இஸ்ரேல் 5 இராணுவ தளங்கள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் 5 இராணுவ தளங்கள் அழிப்பு

https://www.youtube.com/watch?v=8NpSpotkuvs&t=2s
இஸ்ரேல் 5 இராணுவ தளங்கள் அழிப்பு |பேச்சுக்கு வருகிறோம் நெதன்யாகு| போட்டு தாக்கிய ஹிஸ்புல்லா.

வீடியோ

ஹிஸ்புல்லா 200 ரொக்கட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா 200 ரொக்கட் தாக்குதல்


ஹிஸ்புல்லா 200 ரொக்கட் தாக்குதல்

வீடியோ

இஸ்ரேல் கமாஸ் பேச்சுக்கு இணக்கம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் கமாஸ் பேச்சுக்கு இணக்கம்

இஸ்ரேல் கமாஸ் பேச்சுக்கு இணக்கம்

இஸ்ரேல் கமாஸ் பேச்சுக்கு இணக்கம் ,இஸ்ரேல் கமாஸ் யுத்த நிறுத்தத்துக்கு அறிவிப்பு காசாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட கால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவரும் முகமாக

த,ற்பொழுது சமரச பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்துவதற்கு விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து போரில் பங்கேற்றுள்ள இஸ்ரேலிய அரச இராணுவம் கமாஸ் மக்களை விடுதலை இயக்கமும் நீண்ட நிகழ்ச்சிகளின் அடிப்படையில் சமரசத்தை ஏற்படுத்துவதற்கு தாங்கள் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

கமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயாராகும் அதற்கு எப்பொழுது இணக்கமாக இருக்கிறோம் என அவர்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆளும் நெதன்யாகு சதி

ஆனால் இஸ்ரேல் பிரதமர் ஆளும் நெதன்யாகு அதற்கு எதிரான தனது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார் .

கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற அவரது இந்த இனவெறி நெதன்யாகு கோரிக்கையும் பேச்சுக்களுமே கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தை கொதிப்பில் உரிய வைத்துள்ளது .

அதனை அடுத்து சிறைபிடித்து வைத்துள்ள கைதிகளை விடுவிக்கவும் அவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர் .

கைதிகளும் திறந்து விடப்பட வேண்டும் நிரந்தரமான போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் போர்வைக்கு வருகின்ற பட்சத்தில் அதற்கு இணக்கப்பாடு எனக்கும் தெரிவித்தால் மட்டுமே நாங்கள் நிரந்தர பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு தயாராக உள்ளதாகவும்,

சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க கோரிக்கை

தாமது சிறையில் உள்ள கைதிகளை கட்டம் கட்டமாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கும் தாங்கள் எப்போதும் திறந்த மனிதன் உள்ளதாகவும் பலஸ்தீனம் காமர்ஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் தெரிவித்து வருகின்றன.

எனினும் அவர்களது கூட்டினை ஏற்க மறுக்கும் இஸ்ரேலிய நெபிரதமர் நாள்தோறும் மாத்தி மாத்தி பேசி வருகின்றார் .

ஹமாஸை முற்றாக அழிப்பேன் அழித்துவிட்டு தான் நான் ஓய்வினை செய்து வருகின்றார் .

ஆனால் தனது படைகளை மிக முக்கியமான பகுதி ஊடாக நடத்த முற்பட்ட பொழுது அவர்கள் பாரிய அடியை வேண்டி நொந்து பெரு இழப்பை சந்தித்து கொண்டுள்ளனர் .

காசா பகுதியை ஊடறுத்து அதனை கடக்க முற்படுகின்ற பொழுது பெரும் இடரை சந்தித்து வருகின்ற இந்த காலப்பகுதியில் ,

தற்பொழுது பேச்சுவார்த்தைக்கு தயார் என அழைப்பு விடுக்க பட்டுள்ளது .

இது எதுவரை சாத்தியமான ஒன்றாக காணப்படும் என்பதை கேள்விக்குறியாக உள்ளது.

காருக்குள் அதிக வெப்பமாக இறந்த குழந்தைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காருக்குள் அதிக வெப்பமாக இறந்த குழந்தைகள்

காருக்குள் அதிக வெப்பமாக இறந்த குழந்தைகள்

காருக்குள் அதிக வெப்பமாக இறந்த குழந்தைகள் ,அமெரிக்காவில் காருக்குள் அதிக வெப்பம் காரணமாக ஆறு குழந்தைகள் மூச்சு திணறி இறந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளதாக அமெரிக்கா செய்திகள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் மக்கள் பயணிக்கும் காரர்களுக்கும் தமது குழந்தைகளை ஏற்றி செல்கின்ற பொழுது ,அதிக வெப்பம் காரணமாக மூச்சு திணறி ஆறு குழந்தைகள் பலியாகி உள்ளதாக அமெரிக்காவினுடைய சுகாதார அமைச்சரையும் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.

மூச்சு திணறி ஆறு குழந்தைகள் பலி

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் கார்களுக்குள் குழந்தைகளுடன் சேர்ந்த குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் காணப்படுகின்றது .

ஆதி உச்ச வெப்பம் காரணமாக காருக்குள் இருக்க முடியாத காரணத்தினால் இந்த குழந்தைகள் மூச்சுத் திணறி இறந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது அடுத்து ,தற்பொழுது போலீசார் விசேட கவனத்தை செலுத்தி வருகின்றனர் .

