ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி

ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி

ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி , இஸ்ரேல் நாட்டின் பல முக்கிய நகர்ப்புறங்களை இலக்கு வைத்து ஏமன் ஹவுதி அன்சரல்லா போர்படைகள் கடும் ஏவுகணை தாக்குதலை கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தி இருக்கின்றது .

கண்டம் விட்டு கண்ட பாயும் தூர வீச்சுக்கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ஹவுதி படைகள் தாக்குதலை நடத்தி இருக்கின்றன.

தமது ஏவுகணை தாக்குதல் துல்லியமாக தமது இலக்கு சென்று தாக்கி அழித்ததாக தெரிவித்து இருக்கின்றனர் .

எதிரி ஏவுகணைகளை தமது பாதுகாப்பு படைகள் மிக வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி உள்ளதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது .

பாலஸ்தீனம் ஹாசா ஹமாஸ் போர்படைகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தம் நெடுகாடாக இடம்பெற்று வருகின்ற நிலையில்.

ஈரான் ஆதரவு குழுக்கள் ஒருங்கிணைந்து தற்பொழுது இஸ்ரேல் உடைய பல பகுதிகளை இலக்கு வைத்து தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .

இஸ்ரேலிய ராணுவம் மக்களை எதிரி படைகள் கட்சிதமாக கூட்டிணைந்து திட்டமிடப்பட்ட தாக்குதலை நடத்தி இருக்கிறது .

அதனால் கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் சோகை இழந்து காணப்படுகிறது .

வீடியோ

வர்த்தகர்கள் மக்கள் வாழ்விடங்கள் என்பன தற்போது பதட்டமான நிலையில் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு

ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு

ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு , ரஷ்யா ராணுவத்தினர் கடந்த 24 மணித்தியாலத்தில் உக்கிரேன் நாட்டின் உடைய பல பகுதிகளை இலக்கு வைத்து 78 கண்டமட்டு கண்ட பாயும் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தினர்.

இந்த 78 கண்டன்விட்டு கண்டனம் பாயும் ஏவுகணைகளில் தாங்கள் ஐம்பதுக்கு மேற்பட்டவற்றை சுட்டு வீழ்த்தியதாகவும் ஏனையவை இலக்குகள் மீது விழுந்து வெடித்துள்ளதாக உக்கிரன் படைகள் தெரிவித்திருக்கின்றன .

உக்கிரேன் உள்கட்டமைப்பு மையங்கள் ஆயுத தொழிற்சாலைகளை இலக்கு வைத்து தாக்கி அழித்திருக்கின்றன .

இதனால் நத்தார் தினத்தை கொண்டாட வேண்டிய மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பாக இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்க படுகிறது .

ரஷ்யா உக்கிரைனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட நெடிய நாள் யுத்தத்தில் பலமாக சிலவடைந்து காணப்படுகின்றது .

இந்த சிதைவுகள் பேரழிவுகளுக்கு மத்தியிலும் இடைவிடாது போரை ரஷ்யா படைகளுக்கு எதிராக உக்கிரன் அரசு அதிபர்நடத்தி கொண்டிருக்கிறார் .

வீடியோ

போர் முடிந்தாலும் இவர்களுடைய உக்கிரேன் எனும் அழகிய நாட்டை கட்டி அமைக்க முடியாது என்பது குற்றச்சாட்டாக உள்ளது .

பல பில்லியன் பணத்தை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது ,அதனை மீளவும் திருப்பி நாடுகளுக்கு வழங்க முடியாத ஒரு நெருக்கடிக்குள் உக்கிரேன் சிக்கி இருப்பதை அந்த நாட்டினுடைய அதிபர் உணர்ந்து கொள்ள மறுப்பது குறிப்பிட தக்கது .

துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு

துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு

துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு , துருக்கியில் பெரும் குண்டுவெடிப்பு சம்பவம் வந்து இடம் பெற்றுள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் பலர் பலியாகி இருக்கக்கூடும் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட நெடு நாளாக குருதிஸ் போராளிகளுக்கும் துருக்கிக்கும் இடையில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகின்றது .

அந்த வகையில் இந்த குண்டு தாக்குதலின் பின்புலத்தில் இயங்கும் குருதிஸ்தான் போராளிகள் தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த தாக்குதல் அவர்களினால் நடத்தப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

வீடியோ

குருதிஸ் போராளிகளுக்கும் துருக்கிய அரசுக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்று கொண்டு நீண்ட காலங்களாக இடம் பெற்று வருகிறது .

