாயாக மாறிய உக்கிரேன் அதிபர்

      இராணுவ சிப்பாயாக மாறிய உக்கிரேன் அதிபர்

      உக்கிரேன் நாட்டினை ரசியா இராணுவம் ஆக்கிரமித்து வரும் நிலையில் தமது

      நாட்டினை காப்பாற்றி கொள்ளும் முகமாக இராணுவ உடையணிந்து களத்தில் தான் நிற்பதாக காண்பிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

      தோற்போம் என அறிந்தும் இவ்விதம் முட்டாள்தனமாக செயல் ஆற்றும் ஒரு தலைவர் உள்ளாரா என கிண்டல் புரிபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்

        Posted in Uncategorized உலக செய்திகள்

        அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

        அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

        சிரியாவில் உள்ள Al-Omar அமெரிக்கா இராணுவ தளத்தின் ஆயில் நிலைகள் மீது மதியம் அளவில் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

        இந்த தாக்குதலில் அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

        எனினும் அமெரிக்கா இராணுவ தரப்பில் இருந்து எதுவித தகவலும் வெளியாகவில்லை

          Posted in Uncategorized

          இராணுவ பேரூந்து மீது தாக்குதல் -13 பேர் பலி – 18 பேர் காயம்

          இராணுவ பேரூந்து மீது தாக்குதல் -13 பேர் பலி – 18 பேர் காயம்

          சிரியாவில் இராணுவத்தினர் பயணித்த பேரூந்து ஒன்றினை இலக்கு வைத்து தீவிரவாத குழுவினர் நடத்திய தாக்குதலில் அந்த பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளது

          இவ்வேளை அதில் பயணித்த 13 பேர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் 18 பேர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

          சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

            Posted in Uncategorized

            போராளிகள் தாக்குதலில் 27 இராணுவம் படுகொலை

            போராளிகள் தாக்குதலில் 27 இராணுவம் படுகொலை

            மாலியின் Burkina Faso எல்லை பகுதியில் ,மாலிய அரச இராணுவத்தினரை இலக்கு

            வைத்து போராளி குழுக்கள் நடத்திய தாக்குதலில்; அரச இராணுவத்தய் சேர்ந்த 27 பேர் பலியாகியும் மேலும் பலர் படு யமடைந்துள்ளனர்

            இராணுவத்தின் டசின் கணக்கான வாகனங்களும் சேதமாக்க பட்டுள்ளன

            இராணுவமோ போராளிகள் தரப்பில் எழுபது பேர் படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது

              Posted in Uncategorized

              ஈரான் ஏவுகணை பலம் 6 மடங்கு அதிகரிப்பு

              ஈரான் ஏவுகணை பலம் 6 மடங்கு அதிகரிப்பு

              ஈரான் இராணுவம் தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என ஏவுகணைகளை

              தொடராக ஏவி சோதனை புரிந்து வருகிறது ,இவ்வேளை தற்பொழுது தமது ஏவுகணையின் வீச்சு ஆறு மடங்கு அதிகரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

              தற்போது தயாரிக்க பட்டு வெற்றிகரமாக அசோதனை செய்ய பட்ட ஏவுகணையின்

              வீச்சு இன்றைய ஏவுகணைகளை விட ஏழு மடங்கு அதிகம் என தெரிவிக்க பட்டுள்ளது

              மேலும் டிரோன் உளவு விமானம் ஒன்று வெள்ளோட்டம் விட பட்டது, இது மணி

              கணக்கில் தொடராக பறக்க வல்லது எனவும் தெரிவிக்க பட்டுள்ளதால் ஈரான் இராணுவம் புதிய பலத்துடன் தற்போது நடை பயில்கிறது

                Posted in Uncategorized

                மாணவனை அடித்த டீச்சர் கைது

                மாணவனை அடித்த டீச்சர் கைது

                அமெரிக்கா இண்டியான பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவனை தாக்கிய

                டீச்சர் ஒருவ கைது செய்ய பட்டு
                நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுளளார்

                மாணவர்கள் மீது மேற்கொள்ள படும் வன்முறைகளுக்கு பலத்ததண்டனைகள் வழங்க

                பட்டு வருகின்ற பொழுதும் இவ்விதமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  காட்டு தீயில் நூறு வீடுகள் எரிந்து நாசம்

                  .

