Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa
தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa
தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa தேசத்தின் குரலப்பா
தேனிசை செல்லப்பா ..
என தேசத்தின் பாடகர் ஐயா செல்லப்பா நினைவு பாடல் ஒன்றை பாடல் ஆசிரியர் தியாகி அவர்கள் மனம் உருகி எழுதியுள்ளார் .
பாசறை பாணர் தேனிசை செல்லப்பா
தேச மண்ணை நேசிக்கும் எவராலும் பாசறை பாணர் தேனிசை செல்லப்பா இழப்பை ஏற்று கொள்ள முடியாத ஒன்றாகும் என்பதே வெளிப்படை
| தேனிசை செல்லப்பா | Thenisai Chellappa
Thenisai Chellappa’s Death | Tearful Song | Chellappa Song
Thenisai Chellappa, a well-known singer, passed away a while ago. He is sleeping peacefully at the age of 85.
Our deepest condolences to his family who are grieving the loss of his father.
Thenisai Chellappa Songs | Pasarai Panar New Song
செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa
செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa
செல்லப்பா செல்லப்பா
நீங்க எங்கள் தாயகத்தின்
செல்லப் பிள்ளை அப்பா
எங்க செல்லப் பிள்ளை அப்பா…
பாசறை பாணர் தேனிசை செல்லப்பாவின் பிரிவை எண்ணி லண்டனை சேர்ந்த பாடல் ஆசிரியர் சிவதா அவர்கள் இந்த பாடலை எழுதியுள்ளார் .
தேசம் எழுந்திட வீரம் ஊட்டியவன் தமிழர் நெஞ்சில் வாழ்கிறான் .காலம் உன்னை மறவாது தமிழர் நெஞ்சம் உங்களை மறவாது ஐயா
| தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்
தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்
தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு நிறைவு பெற்றுள்ளன .
தமிழீழ தேசிய பாடகராக விளங்கிய பாசறை பாணர் தேனிசை செல்லப்பா அவர்கள் தனது 85வது வயதில் மரணமடைந்தார் .
அவரது இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று முடிவுற்றது .அவரது இழப்பு உலக தமிழ் மக்களுக்கு பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
இறுதி நிகழ்வில் சீமான் ,நெடுமாறன் போன்ற முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு தமது இறுதி வணக்கத்தை செலுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது .






- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

- அதிகாரி பயிற்சிப் படிப்புகளுக்கு இலங்கை இராணுவம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

- பணம் பறிக்கும் போலி பொது சுகாதார ஆய்வாளர்களிடம் எச்சரிக்கை

- இலங்கை கறுப்பு பட்டியலில் இணைப்போம் ICC மிரட்டல்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- அமெரிக்க ஈரான் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலின் நாசவேலை

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- பொசோன் திருவிழாவிற்கான சிறப்புப் பாதுகாப்பு
- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- 17 சந்தேக நபர்கள் கைது

- எரிபொருள் மின்சார விலையை குறைக்க சஜித் வேண்டுதல்

- சுரேஷ் சல்லேயின் உடல்நலம் மற்றும் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்

- இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு வரி விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா

- காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்

- தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு அமைச்சரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சந்திக்கிறார்

- பல மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது

- பீப்பிள்ஸ் வங்கியின் ஏலத்திற்கு எதிரான தயா குழுமத்தின் ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

- விமான தளத்தில் சிக்கிய 375 மில்லியன் ரூபாய்

- அமெரிக்காவிற்கு நிபந்தனையற்ற பரிசை அளித்த கத்தார்

- 225 000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏ/எல் தேர்வுகளுக்குத் தகுதி

- ஜி.சி.இ.ஓ.எல் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டன

- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து

- விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- தடுப்பூசி இல்லாமை மோதல் அவநம்பிக்கை காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா மீண்டும் பரவுகிறது

- புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்வள அமைச்சு உதவி

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது

- கல்பிட்டிய எல்லைப் பகுதி சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு நியமனம்

- ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது

- ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்

- போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர்

- அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு எண்ணெய் விலை 2% சரிவு

- மருத்துவமனை அருகே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து நுவரெலியா பொலிஸ் விசாரணை