இந்தப் போராட்டம் நீடித்துச் செல்கின்றவேளை இந்த பெரும் குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது .

இந்த குண்டு வெடிப்பு தாக்குதலை அடுத்து குருதிஸ் குடியரசுமீது மிகப்பெரும் தாக்குதலை துருக்கி மேற்கொள்ள கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம்

ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம்

ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம் , மத்திய இஸ்ரேலை நோக்கி வீசப்பட்ட ஏவுகணைகளை தாங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேலிய அரசை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன .

ஹவுதிய படைகள் வீசி வருகின்ற ஏவுகணைகளையே தமது படைகள் வழிமறித்து தற்போது சுட்டு விழ்த்தியுள்ளதாக இதனால் பெரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் அதற்கு எதிர் தாக்குலை தற்பொழுது தொடராக நடத்தி வருகின்றன.

வீடியோ

கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்கள் மற்றும் தரைவழியாகவும் தாக்குதலை தீவிர படுத்தியுள்ள நிலையில் தற்போது தாக்குதலை தீவிர படுத்தியுள்ளத்தியது .

இஸ்திரேலிய இராணுவம் இல்லையே பிறரை வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது .

இடைவிடாதது நடத்த படுகின்ற தாக்குதல்களில் இரண்டு நாடுகளுக்கும் மிக பெரும் சேதங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன .

இந்த யுத்தம் எப்பொழுது முடிவுக்கு வரும் என உலகம் எதிர்பார்த்து கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .

மூன்று இஸ்ரேல் இராணுவம் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

மூன்று இஸ்ரேல் இராணுவம் பலி

மூன்று இஸ்ரேல் இராணுவம் பலி

மூன்று இஸ்ரேல் இராணுவம் பலிமூன்று இஸ்ரேல் இராணுவம் பலி, மூன்று இஸ்ரேலிய ராணுவத்தினர்பலியாகியுள்ளனர் .

வீதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கிளமோர் வெடித்ததில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில் இஸ்ரேலிய படைகள் மஸ்ர்சித்து வைத்திருந்த கிசுன்னிவெடியில் சிக்கி மூன்று இஸ்ரேலிய அதிகாரிகள்

பலியாகி உள்ளதாக இஸ்திரேலிய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் நீண்டு நீடித்து செல்லும் யுத்தத்தில் இசுரேலியா படைகள் பாதிப்புகள் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இதுவரையில் பத்தாயிரற்றத்திற்கு மேற்பட்ட ஆஸ்திரேலியா படைகள் பலியாக இருக்க கூடு பெறுகின்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது .

வீடியோ

இவ்வாறான நிலையில் தற்போது இந்த ராணுவ தளபதிகள் பலியாகி உள்ளதாக விடியர்கள் வெளியாகி உள்ளது .

எதிரிகளுக்கு பாரிய இழப்புகள் காட்டி வருகின்றனர் செலவு செய்து வருவதால் புதிய தகவலும் வழியாக உள்ளவை குறிப்பிடத்தக்கது .

மனித சடலம் பொலிஸ் காரில்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

மனித சடலம் பொலிஸ் காரில்

மனித சடலம் பொலிஸ் காரில்

மனித சடலம் பொலிஸ் காரில், அமெரிக்காவில் போலீசாரின் கார் ஒன்றின் பின் ஆசனத்தில் இருந்து இறந்த நிலையில் மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


காவல்துறை அதிகாரியின் வண்டியின் பின் ஆசனத்தில் இறந்த நிலையில் மனித சடலம் எவ்வாறு அங்கு காணப்பட்டது.

என்பது தொடர்பாகவும் எவ்வாறு அந்த காருக்கு அந்த சடலம் எடுத்துவரப்பட்டது எனது எவ்வாறு இந்த சடலம் உள்ளே காணப்பட்டது .
வீடியோ

என்பது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போலீசார் ஒருவரை கைது செய்து வருகின்ற பொழுது அவர் வருவதற்கு முன்பாக இறந்து விட்டாரா

அல்லது கைது செய்தவரை பல பணி நேரமாக காருக்குள் இவர்கள் வைத்து செய்தார்கள் என்பது தொடர்பாக தற்பொழுது விசாரணையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் காவல்துறையினர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்வது பழமையான ஒன்றாக காணப்படுகிறது
.


