Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
பொக்கோ கராம் கிளர்ச்சி படைகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலி -13 பேரை காணவிலை
பொக்கோ கராம் கிளர்ச்சி படைகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலி -13 பேரை காணவிலை
நையீரியாவின் western Chad பகுதியில் பொக்கோ கராம் கிளர்ச்சி படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் சிக்கி 14 பேர் பலியாகினர் ,மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்
,13 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர் ,தனி நாட்டு விடுதலை கோரி இந்த அமைப்பினர் போராடி வருவதும்
இவர்கள் கரங்களில் அதி நவீன ஆயுதங்கள் மற்றும் யுத்த டாங்கிகள் என்பன வைத்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
எட்டு கிலோ போதைவஸ்து கடத்திய -4 துருக்கிய இராணுவ சிப்பாய்கள் கைது
எட்டு கிலோ போதைவஸ்து கடத்திய -4 துருக்கிய இராணுவ சிப்பாய்கள் கைது
துருக்கிய இராணுவத்தை சேர்ந்த சிப்பாய்கள் எட்டு கிலோ marijuana போதைவஸ்தை கடத்த முயன்ற வேளை உளவுத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்
,கைதானவர்கள் இராணுவத்தில் தடுத்து வைக்க பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,முஸ்லீம்
நாடுகளில் இவ்விதமான செயல் பாடுகள் குற்ற செயலாகும் என்பது அவர் தம் மத விதி முறை கோட்டபாடுகளில் ஒன்றாக உள்ளமை குறிப்பிட தக்கது
கனடாவில் மூவர் சுட்டுக் கொலை – ஒருவர் காயம்
கனடாவில் மூவர் சுட்டுக் கொலை – ஒருவர் காயம்
கனடா -Montana casino விற்க்குல் மூவர் மர்ம ஆயுத தாரியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் ,மூவரது சடலங்கள்
மீட்க பட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஒருவர் மீட்க பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளார்
,குறித்த கொலையை மேற்கொண்ட கொலையாளி அவ்விடத்தில் இருந்து தப்பித்து சுமார் ஒன்றை மைல்
தொலைவில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் அவனும் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளான் ,
தற்போது மக்கள் அச்சப்பட தேவை இல்லை எனவும் இயல்பு நிலைக்கு குறித்த பகுதி திரும்பியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
விமானத்தில் பெண்ணுடன் செக்ஸ் சில்மிஷம் புரிந்த இந்திய மருத்துவர் கைது
விமானத்தில் பெண்ணுடன் செக்ஸ் சில்மிஷம் புரிந்த இந்திய மருத்துவர் கைது
லண்டன் -Oxford, பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணி புரிந்து வந்த இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர்
விமானத்தில் பயணித்த சக மருத்துவ பெண் அருகில் அமர்ந்து சென்றுள்ளார் .
விமானத்தில் பாதி பறப்பில் அந்த பெண்ணின் மார்பில் படுத்துறங்கிய அவர் அவரது பெண் உறுப்புக்குள் கை விட்டு சேட்டை புரிந்துள்ளார் ,
பாதிக்க பட்ட பெண் முறைப்பாடு மேற்கொண்ட நிலையில் குறித்த மருத்துவர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டு தண்டிக்க பட்டுள்ளார்
பெண் நிருபர் பின் பக்கத்தில் தட்டியவர் கைது
பெண் நிருபர் பின் பக்கத்தில் தட்டியவர் கைது
பெண் நிருபர் ஒருவர் மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்றவர்களை நேரலை செய்து கொண்டிருந்தார்
,அப்பொழுது ,நபர் வீரர் ஒருவர் குறித்த பெண் நிருபரின் பின் பகுதியை தட்டி சென்றுள்ளார் ,
அவர் என் உடலை தொட்டு விட்டார் என கூறி வழக்கு தொடுக்க பட்டுள்ளது ,தற்போது குறித்த நபர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
எண்ணெய் கப்பலுடன் 20 இந்தியர்கள் கடத்தல்
எண்ணெய் கப்பலுடன் 20 இந்தியர்கள் கடத்தல்
நைஜீரிய கடல்கொள்ளையர்களினால் கடத்தி செல்ல பட்ட எண்ணெய் கப்பல் 20 இந்தியர்கள் பணியாற்றியுள்ளனர்
,இவர்களுடன் இணைத்தே இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது ,
இவர்களை விடுவிக்கும் நடவடிக்கை தீவிரம் பெற்றுள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது
கனடா – மொன்றியல் வீதியை கடந்த முதலை -படம் உள்ளே
கனடா – மொன்றியல் வீதியை கடந்த முதலை -படம் உள்ளே
கனடா – Jarry Street East in Montreal பகுதி சாலை ஒன்றில் இரட்ஷத முதலை ஒன்று திடீரென வீதியை குறுக்கறுத்து பாய்ந்தது ,
இதனால் அங்கு சற்று வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் மக்கள் மத்தியில் பீதியும் நிலவியது ,அவுஸ்ரேலியாவை
போன்று கனடாவும் தற்போது இவ்வாறான கொடிய விலங்குகள் குடி கொண்ட நாடாக மாற்றம் பெற்றுள்ளது போலும்

கொலண்ட் -UTRECHT’S புதிய வேகா ராம் சேவைகள் ஆரம்பம்
கொலண்ட் -UTRECHT’S புதிய வேகா ராம் சேவைகள் ஆரம்பம்
கொலண்ட் -UTRECHT’S பகுதியில் புதிய அதிவேக ராம் சேவை பணியில் ஈடுப்படுத்த படுகிறது ,மக்கள்
போக்குவரத்து நலன்கருதி இந்த சேவைகள் ஆரம்பிக்க பட்டு வருகின்றன .