                  காட்டு தீயில் நூறு வீடுகள் எரிந்து நாசம்

                  அமெரிக்கா புளோரிடா பகுதியில் பரவி வரும் காட்டு தீயில் சிக்கி இதுவரை 12 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன

                  மேலும் நூறு வீடுகள் வரை சேதமடைந்துள்ளன

                  மக்கள் அந்த பகுதியில் இருந்து அகற்ற பட்டுள்ளனர் ,காட்டு தீயினை அணைக்க முடியாது அமெரிக்கா தீயணைப்பு வீரர்கள் தினறி வருகின்றனர்

                    Posted in Uncategorized உலக செய்திகள்

                    இனையத்தில் வைரலாகும் 12 கிலோ சிசு

                    இனையத்தில் வைரலாகும் 12 கிலோ சிசு

                    உலக மக்களை அதிகம் கட்டி போட்டுள்ள சமூக வலைத்தளங்களில் சீனாவின் டிக் டொக் முதன்மை இடத்தை வகிக்கிறது

                    இதில் 12 கிலோ எடையுள்ள சிசு ஒன்றின் காணொளி வெளியாகி வேகமாக வைரலாகி வருகிறது

                    September 28 at Tunbridge Wells மருத்துவமனையில் பிறந்த இந்து சிசுவே உலகில் அதிக

                    எடை கூடிய சிசு என்ற பெருமையை பெற்றுள்ளார்

                      Posted in Uncategorized

                      வடகொரியா 560 km சென்று தாக்கும் ஏவுகணை சோதனை

                      வடகொரியா 560 km சென்று தாக்கும் ஏவுகணை சோதனை

                      உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ள

                      நிலையில் வடகொரியா தனது இராணுவ சோதனையில் தீவிரம் காட்டி வருகிறது

                      இவ்விதம் கடந்த தினம் 560 கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை ஒன்றை ஏவி சோதனை புரிந்துள்ளது

                      இந்த ஏவுகணையானது ஜப்பான் கொரிய கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது

                      வடகொரியாவின் இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளதாக தென் கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது

                        Posted in Uncategorized

                        ரசியா மோதல் – போலந்து உக்கிரேனுக்கு பறக்கும் கமலா கரீஸ்

                        ரசியா மோதல் – போலந்து உக்கிரேனுக்கு பறக்கும் கமலா கரீஸ்

                        உக்கிரேன் மீது ரசியா போரினை தொடுத்துள்ள வேளை ரோமானிய மற்றும்

                        போலாந்திற்கு அமெரிக்காவின் பிரதி ஜனாதிபதி கமலா க்ரீஸ் வரும் வாரம் பயணிக்கிறார்

                        இவரது இந்த பயணம் ரசியாவின் நிலைகள் தொடர்பாக ஆராய்வதற்கான முதல்

                        களமாக அமையும் என எதிர் பார்க்க படுகிறது.

                          Posted in Uncategorized

                          மசூதியில் குண்டுவெடிப்பு 56 பேர் மாரணம் -50பேர் காயம்

                          மசூதியில் குண்டுவெடிப்பு 56 பேர் மாரணம் -50பேர் காயம்

                          பாகிஸ்தானில் வெளிக்கிளமை தொழுகையில் ஈடுபாடிருந்தவர்களை இலக்கு வைத்து

                          ஐ எஸ் தீவிரவாதி நடத்திய மனித வெடி குண்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில் 56

                          பேர் பலியாகினர் ,மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர்

                          குறித்த தாக்குதல் தொடர்பான காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை

                          ஏற்படுத்தியுள்ளது ,துப்பாக்கியுடன் நுழையும் நபர் அங்கு நின்றவர்களை சுட்டு விட்டு குண்டை வெடிக்க வைக்கும் காட்சியே அது

                            Posted in Uncategorized

                            ஒரே நாளில் ரசியாவின் 8 வானூர்திகள் சுட்டு வீழ்த்தல்

                            .