இரண்டு பேர் இரண்டு வயது ஆண் சிறுவன் ஒருவன் இவ்வாறு கடந்த செவ்வாய்க்கிழமை இறந்துள்ளதான புதிய தகவல் பதிவாகியுள்ளதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

2024 ஆம் ஆண்டு இதுவரையான காலப் பகுதியில் ஆறு குழந்தைகள் இவ்வாறு காருக்குள் அதிக வெப்பம் காரணமாக மூச்சு திணறி இறந்துள்ள சம்பவம் அமெரிக்கா மற்றும் உலகளாவிய மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

காரில் தமது குழந்தைகளை எடுத்துச் செல்கின்ற பெற்றவர்கள் தமது குழந்தைகள் மீது அதிக அக்கறையினை செலுத்த வேண்டும் என அவர்கள் வேண்டுதல் கொடுத்துள்ளனர் .

அவர்களது அலட்சியப்போக்கு அல்லது அறியாமை காரணமாகவே இந்த குழந்தைகள் மூச்சு திணறி இறப்பதற்கான வாய்ப்புகளை அது ஏற்படுத்தியுள்ளதாக அந்த செய்தியின் ஊடாக சூட்சுமமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அமெரிக்கா மற்றும் உலகளாவிய ரீதியில் வசிக்கும் எமது தமிழ் உறவுகளே நீங்கள் உங்கள் குழந்தைகளை பேருந்துகள் அல்லது உங்களுடைய கார்களில் ஏற்றி செல்கின்ற பொழுது,

உரிய முறையிலான ஓட்சிசன் காட்டினை வழங்கி அவர்களை பாதுகாப்பளித்து அழைத்துச் செல்லுமாறு இதன் ஊடாக நாங்கள் வேண்டுதல் விடுகின்றோம் .

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் மோதல்

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் மோதல்

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் மோதல் ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில், 1200 ரஷ்யா போர் வீரர்கள் பலியாகி உள்ளதாகவும் ,அவர்கள் தாங்கி வந்த 65 பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் படைகள் இப்படி தெரிவிக்கின்றன .

கடந்த 24 மணித்தியாலத்தில் முன்னரங்க நிகழ்வுகளை உடைத்து உடைத்து முன்னேற முயன்ற ரஷ்யா போர்படைகளுக்கு எதிராக தமது விசேட கமாண்டங்கள் வழி மறுப்பு தாக்குதலை நடத்தியதாகவும் ,

இதன் பொழுது 1200 ரசிகர் ராணுவ வீரர்கள் பலியாகி மேலும் 65 பீரங்கிகள் முழுதாக அழிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர் .

அதேபோல 17 கவச வாகனங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்கிரன் முன்னரங்க பகுதி ஊடாக பாரிய நடவடிக்கை

உக்கிரன் முன்னரங்க பகுதி ஊடாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு ஏனைய உக்ரைன் பகுதிகளை கைப்பற்றி விடும் நடவடிக்கையில் ரஷ்யா படைகள் தமது தாக்குதலை மிக தீவிரப்படுத்தி வருகின்றனர் .

அவ்வாறான காலப்பகுதியில் இடைவிடாது நாள்தோறும் பாரிய தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

நீண்ட தூர நவீன ஏவுகணைகளை பயன்படுத்தி உக்கிரனுடைய தலைநகர் மற்றும் முக்கியமான பிராந்தியங்கள் மீது ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.

அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடைவிடாது யுக்கிரன் படைகளுக்கும் ரஷ்யப் படை களுக்கும் இடையில் தீவிரமான யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கின்றது .

வரும் காலப் பகுதியில் தற்போது 1200 ரஷ்யா படை வீரர்கள் பலியாகியும் 15க்கு மேற்பட்ட கவச வங்கிகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

இருதரப்புக்கும் இடையில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் எதிரிகளின் உடைய உயிரிழப்புகளை துல்லியமாக வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கும் உக்ரைன் படைகள் ,

இன்றும் வளமை போல தமது படைகளுக்கு ஏற்பட்ட ஆயுத ,ஆளணி இழப்பு தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தளபதிகள் 3பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தளபதிகள் 3பேர் பலி

இஸ்ரேல் தளபதிகள் 3பேர் பலி

இஸ்ரேல் தளபதிகள் 3பேர் பலி ,இஸ்ரேல் ராணுவ தளபதிகள் மூன்று பேர் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன .

இஸ்ரேல் நாட்டினுடைய கட்டட பகுதிகளுக்குள் நுழைந்த நடத்திய திடீர் தாக்குதலில், இஸ்திரேலியா ராணுவத்தினுடைய ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் பலியாக இருந்தார் .

அதனை எடுத்து நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேல் படைகளை வழிமறித்து பாலஸ்தீனம் மக்கள் விடுதலை போராளிகள் நடத்திய தாக்குதலில், இரண்டுக்கும் மேற்பட்ட தளபதி அதிகாரிகள் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய படை நடவடிக்கை

பலஸ்தீனம் காசா பகுதி ஊடாக இஸ்திரேலிய படை நடவடிக்கையை மேற்கொண்டு இருந்தனர் .

அதனை அடுத்து அந்த ராணுவத்தினரை வழிமறித்து மக்கள் விடுதலை போராளிகள் திடீரென நடத்திய தாக்குதலில், இரண்டுக்கு மேற்பட்ட இஸ்ரேல் ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேற்கொண்டு வரும் இஸ்ரேல் ராணுவத்தினரை வழிமறித்து போர்ப்படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர்.

அதேபோல காசாவின் தெற்கு முனை ஊடாகவும் ஹமாஸ் பகுதி ஊடாகவும் பாரிய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினுடைய விசேட படைகளை வழிமறித்து கமாஸ் பலஸ்தீன மக்கள் விடுதலை போர்படைகள் வீரம் சொரிந்த தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது .

அவ்வாறான கூட்டிணைந்த தாக்குதலில் கடந்த 24 மணித்தியாலத்தில் மூன்று தளபதிகளை ராணுவம் புரிந்துள்ளது இஸ்ரேல் ராணுவத்தினுடைய இந்த நடவடிக்கை இழப்பு இஸ்ரேல் இராணுவத்தினுடைய உளவியல் உரனில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைவிடாது அப்பாவி பலஸ்தீன காசா மக்கள் மீது ராணுவம் தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.

இந்த தாக்குதினால் இதுவரை 38,000க்கு மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளன.

மேலும் 78 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் இருக்கின்றன 5 லட்சம் வீடுகள் முற்றாக இடித்து நாசமாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் மீளவும் அந்த மக்களை அகதிகளாக எகிப்துல் துரத்தி விடும் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .

அவ்வாறான வலிந்து தாக்குதலை மேற்கொண்ட வேளையிலேயே முறியடிப்பு தாக்குதலை கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் நடத்தியதில், இந்த மூன்று தளபதிகள் பலியாகி உள்ளதான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

வீடியோ

இஸ்ரேலுக்குள் தாக்குதல் மக்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் தாக்குதல் மக்கள் காயம்

இஸ்ரேலுக்குள் தாக்குதல் மக்கள் காயம்

வீடியோ

சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை

சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை

சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை சீனா ராணுவம் ,ரஷ்யா இராணுவத்தினரை இணைந்து கூட்டு போர்த்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .

சற்று எதிர்பாராத இந்த கூட்டுப் போருக்கு எதிராக நடவடிக்கை நாடுகள் இடையில் போர் பதட்டங்களை அதிகரித்துள்ளது.

இஸ்ரேலில் இடம் பெற்று வருகின்ற யுத்தம் ரஷ்யாவுக்கு இடையில் தீவிர யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கின்றது .

தாய்வான் மீதும் . அபாயம் சீனா தாக்குதலை நடத்தக்கூடும்

இந்த காலப்பகுதியில் தற்பொழுது தாய்வான் மீதும் . சீனா தாக்குதலை நடத்தக்கூடும் என்கிற நிலையில், இந்தப் போர் ஒத்திகை இடம்பெற்றுள்ளது .

சர்வதேச அளவில் நாடுகளுக்கு மத்தியில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

வடகொரியாவானது இரண்டு வாரத்தில் நான்கு ஏவுகணைகளை ஏவி வெற்றிகர சோதனையை நடத்தியதை அடுத்து ,தற்பொழுது வடகொரியா தென் கொரியா மற்றும் ஜப்பான் மீதும், தாக்குதலை நடத்தக்கூடும் என்கின்ற ஒரு அச்சமும் அபாயம் காணப்படுகிறது.

வடகொரியா 24 மணித்தியாலத்தில் ஏவுகணை சோதனை நடத்தியதன் பின்னர் சீனா மற்றும் ரஷ்யா என்பன இணைந்து தற்பொழுது போர் ஓத்திகையில் இடம் பெற்று வருவது உலக நாடுகள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

தாய்வான் மீது சீனா போரை தொடுத்தால், சர்வதேச ரீதியில் பொருளாதாரச் சரிவை சந்திப்பதுடன், இராணுவ வல்லமையிலும் அதன் சக்தி வெளிப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது .

தாய்வான் மீது சீனா போரை தொடுக்க வேண்டும் எனவும், அப்பொழுதுதான் அவர்களது ஆயுத பலமும் இராணுவ தந்திரோபாயங்களும் தெரியவரும் என்கின்ற நிலையில் .

அமெரிக்கா வலிந்து சீண்டி இந்த போரை ஆரம்பிக்க நடவடிக்கை

அமெரிக்கா வலிந்து சீண்டி இந்த போரை ஆரம்பித்து வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் என்கின்ற தகவல்களும் வெளியாகி உள்ளது .

பலம் ,பலவீனம் என்ன என்பதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நேட்டோ படைகள் அறிந்து இருக்கின்றன .

அதனை அடுத்து தற்பொழுது சீனாவின் ராணுவ வல்லமையும் தெரிந்து கொள்வதற்கு ,தற்பொழுது தாய்வான் மீது ,சீனா போர் தொடுக்க வேண்டும் என்கின்ற நிலையில் .

அமெரிக்காவினுடைய கொள்கை அமைப்பாளர்கள் உள்ளதான புதிய தகவல்களும் வெளியாகியிருக்கின்றன என்பது இங்கே விசேடமாக கவனிக்க தக்கது .

நொறுங்கிய இராணுவ விமானம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

நொறுங்கிய இராணுவ விமானம்

நொறுங்கிய இராணுவ விமானம்

விழுந்து நொறுங்கிய இராணுவ விமானம் ,ஜோஜோர்ஜியா நாட்டு இராணுவத்தினுடைய எஸ் சு 25 ரக அதி உச்ச உயரடுக்கு பாதுகாப்பு கொண்ட போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது .

இவ்வேளை இந்த விமானத்தை செலுத்தி சென்ற விமானி, சம்பவ இடத்தில் பலியாகி உள்ளதாக ஜோர்ஜியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

விமானம் எவ்வாறு விபத்தில் சிக்கியது

இந்த விமானம் எவ்வாறு விபத்தில் சிக்கியது என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதே பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இயந்திரக் கோளாறு காரணமாக விமானத்தில் ஏற்பட்ட நடவடிக்கை காரணமாகவே இந்த விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அந்த ராணுவ கட்டமைப்பு தெரிவித்துள்ளது .

ஆனால் படைத்துறை தகவல் இந்த விமானம் சதியின் ஊடாகவே விழுந்து நெருங்கி உள்ளதாக இப்படியும் தெரிவிக்கின்றது.

எது எப்படியோ விமானம் விழுந்துள்ளது அந்த நாட்டினுடைய பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ள நிலையில், விமான விபத்தில் பலியான விமானியின் குடும்பத்திற்கு ஆதரவும் ,அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர் .