- மாஸ்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் தாக்குதல்

- தினசரி வாகன இறக்குமதிச் செலவு 4 மில்லியன்

- ஹோர்முஸுக்குத் திரும்புவதற்கு முன் கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்புக்கான ஆதாரத்திற்காகக் காத்திருக்கின்றன

- லண்டனில் நடைபெற்ற இஸ்ரேலிய ரியல் எஸ்டேட் நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கம்

- மத்திய கிழக்கில் நீடித்த பாதுகாப்பு கட்டமைப்புக்கு சீனா அழைப்பு

- அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் முறிவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது

- காய்கறி விலைகள் மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் எச்சரிக்கை

- கோட்டாபயவின் ரிட் மனு இன்று விசாரணை

- 9400 கோடி அனுரா அரசு மோசடி நாட்டம் என கணக்கு காட்டல்

- மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை

- சுரேஷ் சல்லே நிர்வாணப்படுத்தி அத்து மீறல் சோதனை

- மகிந்த மகன் யோஷிதா கைது

- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- ஜூன் மாதத்தில் எரிபொருள் மானியங்கள் முடிவடையும் அரசு

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு

- லெபனானின் மர்ஜாயூன் மற்றும் நபாத்தியா பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள்

- டிரம்ப் தாக்குதல் ரத்து

- உயர் இரத்த அழுத்தம் கடுமையான நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம் சிறப்பு மருத்துவர்

- இலங்கையில் 1 1 மில்லியன் நீதிமன்ற வழக்குகள் தேக்கம்

- முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவுக்குப் பிணை வழங்கப்பட்டது

- ராகம மருத்துவமனை உபகரணங்கள் புனரமைக்கப்பட்டு மில்லியன் கணக்கில் சேமிப்பு

செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா
உன்ன தேசம் மறக்குமா
செல்லப்பா செல்லப்பா
உன்ன தேசம் மறக்குமா ..
பாசறை பாணர் போர் இசை குரலோன் ஐயா செல்லப்பா
பாசறை பாணர் போர் இசை குரலோன் ஐயா , பாசறை அதிர கானம் பாடி எம்மை தட்டி எழுப்பிய வேங்கை இன்று உறங்குதே ,,,
எங்கள் பாடகன் .தேனிசை
எங்கள் பாடகன் .தேனிசை இழப்பில் ,இந்த பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன் வரி மற்றும் இசையில் இந்த பாட்டு வெளியீடு செய்ய படுகிறது.
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

- அதிகாரி பயிற்சிப் படிப்புகளுக்கு இலங்கை இராணுவம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