                            ஒரே நாளில் ரசியாவின் 8 வானூர்திகள் சுட்டு வீழ்த்தல்

                            உக்கிரேன் மீது போரினை தொடந்து வரும் ரசிய இராணுவத்தின் வான்படை பலத்தை

                            சித்திக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது

                            அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள் மூலம் முதன்மை போர் விமானமாக கருத படும்

                            எஸ் யு விமானம் ஒன்று உட்படநான்கு விமானங்கள் மற்றும் நான்கு உலங்கு

                            வானூர்திகள் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது

                            இது உக்கிரேனில் அமெரிக்கா தனது ஆயுதங்களை சோதனை செய்யும் களமாக மாற்றி அமைந்துள்ளமை இதன் ஊடாக தெளிவாகிறது.

                              Posted in Uncategorized

                              இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்

                              இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்

                              இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இன படுகொலைக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்க பெறவிலை

                              ஆண்டு வந்த மூன்று அரசுகளின் ஆட்சி கால பகுதியில் அங்கு இடம்பெற்ற படுகொலைக்கு அதன் பொறுப்பு கூறலும் ,நீதியும் நிலை நாட்ட படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்

                              இதன் மூலம் இலங்கைக்கு மீளவும் நெருக்கடிகளை ஐநா மனித உரிமை அமைப்பு வழங்கியுள்ளது

                              தனது எழுத்து மூல அறிக்கையில் இந்த விடயம் தெளிவு படுத்த பட்டுள்ளது ,

                              ரசியாவின் போருக்கு போர் குற்ற விசாரணைகளை விரைந்து ஆரம்பித்த உலகம் இலங்கை புரிந்த படுகொலைக்கு இதுவரை தீர்வு எழுதாது


                              உறக்கம் இடுவது ஏன் என்ற கேள்வியே தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது

                                செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                                Posted in Uncategorized

                                கால்வாய் அடியில் மனித எலும்பு கூடு மீட்பு – கோட்டா ஆட்சியில் தொடரும் மர்ம கொலைகள்

                                கால்வாய் அடியில் மனித எலும்பு கூடு மீட்பு – கோட்டா ஆட்சியில் தொடரும் மர்ம கொலைகள்

                                இலங்கை பிங்கிரிய போவத்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றின் அடியில் இருந்து

                                மோட்டார் சைக்கிள் மற்றும் அதன் அருகில் எலும்பு கூடு ஒன்றும் கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                கடந்த டிசம்பர் காணாமல் போன தனது மகனது வண்டி என்று தாயார் அடையாளம் காட்டியுளளார்

                                கோட்டா ஆட்சியில் இவ்விதம் பலர் காணாமல் போவதும் பின்னர் அவர்கள்

                                சடலங்களாக மீட்க படுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                                  Posted in Uncategorized

                                  ஐரோப்பாவை கதற விட்ட ரஷியா இராணுவம் – அந்தர் பெல்ட்டி அடித்த நேட்டோ

                                  ஐரோப்பாவை கதற விட்ட ரஷியா இராணுவம் – அந்தர் பெல்ட்டி அடித்த நேட்டோ

                                  உக்கிரேன் நேட்டோ நாட்டுடன் இணைந்திட தனது எதிர்ப்பை தெரிவித்தது , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுக்களில் ரசியா ஈடுபட்டது ,

                                  ஆனால் அவை ரசியாவின் கோரிக்கை ஏற்க மறுத்து நிராகரித்தனர் ,அவ்வேளை தனக்கு வேறு வழி உள்ளதாக அவர் எச்சரித்தார் ,ஆனால் அதனை செவிசாய்க்காது

                                  அலட்சியம் புரிந்த நிலையில் தனது இராணுவ நடவடிக்கையினை ரசியா மேற்கொண்டுள்ளது

                                  போரில் ஏற்பட்ட மாற்றம்

                                  ரசியா மூன்று நாட்களுக்குள் உகிரேனை தனது காட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து

                                  விடும் என நாம் எதிர்பார்த்த அந்த நிகழ்வு இங்கு இடம்பெறாமை உள்ளது ஏமாற்றத்தை அளித்துள்ளது என நீங்கள் கருதலாம்

                                  ஆனால் நிலவரம் அதுவல்ல ,இதுவரை ரஷியா தனது முழு ஆயுத பலத்தையும் உக்கிரேன் மீது காண்பிக்கவில்லை