விமான விபத்து தொடர்பாக பல்வேறுபட்ட சந்தேகம்

இந்த விமான விபத்து அந்த நாட்டின் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

விபத்து தொடர்பாக பல்வேறுபட்ட நாடுகளில் இவ்வாறான விமானங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்ற சம்பவத்தின் பின்புலத்தில், உலக நாட்டு உளவுத்துறையில் மிக முக்கிய சக்திகள் இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

புதிய விபரங்கள் ஆதாரங்களுடன் தெரிவிக்கின்ற பொழுதும் , மக்களுடைய கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் ஒரு இணக்கப்பட்ட தீர்ப்பு கிடைக்கப்பெறும் என நம்பப்படுகிறது .

தற்பொழுது இறந்த விமானியின் இறுதி நல்லடக்க நிகழ்வை நிறைவேற்றும் நடவடிக்கையில், அந்த நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கமாஸ் தலைவரை தேடும் இஸ்ரேல் இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கமாஸ் தலைவரை தேடும் இஸ்ரேல் இராணுவம்

கமாஸ் தலைவரை தேடும் இஸ்ரேல் இராணுவம்

கமாஸ் தலைவரை தேடும் இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் மிக முக்கிய அரசியல் தலைவராகவும் ,இராணுவ தலைவராகவும் விளங்கி வருகின்ற சினவர் அவர்களை வலை போட்டு தேடி வருகின்றனர்.

இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாசினால் நடத்தப்பட்ட, அல் அசாத் புயல் நடவடிக்கை ,இவரது தலைமையில் இடம்பெற்ற தான புதிய தகவல்கள் வெளியாகியதை அடுத்து ,இவரை தேடி அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இராணுவம் அதன் உளவுத்துறை செயலாற்றி வருகின்றது.

இஸ்ரேல் இராணுவத்தினரால் நெருங்க முடியாத சூழல்

எனினும் ஒன்பது மாதங்கள் கடந்து செல்லும் இந்த யுத்தத்தில், இந்த தளபதியை இதுவரை இஸ்ரேல் இராணுவத்தினரால் நெருங்க முடியாத சூழல் அவர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது .

காசாவில் இடம் பெற்று வருகின்ற அத்தனை யுத்தத்திற்கும், பொறுப்பேற்று தலைமை தாங்கி இவரை வழிநடத்தி வருவதாகவும், இவரது செயலாக்க

வழிகாட்டலின் அடிப்படையில் தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதனை அடுத்து இவரை தற்பொழுது படுகொலை செய்வதன் ஊடாகவே நெதன்யாகுவிற்கு மிகப்பெரும் நற் பெயரை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என நம்புகிறது .

ஹமாஸின் மிக முக்கியமான கட்டமைப்பு தலைவர்

ஹமாஸின் உடைய மிக முக்கியமான கட்டமைப்பு தலைவர்களை அழித்துவிட்டோம் என்ற விடயத்தினை, மக்களுக்கு அறிவித்து ராணுவ ரீதியில் உளவியல் கட்டமைப்பை மேம்படுத்த முடியும் என்ற நிலை காணப்படுகிறது .

அதனால் தற்பொழுது இஸ்திரேலியா இராணுவத்தின் முதலாவது அரசியல்துறை பொறுப்பாளராக விளங்கிவருபவரும் கனியா மற்றும் சின்வர் ஆகியோர் இடம்பெற்று வருகின்றனர்.

மிக முக்கியமான முதல்நிலை தளபதிகள் ,படுகொலை செய்யப்பட்ட பொழுதும் ,இந்த முதுநிலை முக்கிய கட்டளை ராஜதந்திர தளபதிகளை

இலக்கு வைத்து அழித்தொழிப்பு நடவடிக்கையில் தற்போது இஸ்ரேல் படைகள் ஈடுபட்டு வருகின்றனர் .

இவர் எங்கு இருக்கிறார் என்பதும் , இரண்டு அல்லது மூன்று நபர்களுக்கு தெரியும் என்கின்ற விடயத்தினை,தற்பொழுது இஸ்திரேலியா உளவுத்துறை தெரிவித்துள்ளதன் ஊடாக .

இவரை தாங்கள் நெருங்கி விட்டோம் என்ற தகவலை இதன் ஊடாக வெளிப்படுத்தி நிற்கின்றது .

வீடியோ

ஜெயலலிதா கட்சிநபர் சீமானிடம் சரணடைந்தார்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஜெயலலிதா கட்சிநபர் சீமானிடம் சரணடைந்தார்

ஜெயலலிதா கட்சிநபர் சீமானிடம் சரணடைந்தார்

ஜெயலலிதா கட்சிநபர் சீமானிடம் சரணடைந்தார் ,சீமான் கட்சியில் ஜெயலலிதா கட்சிநபர் நாம் தமிழர் கட்சியுடன் பரப்புரையை மேற்கொண்டு சரணடைந்துள்ளார் .

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அந்த பகுதி பொறுப்பாளர் ஒருவர் சீமான் கட்சியில் இணைந்து உள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது .

விக்ரபாண்டிய தேர்தல் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்ட வேட்பாளரை நோக்கி அவர் வேகமாக நடந்து வந்தார்.

அப்பொழுது தனது நெஞ்சிலே சீமான் அவர்களுடைய படத்தை அணிந்தவாறு அவர் அங்கு வந்து பேசுகின்றார் .

அப்பொழுது அவர் என்ன சொன்னார் தெரியுமா, இந்த பகுதியில் தவறு கைத்தறி நெசவாளர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.

ஆனால் அவர்களது வேலையெல்லாம் தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளது .

அரசியலுக்கு வருகின்றவர்கள் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக தெரிவித்து வருகின்றனர் .

அவர்களது கொள்கையை கோரிக்கையை ஏற்று அவர்கள் அதற்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொடுப்பதில்லை .

எனவே நீங்களாவது படித்தவர்களாக இருக்கிறீர்கள் படிக்காத இந்த மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுக்கான நல்ல உதவிகளை செய்திடுங்கள்.

உங்களுக்கு எமது ஆதரவு மற்றும் உங்களுக்கு இருக்கிறது என அவர் தெரிவித்தார் .

சற்றும் எதிர்ப்பாராத ஒரு வித்தியாசமான சம்பவமாக இது காணப்பட்டுள்ளது.

ஆண்டுகள் ஆண்டுகளாக தமது கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அந்த பகுதியினுடைய பொறுப்பாளர் ஒருவர் தற்பொழுது அதே சீமானுக்கு ஆதரவாக தெரிவித்து தனது வாக்கு உங்களுக்கு தலை என தெரிவித்துள்ளதிலிருந்து.

நாம்தமிழருக்கு மிக பெரும் வெற்றி உள்ளது தெளிவாகிறது .

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் மற்றது மக்களுடைய நடவடிக்கை காரணமாக அவர்கள் தமது செயல்பாட்டை ஆங்காங்கே நெறிப்படுத்தி வருகின்றனர் .

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவினை தமக்கு வழங்கும்படி சீமான் கோரிக்கை விடுத்ததை எடுத்து தற்போது அவர் நேரடியாக வந்து இவ்வாறு தெரிவித்து சென்றிருக்கின்றார்.

நேரடியாக அனுப்பப்பட்டதா? அல்லது நேரடியாக அவர் வந்து தமக்கு ஆதரவை தெரிவித்தார் .

என்பது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்படுகிறது, எது எப்படியோ நாம் தமிழர் கட்சியில் எது கட்சி தற்போது திரண்டு வருகின்ற இந்த சம்பவம் நாம் தமிழர் காண வெற்றியை அறிவித்து நிற்பதாகவே பார்க்க முடிகிறது.

கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு

கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு

கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு , கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகளை நோக்கி பாய்ந்து சென்ற இஸ்திரேலியா இராணுவத்தின் கனரக டாங்கி படை பிரிவுகள் அழிப்பு .

வீதி அருகில் புதைத்து வைக்கப்பட்ட ,கண்ணிவெடிகள் மூலமாக ,டாங்கிகள் பற்றி வெடித்து சிதறி எரிகின்ற காட்சிகள் வெளியாகி இருக்கின்றன .

இடைவிடாது மிகப்பெரும் யுத்தத்தினை இஸ்ரேல் ராணுவம் நடத்திக் கொண்டுள்ளது.

யுத்த டாங்கிகள் கொத்தாக அழிப்பு

அவ்வாறான இஸ்ரேல் ராணுவத்தின் ராணுவ வாகனங்களை வழிமறித்த பாலஸ்தீன கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் திடீர் தாக்குதலை நடத்தின .

கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு

அதேபோல கட்டடங்களுக்குள் மறைந்திருந்த ராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் பொழுது தமது டாங்கிகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது இஸ்ரேல் ராணுவம் தற்பொழுது ஒப்புக்கொண்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் பலஸ்தீனம் காசா மக்கள் மீது தொடராக தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .

போர்ப்படைகள் தீவிர தாக்குதல் எரியும் டாங்கிகள்

இடைவிடாது தொடரும் ராணுவத்தில் அடக்குமுறைக்கு எதிராக தற்பொழுது கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் தீவிர தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர் .

கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு

இந்த தாக்குதலில் மூன்றுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியா ராணுவத்தின் டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .

தமது படைகளுக்கும் ஆயுத தளபடங்களுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதை மூடி மறைக்கின்ற இஸ்ரேல் ராணுவம் ,தற்பொழுது கமாஸ் மக்கள் விடுதலை போர்படைகள் வெளியிட்டுள்ள இந்த காணொளி ஊடாக அவை வெட்ட வெளிச்சம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு

உடைந்த கட்டிடங்களுக்குள் அருகில் செல்கின்ற பொழுது ,அந்த டாங்கிகளுக்கு மிக அருகில் சென்று ,ஊந்துகணை மூலமாக தாக்குதலை நடத்துகின்றனர் .

இதன் பொழுதே பாரிய சேதங்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ,அபகரிப்பு இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.

3நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

3நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல்

3நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல்

3நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல் , மத்திய தரக் கடல் மற்றும் செங்கடல் வலியுடாக பயணித்துக் கொண்டிருந்த மூன்று நாட்டு கப்பல்கள் மீது ஏமன் அன்சார் அல்லா பணிகள் கடும் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.

நடத்திய அதிபர் அதிரடி தாக்கினால் மூன்று நாடுகளின் கப்பல்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்

ஹவுதிகள் அதிரடி தாக்குதல்

இந்த தாக்குதலில் இஸ்ரேல் அமெரிக்கா பிரித்தானியா நாடுகளின் கப்பல்களே பலமாக பாதிக்கப்பட்டுள்ளன இந்த மூன்று நாடுகளின் நான்கு சரக்கு கப்பல்கள் மீதும் போர் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமன் ஹவுதி அன்சர் இல்லா படைகள் தெரிவித்து இருக்கின்றனர் .

அவதிப்படுங்கள் நடத்தி வருகின்ற இந்த அதிபராக அதிரடி தாக்குதினால் தற்பொழுது 3 நாட்டுப் படைகளும் இன்னல்களையும் இடையூறுகளையும் சந்தித்து வருகின்றனர்.