விமானத்தை தாமே சுட்டுவீழ்த்திய அமெரிக்கா இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

விமானத்தை தாமே சுட்டுவீழ்த்திய அமெரிக்கா இராணுவம்

விமானத்தை தாமே சுட்டுவீழ்த்திய அமெரிக்கா இராணுவம்

விமானத்தை தாமே சுட்டுவீழ்த்திய அமெரிக்கா இராணுவம், சங்கடல் மேலாக பறந்து கொண்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் விமானத்தினை அமெரிக்கா விமானத்தின் கடற்படை சிப்பாய்கள் திடீரென சூட்டு வீழ்த்தியுள்ளனர் .

தமது விமானத்தை தமது ராணுவமே சுட்டு வீழ்த்தியதை அடுத்து அதை ஓட்டிச் சென்ற விமானிகள் பாராசூட் ஊடாக குதித்து தப்பித்துக் கொண்டனர் .

இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக தற்போது அமெரிக்கா செங்கடல் பகுதியில் தரித்திருக்கின்ற கடற்படை விசாரணை நடத்தி வருகின்றது .

தற்பொழுது அந்த விமானம் ஆனது தமது நாட்டினுடைய விமானம் அல்ல எதிரி ராணுவத்தினுடைய விமானம் என கருதிக் கொண்ட அமெரிக்கா விமானப்படை சிப்பாய்கள் பதட்டத்தில் அந்த விமானத்தை விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரியவந்துள்ளது .

வீடியோ

ஆகவே அமெரிக்கா படைகளுக்குள் பதட்டத்தை ஏற்படுத்தி ,அவர்களுக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதை இந்த அமெரிக்கா போர் விமானம் சுட்டு வீழ்த்த பட்ட சம்பவம் காணப்படுகிறது .

ஆக மொத்தம் எமன் ஹவுதி அன்சர் அல்லா அமெரிக்கா படைகளை கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டி கொண்டுள்ளதை இந்த விடயம் பறை சாற்றியுள்ளது .

ஆயுத விநியோகம் ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஆயுத விநியோகம் ஈரான்

ஆயுத விநியோகம் ஈரான்

ஆயுத விநியோகம் ஈரான் , க்களுக்கு தரைவழி ஊடாக ஆயுதங்களை எடுத்துச் செல்வது தொடர்பாக புதிய ஆயுதவளி விரிவாக நடவடிக்கை தொடர்பான கவனம் செலுத்தி வருவதாக அரபிய நாடுகளின் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவுக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்று அங்கிருந்து தரைவழியாக எடுத்துச் செல்லுகின்ற நடவடிக்கையில் ஈரான் புதிய கவனத்தை செலுத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனூடாக லெபனானுக்கு மிகப்பெரும் ஆயுதங்களை வழங்கி தனது நாட்டை பாதுகாக்கின்ற நெருக்கடிக்குள் ஈரால் தள்ளப்பட்டுள்ளதாகவே இதன் ஊடாக அறிந்து கொள்ள முடிகிறது.

சிரியாவில் புதிய ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ள நிலையில் ஈரான் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி தள்ளப்பட்டுள்ளது.

வீடியோ

அதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் மிகப்பெரும் பாதுகாப்பு நெருக்கடிக்கு சிக்கிக் கொள்ளக்கூடிய பெரும் அபாயம் காணப்படுகிறது .

அதனை தடுக்கின்ற வகையிலேயே தற்போது லெபனான் மீது இடைவிடாத மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் நடத்திக் கொண்டு இருக்கின்றன.

கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம்

கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம்

கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம் , பாலஸ்தீன விடுதலைப் போராளிகள் கமாஸ் அமைப்புடன் சீக்கியிருக்க கூடிய இஸ்ரேலிய ராணுவ மற்றும் மக்கள் கைதிகளாக உள்ளவர்களில் 10 பேரை விடுவிக்க தமது அமைப்பினர் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது .

பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடி வருகின்ற ஹமாஸ் ஆமக்கள் இயக்க விடுதலைப் போராளிகள் தெரிவித்து இருக்கின்றனர் .

இவர்கள் தம்மிடம் உள்ள பத்து கைதிகளை விடுவிக்கின்ற பொழுது இஸ்ரேலியா இராணுவத்தினருடைய தாக்குதல்கள் மற்றும் சில விடயங்களிலிருந்து இஸ்ரேலிய ராணுவம்

பின்வாங்கும் எனவும் அதற்கான விட்டுக்கொடுப்புகளை மேற்கொளும் எனவும் இஸ்ரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இஸ்ரேலுடைய இந்த நயவஞ்சமான பிரச்சினை நம்பி கமாஸ் அமைப்பினர் மீளவும் ஏமாற்றம் அடையப்போகிறார்கள் என்பதுதான் பேச்சாக இருக்கிறது .