                                  தனது முழு இராணுவ பலத்தையும் அது ஈடுப்படுத்தவில்லை ,இதில் புட்டீன் ஒரு யுத்த விளையாட்டை காண்பித்த வண்ணம் கிளித்தட்டு நடத்திய வண்ணம் உள்ளார்

                                  புட்டின் போடும் திட்டம்

                                  உலக நாடுகளை கதற வைத்துள்ளார் ,அத்துடன் நேட்டோ மற்றும் அமெரிக்கா

                                  பிரிட்டன் நாடுகளின் நகர்வுகளை துல்லியமாக கண்காணித்த வண்ணம் புட்டீன் தனது திட்டங்களை வகுத்த வண்ணம் உள்ளார்

                                  இந்த போர் அதி வேகமாக வரும் வாரம் இடம்பெறும் என நாம் நம்புகிறோம் அதற்கு மேற்குறிய சில காரணங்கள் அடித்தளம் இட்டுளள்து

                                  நேட்டோ பெல்ட்டி

                                  நேட்டோ தலைவர் ஊடக சந்திப்பு மேற்கொண்ட பொழுது தாம் உக்கிரேன் இராணுவத்துடன் இணைந்து போரிடவில்லை எனவும் ,ஆனால் தமது நாடுகளின்

                                  எல்லைக்கு 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தை குவித்துள்ளதாகவும் ,அதற்குரிய ஆயுதங்கள் நகர்த்த பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து அந்தர் பெல்ட்டி அடித்துள்ளார்

                                  உக்கிரேன் அதிபர் போட்ட குண்டு

                                  உக்கிரேன் அதிபர் கூறியது போன்று ரசியா ,ஜெர்மனியின் பெர்லின் சுவரில் சென்று முடிவடையும் போரை ஆரம்பித்துள்ளது என்ற அவர் கருத்து சரியானதா ,

                                  அது நிலைக்குமா ..?என்பது உலக நாடுகள் மேற்கொள்ளும் ஆசியா மீதான பொருளாதார தடைகள்


                                  அவர்கள் மன நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதுடன் போரினை தொடர்ந்து மேற்கொள்ள
                                  உந்தும் என்பதே களநிலவரமாக உள்ளது

                                  • வன்னி மைந்தன்
                                  Posted in Uncategorized

                                  வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி – அத்தனை இராணுவமும் மரணம்

                                  வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி – அத்தனை இராணுவமும் மரணம்

                                  ரோமானிய அரச இராணுவத்தின் உலங்குவானூர்தி இன்று விபத்தில் சிக்கி வீழ்ந்து

                                  நொறுங்கியதில் அதில் பயணித்த அந்த இராணுவ சிப்பாய்கள் மற்றும் விமானி உள்ளிட்டவர்கள் மரணமாகியுள்ளனர்

                                  குடித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                                    Posted in Uncategorized

                                    மசூதி மீது குண்டுத்தாக்குதல் -30 பேர் பலி

                                    மசூதி மீது குண்டுத்தாக்குதல் -30 பேர் பலி

                                    இன்று வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் Kucha Risaldar பள்ளிவாசல் மீது குண்டு தாக்குதல்க் நடத்த பட்டுள்ளது


                                    இவ்வேளை அங்கு தொழுகையில் ஈடுபாடிருந்த அப்பாவி மக்கள் முப்பது பேர் பலியாகியுள்ளனர்

                                    மேலும் பல டசின் பேர் படுகாயமடைவந்துள்ளனர்

                                    காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

                                    குண்டு தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் இராணுவம் குவிக்க பட்டு சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                      Posted in Uncategorized

                                      உக்கிரேன் கப்பல்கள் மீது வீழ்ந்த குண்டு – எரியும் கப்பல்

                                      உக்கிரேன் கப்பல்கள் மீது வீழ்ந்த குண்டு – எரியும் கப்பல்

                                      உக்கிரேன் நாட்டு கடல் பகுதியில் தரித்து நின்ற இரண்டு சரக்கு கப்பல்கள்


                                      மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்த நிலையில் அந்த கப்பல் பற்றி எரிகிறது


                                      இதன் போது ஒருவர் பலியாகியும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

                                      ரசிய இராணுவத்தின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் இந்த சம்பவம்


                                      நிகழ்ந்துள்ளதகா சுயாதீன தகவல்கள் தெறிவிக்கின்றன