- பணம் பறிக்கும் போலி பொது சுகாதார ஆய்வாளர்களிடம் எச்சரிக்கை

- இலங்கை கறுப்பு பட்டியலில் இணைப்போம் ICC மிரட்டல்

பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
செல்லப்பா ..நினைவு தாங்கி
பாணரே எங்க பாணரே
பாசறை பாணரே ..
நம் தேச பாடலை காந்தக் குரலால்
பாடி அதிர வைத்த பாணரே
செல்லப்பா செல்லப்பா ..நினைவு தாங்கி மலேசியாவை சேர்ந்த பாடல் ஆசிரியர் கலா அவர்கள் இந்த பாடலை எழுதியுள்ளார் .
வன்னி மைந்தன் அணி இசை கலவையில்
வன்னி மைந்தன் அணி இசை கலவையில் எதிரி இணையம் இந்த பாடலை வெளியீடு செய்துள்ளது
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa
செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa
செல்லப்பா தேனிசை செல்லப்பா
செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa செல்லப்பா செல்லப்பா
தேனிசை செல்லப்பா …
உன் குரல் இன்னும் ஒலிக்குதப்பா
மண்ணில் வாசம் கலந்து
எங்க உள்ளம் நிரப்புதப்பா …
அமெரிக்காவை சேர்ந்த பாடல் ஆசிரியர் பானு
அமெரிக்காவை சேர்ந்த பாடல் ஆசிரியர் பானு அவர்கள் பாசறை பாணர் தேனிசை செல்லப்பா வீரத்தை வடித்துள்ளார் .
தேனிசை பெயரை சொன்னாலே தேகத்தில் வீரம் ஏறும் |706| Thenisai Chellappa
செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa செல்லப்பா எங்க செல்லப்பா
எங்கள விட்டு
எங்க சென்றாய் அப்பா
செல்லப்பா எங்க செல்லப்பா
நீ எங்க மண்ணின் சொத்தப்பா
நீ எங்க மண்ணின் சொத்தப்பா .
பாடல் ஆசிரியர் தவசி
.பாடல் ஆசிரியர் தவசி அவர்கள் பாசறை பாணர் நினைவை எண்ணி உருகி எழுதியுள்ளார் .
ஐயா எங்கள் தேசத்தின் சொத்து ..எங்க தேசம் மறக்குமா பாசறை பாணரே 705
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa ,செல்லப்பா எங்க செல்லப்பா
ஐயா எங்கள் தேசத்தின் சொத்து
தேசம் மறக்குமா
எங்க தேசம் மறக்குமா
உன்னை தான் செல்லப்பா
எங்க தேசம் மறக்குமா ..எனும் பாடலை தேனிசை செல்லப்பா மறைவை முன்னிட்டு பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன் எழுதி இசை அமைத்துள்ளார் .704
பாசறை பாணர் தேனிசை செல்லப்பாவின் நினைவாக வெளியான புதிய பாடல் |Thenisai Chellappa. SONG
தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள் ,தமிழீழ தேசிய பாடகர் பாசறை பாணர் தேனிசை செல்லப்பா அவர்கள் தனது 85 தாவது வயதில் வீரமரணம் அடைந்துள்ளார்
தமிழீழ விடுதலை போருக்கு பரணி பாடி தனது பலத்தை வழங்கியவர் .
தமிழீழ விடுதலை போருக்கு பரணி பாடி தனது பலத்தை வழங்கியவர் .
தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்த பெருமையும் ,தியாக தீபம் திலீபன் வேண்டுதலுக்கு இணங்க நேரில் சென்று பாட்டும் பாடியவர் .
உலக தமிழர் நெஞ்சங்களில் தனக்கு என ஓர் முத்திரையை பதித்தவர் தான் எங்கள் தேனிசை செல்லப்பா
ஈழ தமிழர் உள்ளவரை ,ஐயா நினைவுகள் அழியாது .
ஐய்யாவின் இல்லத்தில் அவர்கள் இறுதி வணக்கம் செலுத்தும் காட்சி .
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்ட பட்ட சாந்தன் இறுதி வணக்கம் செலுத்தும் காட்சி
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்ட பட்ட சாந்தன் இவர் ஆவர் .இவரது விடுதலைக்காக ஐயா அவர்கள் உருகிய பேசிய நினைவுகள் இப்பொழுதும் என் நெஞ்சில் நிழலாடுகிறது .
அய்யாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் …
ஐயாவின் இறுதி நிகழ்வு முடியும் வரை எமது பாடகரின் நினைவு காட்சிகள் இலங்கை செய்தியில் பிரதாணமாகா காட்சி படுத்த பாடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.



- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

- அதிகாரி பயிற்சிப் படிப்புகளுக்கு இலங்கை இராணுவம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