மணித்தியாலம் ஒன்று பத்து சேவைகள் என்ற வகையில் ஈடுபடுத்த பாவுள்ளதாக தெரிவிக்க படுகிறது

துருக்கி விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல் அச்சம்
காதலனுடன் – கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்
அப் பகுதியில் மைந்துள்ள துருக்கி நாட்டின் Incirlik விமான நிலையம் மீது அமெரிக்கா நச்சு குண்டு தாக்குதல்களை
நடத்த கூடும் என்ற அபாயம் எழுந்துள்ளதாகவும் தாம் அதனை மிக உன்னிப்பாக காவனித்து வருவதாக துருக்கிய நாட்டு அதிபர் அறிவித்துள்ளார் .
ரஸ்சியாவிடம் இருந்து நவீனரக ஏவுகணைகள் வாங்கி குவிக்க பட்டுள்ள நிலையிலேயே மேற்படி இந்த எதிர்ப்பு அமெரிக்காவால் காண்பிக்க பட்டு வருகிறது
யேர்மன் -Berlin னில் புதிய விமான நிலையம் – விரைவில் திறக்க படுகிறது
யேர்மன் -Berlin னில் புதிய விமான நிலையம் – விரைவில் திறக்க படுகிறது
ஜேர்மன் – பெர்லின் பகுதியில் Berlin Brandenburg விமான 0நிலைய பணிகள் தீவிர படுத்த பட்டுள்ளன ,இந்த விமான நிலையம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பயணிகள்
1 பாவனைக்கு திறந்து விட படும் என தெரிவிக்க படுகிறது,இதனால் உள்ளூர் சேவைகள் அதிகரிக்க
படுவதுடன் குறித்த பகுதியில் காணிகள் விலையும் அதிகரித்து செல்லும் வாய்ப்பு எட்டியுள்ளது
கொலண்டில் இரு போலீசார் பாலியல் ,குற்ற சாட்டில் கைது
கொலண்டில் இரு போலீசார் பாலியல் ,குற்ற சாட்டில் கைது
கொலண்ட் நாட்டில் இரு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர் ,
இதில் ஒருவர் மீது சக போலீஸ் பெண் ஊழியர் மீது பாலியல் குற்றம் மற்றும் இனவாதத்துடன் நடந்து கொண்டமை
தொடர்பில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகிறார் ,
மேலும் பிறிதொரு போலீஸ் ஊழியர் காவல்துறை திணைக்களத்தின் இரகசிய ஆவணங்கள் ஊடகம்
ஒன்றுக்கு வழங்கினார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுளளார் .
கார்லம் போலீசாரே இவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்
பிரிட்டனில் – இரு பெண்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல்
பிரிட்டனில் – இரு பெண்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல்
பிரிட்டன் – மன்ஸிஸ்ட்டர் பகுதியில் இரு இளம் பெண்கள் மீது மர்ம நபர்கள் திடீர் கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர் .,
இந்த வெட்டு காயங்களுக்கு உள்ளாகிய இருவரும் அவசர தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் ,
இதுவரை மேற்படி குற்ற செயலுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை .இந்த தாக்குதலுக்கான உடனடி காரணமும் தெரியவரவில்லை
கொலண்டில் வாகன வரி அதிகரிப்பு -€147 மில்லியன்
கொலண்டில் வாகன வரி அதிகரிப்பு -€147 மில்லியன்
கொலண்டில் எதிர்வரும் ஆண்டு முழுவதுமாக அங்குள்ள மொத்த வாகன எண்ணிக்கை வீதி போக்குவரத்து வரி சுமார் 147 மில்லியன் அதிகரிக்க படுகிறது ,
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த கட்டணம் மேலும் அதிகரிக்க படுகிறது
,விலைவாசி ,மற்றும் மக்களின் நாளாந்த வருமான செலவு அதிகரித்துள்ள நிலையில் மேற்படி சுமைகள் மக்கள்
முதுகில் ஏற்ற பட்டுள்ளது .இந்த செயல்கள் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது
readm more down
தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசு தேவன், நான் எடுத்த தவறான முடிவு அதுதான் என்று கூறியிருக்கிறார்.
நான் எடுத்த தவறான முடிவு அதுதான் – மீரா வாசுதேவன்
மீரா வாசுதேவன்
கொலண்டில் வாகன வரி அதிகரிப்பு -€147 மில்லியன்
தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில்
மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம் வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன.
மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்திலேயே
முடிந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் மானேஜரால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
மீரா வாசுதேவன்
இதுகுறித்து மீரா வாசுதேவன் கூறியதாவது:-
“மலையாளத்தில் நடித்த தன்மத்ரா படம் வெற்றி பெற்றதும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது மொழி பெரிய பிரச்சினையாக இருந்ததால் மானேஜரை
வைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு அதுதான். அவர் என்னை தனது சுயநலத்துக்கு பயன்படுத்தினார்.
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்
படங்களில் என்னை நடிக்க வைக்க விரும்பியதும் அதை மானேஜர் தடுத்து தனக்கு லாபம் கிடைக்கும் படங்களில்
நடிக்க வைத்து விட்டார் என்பதும் தாமதமாகவே தெரிய வந்தது” என்றார்.
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்
KLM விமானத்திற்கு வாட்ஸாப் மூலம் – டிக்கட் புக் பண்ணலாம் – குஷியான செய்தி
KLM விமானத்திற்கு வாட்ஸாப் மூலம் – டிக்கட் புக் பண்ணலாம் – குஷியான செய்தி வெளிவந்துள்ளதுபயணிகள் போக்குவரத்தை இலகு படுத்தும் நோக்கில் இந்த சேவையினை klm விமான சேவை நிறுவனம் மேற்கொள்கிறது ,
இவர்களை பின்பற்றி மேலும் பல விமான நிறுவனங்கள் இந்த சேவையை அறிமுக படுத்தலாம் என எதிர்பார்க்க படுகிறது ,அப்புறம் என்ன குஷி தான் .
readm more down
தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசு தேவன், நான் எடுத்த தவறான முடிவு அதுதான் என்று கூறியிருக்கிறார்.
நான் எடுத்த தவறான முடிவு அதுதான் – மீரா வாசுதேவன்
மீரா வாசுதேவன்
KLM விமானத்திற்கு வாட்ஸாப் மூலம் – டிக்கட் புக் பண்ணலாம் – குஷியான செய்தி
தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில்
மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம் வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன.
மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்திலேயே
முடிந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் மானேஜரால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
மீரா வாசுதேவன்
இதுகுறித்து மீரா வாசுதேவன் கூறியதாவது:-
“மலையாளத்தில் நடித்த தன்மத்ரா படம் வெற்றி பெற்றதும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது மொழி பெரிய பிரச்சினையாக இருந்ததால் மானேஜரை
வைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு அதுதான். அவர் என்னை தனது சுயநலத்துக்கு பயன்படுத்தினார்.
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்
KLM விமானத்திற்கு வாட்ஸாப் மூலம் – டிக்கட் புக் பண்ணலாம் – குஷியான செய்தி
படங்களில் என்னை நடிக்க வைக்க விரும்பியதும் அதை மானேஜர் தடுத்து தனக்கு லாபம் கிடைக்கும் படங்களில்
நடிக்க வைத்து விட்டார் என்பதும் தாமதமாகவே தெரிய வந்தது” என்றார்.