இடைவிடாது தொடரும் இந்த தாக்குதலினால் தற்பொழுது சர்வதேச கப்பல் வழி போக்குவரத்துக்கள் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

காசா மீது நடத்தப்படுகின்ற தாக்குதலை ,இஸ்ரேல் ராணுவம் நிறுத்தம் வரை தமது கடல் வழி தாக்குதல்கள் தொடரும் என ஹவுதி தெரிவித்து இருக்கின்றனர்.

நெருக்கடியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து

தற்பொழுது பெரும் நெருக்கடியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து சிக்கி இருக்கின்றது .

தொடர்ந்து காசா மக்கள் மீது தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்துமாக இருந்தால் .

தொடராக எமது தாக்குதல் மிக வேகமாக இடம்பெறும் என அந்த படைகள் மீளவும் கடும் மேச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமது கோரிக்கைகளை ஏற்க மறுத்து பலஸ்தீனம் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .

அதனால் கடல் வழி போக்குவரத்து கப்பல்கள் மீதான வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

video

இஸ்ரேல் இரு தளபதிகள்இன்றும் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இரு தளபதிகள்இன்றும் பலி

இஸ்ரேல் இரு தளபதிகள்இன்றும் பலி

இஸ்ரேல் இரு தளபதிகள்இன்றும் பலி யாகியுள்ளதக இஸ்ரேலிய இராணுவ தார்பினர் தெரிவித்துள்ளனர் .

பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் நகர்ந்து கொண்டிருந்த ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு எதிராக நடத்த பட்ட தாக்குதலின் பொழுது தளபதி ஒருவர் பலியாகியுள்ளார் .

இங்கு வீதியில் மறைத்து வைக்க பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதால்; இந்த முக்கிய தளபதி பலியாகியுள்ளார் என்ற தகவலை இஸ்ரேலிய படைக்க வெளியிட்டுள்ளனர் .

முக்கிய தளபதி பலி

அதேவேளை எகிப்தின் ரபா எல்லைவழியாக பாரிய படை நகர்வை மேற்கொண்ட யூத படைகளை இலக்கு வைத்து பாலஸ்தீனம் காசா ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தினர் .

இதன் பொழுது மேலும் ஒரு தளபதி பாலியகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

கடந்த ஒருவாரத்தில் இறந்த ஒன்பதாவது தளபதியாக இவர்கள் காணப்படுகின்றனர் .

பலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் இந்த யுத்தத்தில் இஸ்ரேலிய படை தளபதிகள் பலியாகியும் ,ஹமாஸ் படையினரால் உயிரோடு சிறை பிடித்தும் செல்ல பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

video

மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி

மக்களுக்குள் புகுந்த கார் 9 பேர் பலி

மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி, இந்த சம்பவமானது மத்திய தென்கொரியாவின் Seoul பகுதியில் இடம்பெற்றுள்ளது .

தவறான சாலை வழியாக வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ,மக்களுக்குள் நுழைந்ததினால் ,இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக ,தென்கொரியா செய்திகள் தெரிவிக்கின்றன .

மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி , பலி,தென்கொரியாவில் வேகமாக பயணித்த கார் ஒன்று மக்களுக்குள் புகுந்ததினால் ஒன்பது பேர் பலியாகியும் ,நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .

இது சாதாரண விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட தாக்குதல் திட்டமா என்பது தொடர்ப்பில் ,குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணைங்களை ஆரம்பித்துள்ளனர் .

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய அதே நாளில், இந்த கார் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது ,தென்கொரியா மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த கார் தாக்குதல் சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

சற்றும் எதிர்பாராத இந்த சம்பவம் ,மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாக ஊடகங்களுக்கு செவ்வி வழங்கிய தென்கொரிய மக்கள் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர் .

சுரங்கதிற்குள் நுழைந்த இஸ்ரேல் படை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

சுரங்கதிற்குள் நுழைந்த இஸ்ரேல் படை

சுரங்கதிற்குள் நுழைந்த இஸ்ரேல் படை

சுரங்கதிற்குள் நுழைந்த இஸ்ரேல் படை. ஹமாஸ் மக்கள் விடுதலை படைகள் பயன்படுத்தி வந்த சுரங்க த்தை தாங்கள் கண்டு பிடித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது .

இந்த சுரங்கத்தின் வாயிலாக மிக பெரும் ஆயுத கடத்தல் நகர்வில் ,ஹமாஸ் மக்கள் இயக்கம் ஈடுபட்டதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது .

குறித்த போராளிகள் அமைப்பினரால் பயன்படுத்த பட்டு, அவை பாவனையில் இருந்து விடுவிக்க பட்ட ,அந்த சுரங்கத்தை தற்போது இஸ்ரேல் மீட்டுள்ளது .

ஒரு கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த சுரங்கமானது ,கார் ஒன்று செல்லும் அளவிற்கு அகலமாக உள்ளது .

சுவாசிப்பதற்கான காற்றோட்டம் யாவும் அதற்குள் காணப்படுகிறது .

முக்கியமான ஹமாஸ் படைகள் தளபதி ஒருவரது கட்டு பாட்டுக்குள் இந்த சுரங்க உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது .

அங்கிருந்து பெருமளவு ஆயுதங்களை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் இஸ்ரேல் பரப்புரை புரிகிறது .

தமது ஆயுதங்களை தாமே வைத்துவிட்டு ,அதனை ,ஹமாஸ் மக்கள் படை ஆயுதங்கள் என இஸ்ரேல் தெரிவித்து மகிழ்கிறது .

ஆனால் அதற்குள்ளும் கைதிகள் காணப்படவிலை ,பலத்த ஏமாற்றத்தில் இஸ்ரேல் படைகள் சிக்கியுள்ளன .

இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி

இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி

இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி ,கமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ தளபதி பலி.