- பணம் பறிக்கும் போலி பொது சுகாதார ஆய்வாளர்களிடம் எச்சரிக்கை

- இலங்கை கறுப்பு பட்டியலில் இணைப்போம் ICC மிரட்டல்

வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG ,
வீரத்தின் குரலோனே வீரவணக்கம்
வீரத்தின் குரலோனே வீரவணக்கம்
உன் தீரத்தில் அடிபணிந்தோம் வீரவணக்கம்
பாசறையின் பாணரே பசுந்தமிழ் பாவலனே
இலக்கியத்தின் காவலனே வீரவணக்கம் ..
பாடல் ஆசிரியர் நந்தினி
பாசறை பாணர் தேனிசை செப்பாவின் நினைவு சுமந்து பிரிட்டனை தளமாக கொண்டு வசிக்கும் பாடல் ஆசிரியர் நந்தினி அவர்கள் இந்த பாட்டை எழுதியுள்ளார் .தமிழ் தேசிய பாடகர் செல்லப்பாவின் துயர் பிரிவின் புதிய கண்ணீர் பாடல் .
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG ,ஒரு முறை எழுவாயா
எம்மோடு பேசாயா
எங்க மண் விடியவே
எழுச்சி பாடல் தருவாயா ..
மறைந்த தமிழ் தேசிய பாடகர் ஐயா பாசறை பாணர் தேனிசை செல்லப்பா
மறைந்த தமிழ் தேசிய பாடகர் ஐயா பாசறை பாணர் தேனிசை செல்லப்பா நினைவு பாடல் .எங்கள் ஐயா பாசறை பாணர் செல்லப்பா எம்மை விட்டு பிரிந்தார் ..புதிய கண்ணீர் சோக பாட்டு |Thenisai Chellappa NEW SONG
வீர முரசு மறைந்து போனதோ இந்த குரல் இனி ஒலிக்காதோ
தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG ,தேனிசை உறங்கியதோ…
அமைதி ஆகியதோ…
ஓய்ந்து போனதோ அந்த ஓசை…
எங்கள் நெஞ்சங்களில்
நின்று போனதோ இந்த இசை ..
தமிழீழ தேசிய பாடகர் ஐயா பாசறை பாணர் தேனிசை செல்லப்பா
தமிழ் தேசிய பாடகர் ஐயா பாசறை பாணர் தேனிசை செல்லப்பா மறைவை முன்னிட்டு பாடல் ஆசிரியர் வாணன் அவர்கள் எழுதியுள்ள சோக பாடல் .
வன்னி மைந்தன் இசை கலவையில் எதிரி இணையம் வெளியிட்டுள்ள நான்காவது பாடலாகும் .வீர புகழ் வணக்கம் .
தேனிசை செல்லப்பா எங்க ஈழ மண்ணின் இன விடியலின் ஒளி கீற்று
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG ,பாயும் புலியே செல்லப்பா
எங்க பாசறை வீரனே செல்லப்பா
அவர பாடடா அவர் வீரம் பாடடா …தேனிசை செல்லப்பா எங்க சொத்தடா அவரை பாடு பாட்ட போடு …
எங்க வீர மகன் எங்க இன காவலன்
எங்க வீர மகன் எங்க இன காவலன் ..தேன் இசை போராளி இழப்பு துயரில் வெளியான புதிய பாசறை பாணர் புதிய சோக பாடல் .
வன்னி மைந்தன் தேனிசை செல்லப்பா பாடல்கள் | |SELLPPA PAADAL |SELLAPPA PUTHIYA PAADAL | SELLAPPA NEW PAATTU|CHELLAPPAA PUTHIYA PAATTU ,
வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
தேனிசை செல்லப்பா நினைவு பாடல் |கனடாவை சேர்ந்த பீகே அவர்கள் வரியில் வன்னி மைந்தன் இசை கலவையில் இந்த பாடல் உருவாக்கம் பெற்றுள்ளது .
தமிழர் தேசத்தின் தேசிய பாடகர்
தமிழர் தேசத்தின் தேசிய பாடகர் பாசறை பாணர் தேனிசை செல்லப்பா வீரமரணம் ,|புகழ் வணக்க புதிய வலி சுமந்த கண்ணீர் பாடல் .
Thenisai Chellappa’s Death | Tearful Song | Chellappa Song
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death
தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death
தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death ,Thenisai Chellappa’s Death | Tearful Song | Chellappa Song
Thenisai Chellappa, a well-known singer, passed away a while ago
பாசறை பாணர் தேனிசை செல்லப்பா அவர்கள் சற்று முன் மரணம் அடைந்துள்ளார் ,தனது 85 வயதில் ஐயா விழி மூடி தூங்குகிறார் .
அய்யாவின் இழப்பால் துயர் உறும் அவர் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் .
தேனிசை செல்லப்பா பாடல்கள் |பாசறை பாணர் புதிய பாடல்
Thenisai Chellappa’s Death | Tearful Song | Chellappa Song
Thenisai Chellappa, a well-known singer, passed away a while ago. He is sleeping peacefully at the age of 85.
Our deepest condolences to his family who are grieving the loss of his father.
Thenisai Chellappa Songs | Pasarai Panar New Song
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

