விமானம் 22 சுட்டுவீழ்த்தல்
விமானம் 22 சுட்டுவீழ்த்தல் ,உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட ரஷ்ய தற்கொலை வெடிகுண்டு விமானங்கள் 22 சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் வான் காப்பு படைகள் தெரிவித்துள்ளன .
கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட ரஸ்யாவின் அகோர தாக்குதலில் 22 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாகவும் ,20 ஏவுகணைகள் உள்ளிட்டவை சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
வடகொரியா மற்றும் ஈரான் ஏவுகணையை ரஸ்யா பயன்படுத்தி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ரஸ்யா நடத்தும் இந்த தாக்குதலில் மிக பெரும் யுத்தம் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது