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்
கொலண்டில் பொலிஸ் வாகனத்திற்கு வெடிகுண்டு எறிந்த நபர்கள் – video
கொலண்டில் பொலிஸ் வாகனத்திற்கு வெடிகுண்டு எறிந்த நபர்கள் – videoகொலண்ட் – Hague பகுதியில் வாலிபர்கள் சிலர் இணைந்து நிறுத்தி வைக்க பட்டிருந்த காவல்துறை வாகனத்திற்கு பட்டாசு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர் ,
மேற்படி வெடியலைகள் வாகனத்தை பாதிப்படைய வைத்துள்ளது ,இந்த சம்பவம் கடந்த மூன்றாம் திகதி இடம்பெற்றுள்ளது ,
எனினும் இதுவரை இந்த குற்றங்களை புரிந்தவர்கள் என எவரும் கைது செய்யப்படவில்லை ,தொடர்ந்து தீவிர விசாரணைகள் ,
கொலண்டில் பொலிஸ் வாகனத்திற்கு வெடிகுண்டு எறிந்த நபர்கள் – video
மற்றும் அவதானிப்புக்கள் தீவிர படுத்த பட்டுள்ளன .இந்த செயலை புரிந்தவர்கள் தொடர்பில் தெரிய வந்தால் தமக்கு அறியத்தரும்படி போலீசார் வேண்டுதல் விடுத்துள்ளனர்
readm more down
தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசு தேவன், நான் எடுத்த தவறான முடிவு அதுதான் என்று கூறியிருக்கிறார்.
நான் எடுத்த தவறான முடிவு அதுதான் – மீரா வாசுதேவன்
மீரா வாசுதேவன்
தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில்
மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம் வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன.
மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்திலேயே
முடிந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் மானேஜரால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
மீரா வாசுதேவன்
இதுகுறித்து மீரா வாசுதேவன் கூறியதாவது:-
கொலண்டில் பொலிஸ் வாகனத்திற்கு வெடிகுண்டு எறிந்த நபர்கள் – video
“மலையாளத்தில் நடித்த தன்மத்ரா படம் வெற்றி பெற்றதும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது மொழி பெரிய பிரச்சினையாக இருந்ததால் மானேஜரை
வைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு அதுதான். அவர் என்னை தனது சுயநலத்துக்கு பயன்படுத்தினார்.
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்
படங்களில் என்னை நடிக்க வைக்க விரும்பியதும் அதை மானேஜர் தடுத்து தனக்கு லாபம் கிடைக்கும் படங்களில்
நடிக்க வைத்து விட்டார் என்பதும் தாமதமாகவே தெரிய வந்தது” என்றார்.
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்
கொலண்ட் – Amsterdam ரயில்வே நிலையத்தில் குண்டு மிரட்டல் – நபர் கைது
கொலண்ட் – Amsterdam ரயில்வே நிலையத்தில் குண்டு மிரட்டல் – நபர் கைது
இன்று மதியம் 12015 மணியளவில் கொலன்ட் Amsterdam Sloterdijk ரயில்வே நிலையத்தில் நபர் ஒருவர் பயணிகளுக்கு
வெடிகுண்டு மிரட்டல் விடுக்க பட்ட நிலையில் அவர் கைது செய்ய பட்டுளளார் ,
கைதானவர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இதில் குண்டுகள் ஏதும் கண்டுபிடிக்க படவில்லை எனவும் ,
எவருக்கும் இதன் பொழுது காயங்கள் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் ,தற்போது பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது
ஒன்பது லட்ஷம் ஐரோப்பியர்கள் பிரிட்டனில் வதிவிட உரிமைக்கு விண்ணப்பம்
ஒன்பது லட்ஷம் ஐரோப்பியர்கள் பிரிட்டனில் வதிவிட உரிமைக்கு விண்ணப்பம்
பிரிட்டன் ஐரோப்பிய யூனியிடம் இருந்து முற்று முழுதாக எதிர்வரும் தைமாதம் 31 ஆம் திகதி விலக தயாராக உள்ள நிலையில்
தற்போது வரை ஒன்பது லட்ஷம் ஐரோப்பியர்க்ள பிரிட்டன் வதிவிட உரிமைக்கு விண்ணம செய்துள்ளதாக குடிவரவு குடியகல்வு அமைச்சு தெரிவித்துள்ளது
,எதிர்வரும் தை மதம் பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து விலகிய நாள் முதல் 2021 ஜூன் வரைக்கும் ஐரோப்பியர்கள் இந்த நாட்டின் வதிவிட உரிமை பெற்று கொள்ள வேண்டும்
அது தவறின் அவர்கள் அவர் தம் நாடுகளுக்கு மீள் செல்ல நேரிடும் இதுவே விதியாக உள்ளது .