இதுவரை காலம் நடத்துவருகின்ற இந்த யுத்தத்தில் பல கைதிகள் விடுவிக்கப்பட்ட பொழுதும்,

வீடியோ

பாலஸ்தீன மண்ணையும் மக்களையும் சுடுகாடாக்கி தனது இனவெறி தாக்குதலை இடைவிடாது இஸ்ரேல் நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிட தக்கது.

32பேர் பலி பேரூந்து விபத்தில்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

32பேர் பலி பேரூந்து விபத்தில்

32பேர் பலி பேரூந்து விபத்தில்,

32பேர் பலி பேரூந்து விபத்தில் .பிரேசில் நாட்டில் இடம் பெற்ற விபத்தில் 32 பேர் பலியாக உள்ளதாக அந்த நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.

பேருந்து மற்றும் டிராக் நேரெதிர் மோதியதில் இந்த பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 32 பேர் பலியாகி மேலும் பல காயப்படுத்தி உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் மீட்க பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

வீடியோ

இந்த பேருந்து விபத்தில் ஏற்பட்ட இந்த உயிர் இழப்பு தொடர்பாக அந்த நாட்டில் போலீசார் தீவிர விசாரணைகள் நடத்தி வருவதுடன் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டை உலுக்கிய மிக பெரும் கோர விபத்தாக இந்த பேரூந்து டிராக் நேரெதிர் மோதல் விபத்து காணப்படுகிறது .

இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள்

இஸ்ரேலை தாக்கிய ஏவுகணைகள்

இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள் , இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள் உடைய செயல்பாடுகள் இஸ்ரேல் உடைய ராணுவம் மற்றும் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

ஏமன் மற்றும் ஈரானுடைய போர்க் குழுக்கள் யாவரும் இணைந்து இஸ்ரேலை நோக்கி ஒருமித்த தாக்குதலை நடத்தி வருகின்றனர் .

கடந்த 48 மணித்தியாலத்தில் இடம் பெற்று வருகின்ற பல்வேறுபட்ட விமான மற்றும் ஏவுகணை தாக்குதினால் இஸ்ரேல் தலைநகர் உள்ளிட்ட பகுதிகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வந்துள்ளன.

இஸ்ரேலின் கட்டமைப்புகள் கட்டடங்கள் ராணுவ நிலைகள் விமானத்தளங்கள் எனவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டு வருகிறது. எனினும் இதனை இஸ்ரேலிய தரப்பு மருத்து வருகிறது.

வீடியோ

இடைவிடாது தொடர்கின்ற இந்த தாக்குதலினால் மேலும் சொல்லெண்ணா இழப்புக்களை இஸ்ரேல் சாதித்து வருகின்ற நிலையில் தற்போது அதற்கு பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இடைவிடாத தொடரும் இந்த இரு தரப்பு யுத்தத்தினால் தற்பொழுது இருதரப்பு மக்களும் பலமான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதுடன், இருநாட்டுடைய பொருளாதாரங்களும் பலத்த வீழ்ச்சியை கண்டு வருகின்றன.

பறந்த விமானம் சுட்டு வீழ்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பறந்த விமானம் சுட்டு வீழ்தல்

பறந்த விமானம் சுட்டு வீழ்தல்

பறந்த விமானம் சுட்டு வீழ்தல் , இஸ்ரேலை தாக்க பறந்து கொண்டிருந்த ஹவுதி நாட்டு விமானங்கள் செங்கடலில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .

இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தும் நோக்குடன் பறந்து கொண்டு இருந்த போர்படைகளின் தாக்குதல் விமானங்களே செங்கடலை கடந்து இஸ்ரேலுக்குள் நுழைய

முயன்ற பொழுது, தங்கள் எல்லை ஓரத்தில் வைத்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவ தரப்பை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன .

பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்தினை அடுத்து தற்போது சமர் உக்கிரம் பெற்றுள்ளது .

இஸ்ரேல் பலஸ்த்தீனம் மீது தொடுத்து வருகின்ற நீண்ட கால யுத்தத்தை அடுத்து தற்போது இஸ்ரேலை இலக்கு வைத்து வருகின்றனர்.

வீடியோ

மற்றும்இஸ்ரேல் கட்டமைப்புகள் பலத்தை சேதமடைந்து வருகின்றன.

இடைவிடாது நடத்திவரும் இந்த தாக்குதினால் தற்போது இஸ்ரேல் தனது உள்கட்டமைப்புகள் செயலிழந்து காணப்படுவதான ,தோற்றப்பாடு காணப்படுவதாகவே இந்த தாக்குதல் சம்பவம் எடுத்து காட்டுகின்றன .

ஜோ பிடன் நிர்வாகம் டொனால்ட் டிரம்பை விட அதிகமான புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துகிறது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஜோ பிடன் நிர்வாகம் டொனால்ட் டிரம்பை விட அதிகமான புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துகிறது

ஜோ பிடன் நிர்வாகம் டொனால்ட் டிரம்பை விட அதிகமான புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துகிறது

ஜோ பிடன் நிர்வாகம் டொனால்ட் டிரம்பை விட அதிகமான புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துகிறது, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட

புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, ஏறக்குறைய ஒரு தசாப்தத்தில் நாடுகடத்தப்பட்ட மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.

வியாழன் அன்று வெளியிடப்பட்ட அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) ஏஜென்சி அறிக்கையின்படி, கடந்த நிதியாண்டில் 271,000 க்கும்

அதிகமான புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர், ஜனாதிபதி ஜோ பிடன் 2021 இல் நாடுகடத்தலை இடைநிறுத்துவதாக உறுதியளித்தார்.

எல்லைக் கடவுகள் அதிகரித்ததை அடுத்து இந்த முடிவில் மாற்றம் வந்துள்ளது.

கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, ஏறக்குறைய ஒரு தசாப்தத்தில் நாடு கடத்தப்பட்ட மிகப்பெரிய

எண்ணிக்கையாகும், இது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக் காலத்தின் போது இருந்த எண்ணிக்கையை விட அதிகமாகும்.

டிரம்ப் பதவியேற்பதற்கு வாரங்களுக்கு முன்பு, ICE இன் அறிக்கை குறிப்பிடுவது போல, பிடன் நிர்வாகத்தால் நாடுகடத்தப்பட்ட ஓட்டம் ஒரு நெறிப்படுத்தப்பட்ட செயல்முறையின் காரணமாக நடப்பதாகத் தெரிகிறது.

2024 ஆம் ஆண்டில் நாடுகடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், நாட்டின் உள்பகுதியில் கைது செய்யப்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது, ​​எல்லை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளை

உள்ளடக்கியது. நாடு கடத்தப்பட்ட குடியேறியவர்களில் 82 சதவீதம் பேர் எல்லை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

வீடியோ

வரவிருக்கும் நிர்வாகத்தின் தேசிய பத்திரிகை செயலாளராக பணியாற்றும் கரோலின் லீவிட், பிடனின் நாடுகடத்தப்பட்ட எண்ணிக்கை அவரது ஜனாதிபதியாக இருந்தபோது சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது பலவீனமானது என்று கூறினார்.

“அமெரிக்க வரலாற்றில் சட்டவிரோத குற்றவாளிகளை மிகப் பெரிய அளவில் நாடு கடத்தும் நடவடிக்கையைத் தொடங்கி ஜோ பிடன் உருவாக்கிய

குடியேற்றம் மற்றும் தேசியப் பாதுகாப்புக் கனவை முதல் நாள் ஜனாதிபதி டிரம்ப் சரிசெய்வார்” என்று அவர் கூறினார்.

அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) படி, அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 2020 முதல் மிகக் குறைந்த அளவிற்கு குறைந்துள்ளது.

ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியது

ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியது

ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியது , ஸ்டில் தலைநகர் டெல் அவியை இலக்கு வைத்து ஈரானுடைய ஆதரவு போராளிகள் கடுமையான ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளதாக இஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய தலைநகர் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு வந்ததாகவும் அவ்வாறு தாக்கப்பட்ட ஏவுகணைகளை வானில் பாய்ந்து இஸ்ரேல் போர் விமானங்கள் தடுத்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேல் விமான துறையும் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனம் , மீது மிக தீவிரமான தாக்குதலை இஸ்திரேலியா அரசு அரசு படைகள்நடத்தி வருகின்ற நிலையிலேயே அதற்கு பதிலடி தாக்குதலாக தற்பொழுது ஈரானுடைய ஆதரவு குழுக்கள் தமது தாக்குதலை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றன .

பலமான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதே இஸ்திரேலியா படைகளை மிகப்பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இஸ்திரேலியா அரசு படைகளுக்கு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் இஸ்ரேல் மீது மும்முனை தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது.