கடந்த 24 மணித்தியாலத்தில் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலியா ராணுவ நிலைகளை நோக்கி ,சரமாரியாக நடத்தப்பட்டது ரொக்கெட் தாக்குதலில் இஸ்ரேல் முக்கிய தளபதி பலியாகியுள்ளார் .

இஸ்திரேலிய முன்னரங்க எல்லையோரமாக ஹமாஸ் ஏவிய ரொக்கட் விழுந்து வெடித்ததை அடுத்து இஸ்ரேல் படைகளுக்கு பலத்த இழப்புகளும் சேதங்களும் ஏற்பட்டிருந்தன .

விடுதலை இயக்கம் நடத்திய ரொக்கட் தாக்குதல்

அந்த வகையில் ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் நடத்திய ரொக்கட் தாக்குதலில் இஸ்திரேலிய ராணுவ தளபதி ஒருவர் பலியாகியும் ,பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

யூத் படைகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கமாஸ் போர்படைகளுக்கு ஆயுதங்கள் வரத்து இல்லை என ,இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில்,

அதற்கு பதிலடியாக ,எங்களது இருப்பில் இந்தோ பாருங்கள் ஏவுகணைகள் ஆயுதங்கள் தாராளமாக இருக்கிறது என்பதை காண்பிக்க சரம்பரியான ரொக்கேட் தாக்குதலை நடத்தினர் .

இவர்கள் நடத்திய இந்த ரொக்கேட் தாக்குதலிலேயே இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டளை தளபதி ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சியோனிச இராணுவத்தின் இலக்குகளை துல்லியமாக இலக்கு வைத்து கமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போர்படைகள் என்பன தாக்குதலை நடத்தி வருகின்றன.

பாலஸ்தீன போர் படைகள் கடும் தாக்குதல்

போர்படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

உளவுத்துறை மையங்கள் ,விமான நிலையங்கள் ,மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் ,என்பனவற்றை இலக்கு வைத்து தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன .

இதனால் அங்குள்ள ராணுவ சிப்பாய்கள் பயத்தில் ஓடிப் பதுங்குவதாக சமூகவலைத்தளக் காட்சிகள் சிலது காண்பிக்கின்றன.

கடுமையாக நடத்த பட்ட ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேல் படைகள் பெருமளவு காயமடைந்திருக்க கூடும் என்கின்ற புதிய தகவல்களும் வெளியாகியுள்ளது .

இழப்புகளை மூடி மறைத்து மிக சிறிய தொகையிலான இழப்புகளையே தற்பொழுது இஸ்திரேலிய படைகளுக்கு உள்ளதாக தெரிவித்து வருகின்றது .

போர்படைகள் தாக்குதல் பின்புலத்தில் ,எதிரிகளுக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதை அரசியல்வாதிகளுடைய உடல் மொழிகள் ஊடாக காண முடிகின்றது.

கமாசை அழிக்கும் வரை எமது போர் ஓயாது என, இஸ்ரேல் பிரதமர் அறிவித்திருந்த நிலையில், மீளவும் ரொக்கெட்டுகளை அடித்து விளையாட ஆரம்பித்துள்ளார்கள் .

பாலஸ்தீன் கைதிகளை சுட்டுக்கன்று தூக்கிலிடுங்கள் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

பாலஸ்தீன் கைதிகளை சுட்டுக்கன்று தூக்கிலிடுங்கள் இஸ்ரேல்

பாலஸ்தீன் கைதிகளை சுட்டுக்கன்று தூக்கிலிடுங்கள் இஸ்ரேல்

பாலஸ்தீன் கைதிகளை சுட்டுக்கன்று தூக்கிலிடுங்கள் ,இஸ்ரேல் அமைச்சர் பேச்சு உலக அரங்கில் சர்ச்சையை .ஏற்படுத்தியுள்ளது

இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ,பாலஸ்தீன கைதிகளை சுட்டுக்கொண்டு அவர்களைத் தூக்கில் இடுங்கள் என இஸ்ரேலின் மிக முக்கியமான அமைச்சரான பெண் கிவீர் தெரிவித்துள்ளார் .

பென் கிவிருடைய இந்த சர்ச்சை பேச்சு

பென் கிவிருடைய இந்த சர்ச்சை பேச்சு அரபிய தேசங்கள் மற்றும் தமது மக்களுடைய விடுதலைக்காக போராடி வருகின்ற கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் ஹிஸ்புல்லா போர்ப்படைகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஈரான் ஆதரவு குழுக்கள் மற்றும் அரபிய தேசங்களை பொங்கி எழ வைத்துள்ளது.

எவ்வாறு ஹிட்லர் இஸ்ரேல் மக்களை படுகொலை செய்து தள்ளினாரோ ,அதேபோன்ற ஒரு நடவடிக்கையில் தற்பொழுது இதே ,பென் கிவீர் பேச்சின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு உலக நாடுகளில் பல நாடுகள் கண்டனங்களையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றன .

காசா கைதிகளை சுட்டு கொல்க இஸ்ரேல் அமைச்சர் அறிவிப்பு

நாசிக் கொள்கையுடன் தொடர்புடைய ஒருவராகவும், மிகப்பெரும் இனவெறி இனப்படுகொலையாளனாக தன்னை இனம் காட்டிக் கொள்வதில் என்கின்ற இந்த அமைச்சர் முன்னிலை பெறுகின்றார் .

இவரது இந்த பேச்சினை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் படை நிலைகளை இலக்கு வைத்து தெற்கில் லெபனான் போர்படைகள் கடும் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளனர் .

அமைச்சருடைய இந்த பேச்சினால் தற்பொழுது பலஸ்தீன மக்கள் கொதிப்படைந்து காணப்படுவதால் ,இஸ்ரேலுக்குள் நுழைந்து இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அறியப்படுகின்றது.