ஐரோப்பவில் இருந்து பிரிட்டன் விலகி சென்றால் பிரிட்டனுக்குள் வசிக்கும் சுமார் பத்து லட்ஷம் ஐரோப்பியர்கள் தமது நாடுகளுக்கு திரும்பி செல்ல வேண்டி
வரும் என்பது கருத்தாக உள்ளது ,இதனால் வேலைக்கு ஆட்கள் தட்டு பாடு நிலவுவதுடன் வரி அதிகரிப்பால் பல முக்கிய நிறுவனங்கள் பிரிட்டனை விட்டு வெளியேறின .
அவற்றை எல்லாம் பெரும் பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ள துணிகர துடிப்பு மிக்க பிரதமர் ஜோன்சன்
நிறைவேற்றுவார் என பிரிட்டன் பூர்வீக குடி மக்கள் அதிகம் நம்புகின்றனர்
அதனாலேயே மக்கள் அவசர அவசரமாக இந்த விண்ணப்பத்தை செய்துள்ளனர் ,என அவதானிகள் தெரிவித்துள்ளனர் ஒன்பது லட்ஷம் ஐரோப்பியர்கள்
தை 31 ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது – – பீதியில் ஐரோப்பிய யூனியன்
தை 31 ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது – – பீதியில் ஐரோப்பிய யூனியன்
பிரிட்டனில் நடந்த முடிந்த பாரளுமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மை பலத்துடன் ஆளும் பழமைவாத கட்சியான கன்சவே பார்டி அமோக வெற்றியை பெற்றுள்ள நிலையில்
எதிர்வ்ரும் தை மாதம் 31 அம திகதி ஐரோப்பவில் இருந்து பிரிட்டன் முற்று முழுதாக no deal மூலம் வெளியேறுகிறது ,
இதனால் ஐரோப்பிய யூனியனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது ,அது தவற பிரிட்டனுடன் புதிய பொருளாதர ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவேன் எனவும் அது
ஐரோப்பாவை விட பல மடங்கு இலாபகரமான ஒன்று என அமெரிக்கா அதிபர் அதிரடியாக அறிவித்துளளார் ,
இதனால் பிரிட்டன் பொருளாதரம் மேலும் அதிகரித்து செல்லும் வழி கிட்டியுள்ளது .அகதிகள் ,பணம் ,மற்றும்
சுதந்திர ஜனநாயகத்தை தான் கட்டி எழுப்புவேன் என வெற்றி பெற்ற பின்னர் பிரதமர் ஜோன்சன் தெரிவித்துள்ளார் .
பிரிட்டன் -தேர்தல் எகிறிய பங்கு சந்தை 1-பவுண்டு -240 ரூபா –
பிரிட்டன் -தேர்தல் எகிறிய பங்கு சந்தை 1-பவுண்டு -240 ரூபா –
பிரிட்டனில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிய வண்ணம் இருந்த வேளை பங்கு சந்தை அதிக உச்சத்தை தொட்டது ,
குறிப்பாக 1.30 ஆக இருந்த பிரிட்டன் பவுண்டின் அமெரிக்கா பெறுமதி தற்போது 1.35 தாண்டி சென்றுள்ளது ,
இதனால் ஒரு பவுண்டு இலங்கை பெறுமதிக்கு 240 பவுண்டுகளை எட்டிப்பிடித்துள்ளது ,
இது வெஸ்டன் யூனியன் தந்துள்ள பெறுமதியாகும் ,பிரிட்டன் தமிழர்களே ஓடி போய் பணத்தை அனுப்புங்கோ
நையீரிய இராணுவ முகாம் மீது தாக்குதல் – 71 சிப்பாய்கள் பலி
நையீரிய இராணுவ முகாம் மீது தாக்குதல் – 71 சிப்பாய்கள் பலி
நையீரியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் மீது கிளர்ச்சி படைகள் நடத்திய தாக்குதலில் சுமார் 71 சிப்பாய்கள் பலியாகினர் ,
மேலும் அவர்களது கனரக கவசவாகனங்கள் என்பனவும் தாக்கி அழிக்க பட்டுள்ளன ,இந்த தாக்குதல் நையீரியாவின் எல்லை பகுதியான மாலியில் இடம்பெற்றுள்ளது ,
குறித்த தாக்குதலை நடத்திய மைப்பு மீது எமது தாக்குதல் தீவிரம் பெறும் என நையீரியா அதிபர் அறிவித்துள்ளார்