வீடியோ

எனினும் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக தமக்கு இழப்புக்கள் ஏதுமில்லை என இஸ்ரேல் அரச ராணுவம் தெரிவித்து வருகின்றது.

இதுவரை யுத்தத்தில் பலத்த இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன அதேபோல் மிக முக்கியமான தலைவர்களையும் இஸ்ரேலிய ராணுவம் நடத்தியுள்ளது .

ஈரான் ஜனாதிபதி ,ஹிஸ்புல்லா தலைவர் ஆகியோரை படுகொலை செய்துள்ளது இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தால் ,அதுவே இஸ்ரேலுக்கு மிகப் பெரும் எதிரான போர்க்களமாக உருமாறி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேல் மீது ஹவுதி தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் மீது ஹவுதி தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹவுதி தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹவுதி தாக்குதல், இஸ்ரேல் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து பணிகள் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு கடும் தாக்குதலை நடத்தி இருக்கின்றது .

இந்த தாக்குதலினால் இஸ்ரேல் மையப் பகுதிகளை அமைய பெற்ற வீடுகள் பல சேதமடைந்து காணப்படுகின்றன .

இலக்கு தவறாது நடத்தப்பட்ட இந்த நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலியா மக்கள் வாழ்விடங்கள் பலத்தை சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக இஸ்திரேலிய ஊடகச் செய்திகள் அந்த சேத விபரங்களை எடுத்து காட்டி இருக்கின்றது .

அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களை படுகொலை செய்தும் லட்சத்துக்கு மேற்பட்ட மக்களை படுகாயம் அடைய செய்தும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளை அழித்து அந்த மண் சுடுகாடாக காணப்படுகிறது.

இவ்வாறான இன அழிப்பு தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் அதனுடைய மக்கள் வாழ்விடங்களையும் இலக்கு வைத்து தற்பொழுது ஏமனை தளமாகக் கொண்டு இயங்கும் ஹவுதி

வீடியோ

அன்சர் அல்ல போர்படைகள் நீண்ட தூர ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதலை நடத்தி எதிரி படைகளை ஓட ஓட அலற விட்டு இருக்கின்றனர்.

இந்த தாக்குதல் உடைய சேத விபரங்கள் பார்க்கின்ற பொழுது மிக துல்லியமான தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் கவுதிப்படைகளில் ஏவுகணை இஸ்ரேல் தடுத்து சுட்டு வீழ்த்த முடியாத நிலையில் இஸ்ரேலியா ராணுவ படைகள் சிக்கித் தவித்து வருவதை காண்பித்துள்ளது .

இங்கு சேதமாய் இருக்கக்கூடிய இஸ்திரேலியா மக்கள் வாழ்விடங்களில் சேத விபரங்கள் எடுத்துக்காட்டுகிறது.

தாங்களே உலக நாடுகளின் வல்லரசாக கூறி வருகின்ற நெதன்யாகு அரசுக்கு இந்த தாக்குதல் மூலமும் ஒரு அபாய எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது .

கூகுள் 10% நிர்வாகப் பணியாளர்களை Googleyness' தேடலில் குறைத்துள்ளது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கூகுள் 10% நிர்வாகப் பணியாளர்களை Googleyness’ தேடலில் குறைத்துள்ளது

கூகுள் 10% நிர்வாகப் பணியாளர்களை ‘Googleyness தேடலில் குறைத்துள்ளது

கூகுள் 10% நிர்வாகப் பணியாளர்களை ‘Googleyness’ தேடலில் குறைத்துள்ளது: கூகுள் பணிநீக்கங்கள்: பணியிடங்கள் குறைக்கப்பட்ட சில பணியாளர்கள்

“தனிப்பட்ட பங்களிப்பாளர் பாத்திரங்களுக்கு மாற்றப்படுவார்கள்” என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் பிசினஸ் இன்சைடரிடம் கூறினார்.

கூகுள் அதன் செயல்திறனை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கான நீண்டகால பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அதன் நிர்வாக ஊழியர்களில் 10 சதவீதத்தை பணிநீக்கம் செய்துள்ளது. பல செய்தி அறிக்கைகள் தலைமை

நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, புதன்கிழமை அனைத்து கை கூட்டத்தில், வெட்டுக்கள் மேலாளர், இயக்குனர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளில் வரும் என்று சுட்டிக்காட்டினார்.