வீடியோ

வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை

வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை

வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது .வடகொரியா நாடானது இரண்டு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது .

இரண்டு ஏவுகணைகளும் தமது இலக்கு நோக்கி சென்று தாக்கி வெற்றியை பெற்று தந்துள்ளதாக வடகொரியா மகிழ்ச்சி ஆவாரம் தெரிவித்துள்ளது .

இந்த இரண்டு ஏவுகணைகளில் ஒன்று ஜப்பான் கடல் பகுதியில் மற்றொன்று தென்கொரியா கடல் பகுதியில் விழுந்த வெடித்துள்ளது .

முதலாவது ஏவுகணையாவது 600 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து சென்று ஜப்பான் கடலில் விழுந்துள்ளதாகவும் ,மற்றையது 120 கிலோமீட்டர் தூரம் சென்று தென்கொரியாவின் கடல் பரப்புக்குள் விழுந்துடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தென்கொரியா மற்றும் ஜப்பான் என்பன இணைந்து வடகொரியா மீது தாக்குதலை நடத்தக்கூடும் என்கின்ற அச்சமும் பரபரப்பு ஏற்பட்டுள்ள இந்த வேலையில் நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம்பாயும் சோதனை செய்துள்ளது.

அடுத்தடுத்து தனது இரண்டு ஏவுகணை சோதனை செய்து கொண்டுள்ள இந்த சம்பவம் அமெரிக்கா வல்லாதிக்க அரசுகளையும், மேற்கு நாடுகளையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

இதுவரை 58க்கு மேற்பட்ட ஏவுகணைகளை சோதனைகளை நடத்தி, புதிய வகை ஏவுகணைகளை தன்னகத்தை வைத்துள்ளது .

வடகொரியாவிடம் காணப்படுகின்றஏவுகணைகள் அமெரிக்காவிடம் கூட இல்லை என்கின்ற புதிய தகவல்களும் வெளியாகியுள்ளது .

அதனால் தற்பொழுது வடகொரியாவின் நேரடியாக மோதுவதற்கு அமெரிக்கா அச்சம் தெரிவித்து வருகின்றது,

வடகொரியாவில் இருந்தவாறு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையே துவாம்சம் செய்ய முடியும் என வடகொரியா தெரிவித்துள்ளது .

ஏறத்தாழ 14 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளை சென்று தாக்கும் வல்லமை கொண்டஏவுகணைகளை வடகொரியா தன்னகத்தை வைத்துள்ளது .

தற்பொழுது ரஷ்யா பயன்படுத்தும் ஏவுகணையானது வடகொரியா வழங்கியவையாகும்.

அந்த ஏவுகணைகள் தற்பொழுது பலத்த சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

உலகில் ஏவுகணை பலத்தில் வடகொரியா தற்போது சக்தி வாய்ந்த ஒன்றாக விளங்கி வருகிறது .

இந்த ஏவுகணைகள் தனது எதிரி நாடுகள் மீது விழுந்த வெடித்தால் என்ன நிலவரம் ஆகும் என்பதை இதன் ஊடாவது மேற்கு நாடுகள் புரிந்து கொள்வார்கள் .

20ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹமாஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

20ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹமாஸ்

20ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹமாஸ்

20ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹமாஸ் , கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் இஸ்ரேல் எல்லைகளை நோக்கி கடுமையான ரொக்கட் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர் .

கடந்த 24 மணி நேரத்தில் 20க்கு மேற்பட்ட நீண்ட தூர ரொக்கட்டுக்களை கொண்டு இஸ்திரேலியா எல்லையோர கிராமங்கள், முகாம்கள் ,கவலரண்களை தாக்கி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கமாஸ் மக்கள் விடுதலை போர்ப் படை

கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகளுக்கு ,சுரங்கம் வழியாக ஆயுதங்கள் வருவது தடுக்கப்பட்டுள்ளதாக கடந்த தினம் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார் .

அவரது அறிவிப்பு வெளியாகிய 24 மணித்தியாலத்திற்கு உள்ளாக மிகப்பெரும் நீண்ட தூர சக்தி வாய்ந்த ரொக்கேட் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலிய இராணுவ முகாம்கள் ஆக்கிரமிக்கப்பட்ட, குடியேற்ற பகுதிகள் மற்றும் எல்லையோரங்களை கடுமையாக தாக்கி வருகின்றனர்.

இதன் ஊடாக தாங்கள் பலமாக இருக்கிறோம் என்பதை மீளவும் போர்படைகள் அறிவித்து இருக்கின்றனர்.

ஒன்பது மாதங்கள் கடந்து பயணிக்கின்ற இந்த யுத்தத்தில் எதிர்பார்த்த வெற்றியை எட்டி பிடிக்காத நிலையில் தற்போது பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது .

மேலும் மூன்று மாதங்களுக்கு உள்ளாக இந்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அல்லது அந்த யுத்தத்தில் பாரிய வெற்றியை தனது கொள்ள வேண்டிய நிலையில் பிரதமர் நெதன்யாகு சிக்கி தவித்து வருகின்றார்.

நீண்ட அழித்தொழிப்பு தாக்குதல்

அதனால் அதுக்காகவே தற்போது காசா பகுதி மீதும் ரவா எல்லையினூடாகவும் மிகப் பெரும் நீண்ட அழித்தொழிப்பு தாக்குதலை தற்போது தொடுத்துள்ளார்.

காசாவின் தெற்கு பகுதியில் நகர்ந்து வருகின்றன, ஹமாஸ் அதனை வழிமறித்து தாக்குதலை நடத்திக் கொண்டு உள்ளதாக பாலஸ்தீன காசா செய்திகள் தெரிவிக்கின்றன.

வீடியோ