கூகுள் செய்தித் தொடர்பாளர் பிசினஸ் இன்சைடரிடம், பணியிடங்கள் குறைக்கப்பட்ட சில பணியாளர்கள் “தனிப்பட்ட பங்களிப்பாளர் பாத்திரங்களுக்கு மாற்றப்படுவார்கள்” என்றும், வேறு சிலர் “பதவி நீக்கங்கள்” என்றும் கூறினார்.

video

இந்தச் செய்தி AI, அல்லது செயற்கை நுண்ணறிவு, உலகம் மற்றும் OpenAI போன்ற உயர்-பறக்கும் போட்டியாளர்களின் விரைவான வளர்ச்சியைப் பின்பற்றுகிறது. கடந்த ஆண்டு வருவாய்.

படிக்க | கூகுள் சமீபத்திய AI மாடலான ஜெமினி 2.0 ஐ வெளியிடுகிறது

கூகிள் தனது தயாரிப்புகளில் ஜெனரேட்டிவ் AI அம்சங்களை அறிமுகப்படுத்தி, இந்த மாதம் ஜெமினி 2.0 ஐ அறிமுகப்படுத்தியது, இது இன்றுவரை அதன் மிகவும் மேம்பட்ட AI மாடலாகும். உலகத்தைப் புரிந்துகொண்டு முடிவெடுக்கும்

வகையில் வடிவமைக்கப்பட்ட AI மாடல்களுடன் புதிய மாடல் “ஒரு புதிய ஏஜென்டிக் சகாப்தத்தை” அறிவிக்கும் என்று திரு பிச்சை கூறினார்..

பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேல் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேல் தாக்குதல்

பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேல் தாக்குதல்

பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேல் தாக்குதல், பாலஸ்திரம் காசா பகுதி இயங்கும் ஆஸ்திரேலியா விமானங்கள் கொடூரமான தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .

கடந்த 24 மணித்தியாலத்தில் மிக மோசமான தாக்குதலை பாலாஸ்தினம் காசா மற்றும் மேற்கு கரை பகுதி எங்கும் கடுமையான தாக்குதலை ராணுவத்தின் ராணுவ விமானங்கள் நடத்திக் கொண்டிருக்கும் அந்த தாக்குதல் இடம்பெறுகின்ற காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன .

வீடியோ

இரண்டு வருடங்களை எட்டிப் பிடிக்கும் பாலஸ்தீனம் மற்றும் இஸ்டேலுக்கு இடையிலான இந்த யுத்தத்தில் பாலஸ்தீன அப்பாவி பொதுமக்கள் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டு ,ம்

லட்சக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் இடித்து முத்தாக அழிக்கப்பட்டிருக்கின்றது .

அவ்வாறான காலப்பகுதியில் தொடர்ந்து காசா மேற்கு கரை பகுதிகளை இலக்கவைத்து இஸ்ரேலிய அரச படைகள் தொடர் தாக்குதலை நடத்தியவண்ணம் உள்ளன.

என்று இந்த தாக்குதல் முடியும் என உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்தவேளையில் இஸ்ரேல் இராணுவம் விடாது தாக்குதலை தீவிரப்படுத்திக் கொண்டுள்ளது.

இதனால் மக்கள் சொல்லெண்ணா இடர்களை சந்தித்த வண்ணம் இருக்கின்றது .

உடனடியாக பலஸ்தீனம் இஸ்ரேல் தாக்குதல் முடிவு கொண்டுவர வேண்டுமென தெரிவிக்கப்பட்டு இருக்கு இந்த நிலையில் தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவம் இந்த தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அணு ஆயுதங்களை குவிக்கும் சீனா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

அணு ஆயுதங்களை குவிக்கும் சீனா

அணு ஆயுதங்களை குவிக்கும் சீனா

அணு ஆயுதங்களை குவிக்கும் சீனா ,சீனா நாடானது அணு ஆயுதங்களை குவித்து வருவதாக அமெரிக்கா இராணுவத்தின் தலைமையகமான பென்டகோன் தெரிவித்துள்ளதாக உலக செய்திகள் தெரிவிக்கின்றன .

ஆண்டு தோறும் தனது இராணுவ சாதனங்களை அதிக மாக சீனா அதயாரித்து வருகிறது .

அதற்கு அமைவாக தற்போது அணு ஆயுத பரவலையும் சீனா தற்போது அதிகமாக தயாரிக்க ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ளதாம் .

2050 ஆம் ஆண்டு தானே உலக வல்லரசாக விளங்க உள்ளதாக சீனா தெரிவித்து வரும் நிலையில் ,தற்போது இந்த ஆயுத பரவலாக்கல் விடயம் எதிரி நாடுகளை மிரளவைத்து வருகிறது .

அமெரிக்கா நாட்டின் பொருளாதார பலத்தை சிதைக்கும் நடவடிக்கையில் சீனா அரசு திட்டம் இட்டு காய்களை நகர்த்தி வருகிறது .

இதனால் தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் சீனாவின் அசுர வளர்ச்சி கவலையை ஏற்படுத்தியுள்ளது .

மூன்றாம் உலக போர் வெடிக்கும் என்ற நிலையில் சீனா அவசர அவசரமாக அணு ஆயுதங்களை அதிகம் தயாரிக்கிறது என்கின்ற சந்தேகமும் எழுந்துள்ளதை அவதானிக்க முடிகிறது .

கவுதி மீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கவுதி மீது இஸ்ரேல் தாக்குதல்

கவுதி மீது இஸ்ரேல் தாக்குதல்

கவுதி மீது இஸ்ரேல் தாக்குதல் , கவுதி அன்சர் அல்லா இராணுவத்தினரின் நிலைகள் மீது இஸ்ரேலிய இராணுவ விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் ..

கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்களை இலக்கவைத்து ஹவுதி கடற்படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையிலேயே ஹவுதிய மேற்கு மற்றும் வடக்கு பகுதி நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேலியா ராணுவ விமானங்கள் தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.

ஹவுதி அன்ஸார் அல்லா போர்படைகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்திரேலிய அரசு ராணுவம் தெரிவித்துள்ளது .

இடைவிடாது தொடரும் இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு இடையிலான யுத்தம் தற்போது பரந்து விரிந்து அரபிய நாடுகளையும் பற்றி பிடித்துள்ளது .

இவ்வாறன நிலையிலையே ஹவுதி நிலைகள் மீது இஸ்கெலியா ராணுவம் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது.

அது போன்று கெபஃணன் ,ஈரான் ,சிரியாவின் மீதும் இந்த தாக்குதலை இடைவிடாது நடத்திக் கொண்டிருப்பதால் தற்பொழுது 4 நாடுகள் மீதும் கடும் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது .

இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதை அடுத்து தற்பொழுது இஸ்ரேலின் மீது இடைவிடாத தாக்குதலை ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்தி வருகின்ற நிலையிலே ,

தற்பொழுது இஸ்ரேல் விமானங்கள் தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .

இந்த தாக்குதலில் ஹவுதி படைகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, இஸ்திரேலிய அதிபர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை விட்டு ஓடிய இஸ்ரேல் சிப்பாய்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இலங்கையை விட்டு ஓடிய இஸ்ரேல் சிப்பாய்

இலங்கையை விட்டு ஓடிய இஸ்ரேல் சிப்பாய்

இலங்கையை விட்டு ஓடிய இஸ்ரேல் சிப்பாய் காசா சிவிலியனைக் கொன்றதாகக் கூறப்படும் இஸ்ரேலிய எதிர்ப்புக் குழு அவரைக் கைது செய்யக் கோரியதை அடுத்து, IDF சிப்பாய் இலங்கையை விட்டு வெளியேறுமாறு எச்சரித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்த இஸ்ரேலிய சிப்பாய் பலஸ்தீன ஆதரவு அமைப்பினால் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேற நேரிட்டதாக சனல் 12 செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று, ஹிந்த் ரஜப் அறக்கட்டளை, சிப்பாயின் கால் ஃபெரன்புக் படத்தை வெளியிட்டு, காசாவில் ஒரு குடிமகனைக் கொன்றது தொடர்பாக அவரைக்

கைது செய்யக் கோரி இலங்கை அதிகாரிகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் இன்டர்போலிடம் முறையிட்டதாகக் கூறியது.

அமைப்பின் படி, Ferenbook ஆகஸ்ட் 9 அன்று தனது Instagram கணக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டது, அது இறந்த பாலஸ்தீனிய குடிமகன் என்று

கூறுகிறது. மற்றொரு சிப்பாய் அவரை “டெர்மினேட்டர்” என்று அழைப்பதால் ஃபெரன்புக் சிரிக்கிறார்.

அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் கொழும்பிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய அதிகாரிகளிடமிருந்து Ferenbook க்கு அவசர அழைப்பு வந்ததாக சேனல் 12 தெரிவித்துள்ளது.