தேனிசை செல்லப்பா வீரமரணம்
தேனிசை செல்லப்பா வீரமரணம்
தேனிசை செல்லப்பா வீரமரணம் ,தேனிசை செல்லப்பா வீரமரணம் அடைந்துள்ளார் ..தமிழீழ, விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து தமிழீழ கீதம் பாடியே தமிழருக்கு பலம் சேர்த்த ஐயா பாசறை பாணர் தேனிசை செல்லப்பா அவர்கள் வீர மரணம் அடைந்துள்ளார் .
பாசறை பாணர் செல்லப்பா
பாசறை பாணர் செல்லப்பா இந்த பிரிவு உலக தமிழரை பெரும் ஆறா துயரில் ஆழ்த்தியுள்ளது .
வன்னி மைந்தன் ஆகிய என்னையும் பாடல் எழுத வைத்து அழகு பார்த்தவர் ,எனக்கான பாடல் ஆசிரியர் என்ற அங்கீகாரம் வழங்கியவர் ஐயா செல்லப்பாவாகும் .
விழியன் ஓரம் நீரும் விழவே எனும் பாடலே முதன் முதலாக வெளிவந்தது .
ஆண்டான் பாலசிங்கம் ,தமிழ்ச்செல்வன் ,பால்றாஜ் ,தலைவர் அம்மா ,மற்றும் தலைவர் அப்பா ஆகியோருக்கு முதன் முதலாக செல்லப்பா ஐயாவின் குரல் வெளிவந்த பாடல் வன்னி மைந்தன் ஆகிய நான் எழுதிய பாடலாகும் .அதற்க்கு இளங்கோ செல்லப்ப இசை அமைத்து இருந்தார் .
ஈழம் ஆளும் பொழுது
ஈழம் ஆளும் பொழுது என்னையும் அங்கரித்து அடைக்கலம் தந்த பெரும் விருட்ஷம் இன்று இல்லை .
லண்டன் வருகை தந்த பொழுது எமது வீடு ,செல்லப்ப ஐயா ,அவர் மகன் இளங்கோ செல்லப்பா ,மற்றும் திருமதி இளங்கோ செல்லப்பா ஆகியோர் வருகை தந்து சென்றனர் .
தலைவர் மீதும் தமிழ் மண் மீதும் இறுதிவரை அடங்கா பற்று கொண்ட ஒருவராக ஐயா தேனிசை செல்லப்பா அவர்கள் விளங்கியமை இங்கே குறிப்பிட தக்கது
வீர மகன் இன்று எம்மோடு இல்லை .வீர வணக்கம், வீர புகழ் வணக்கம்
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாகைது
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது ,பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சற்று நேரத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் பகுதியில்
யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் பகுதியில், ஒரு பெண்ணைத் துப்பாக்கி முனையில் மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம்
தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இலவலை போலீசாரால் அவர் காவலில் எடுக்கப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுடன் தகராறு செய்த பெண் ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த நிலையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அனுராதாவின் பயங்கரவாத செயல்களுக்கு துணையாக களம் இறக்க பட்ட இவர் ஆயுத முனையில் தமிழர்களை மிரட்டி தமிழ் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுளளார் .
இவரை கைது செய்த பொழுதும் தங்கம்
இவரை கைது செய்த பொழுதும் தங்கம் என கூற படும் கவுசல்யா ஏன் கைது செய்ய படவில்லை என்ற கேள்வி இப்பொழுது எழுப்ப படுகிறது .
இந்த துப்பாக்கி மிரட்டல் சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது குறிப்பிட தக்கது .
இந்த கைது நடவடிக்கை ஒரு நாடகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது ,இந்த விடயம் உலக அளவில் ஆளும் ஜேவிபி பயங்கரவாத அனுரா அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிட தக்கது .
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து கவலைகளை எழுப்புகிறது
மருந்து வழக்குடன் தொடர்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட தரமற்ற மருந்து வழக்குடன் தொடர்புடைய ஒரு மருத்துவ விநியோக
நிறுவனம் தொடர்பான மருந்துகள், மாதிரிகள் மற்றும் முக்கிய ஆவணங்களைக் கொண்ட ஒரு கிடங்கில் திடீரெனத் தீப்பிடித்துள்ளது.
இது முக்கியச் சான்றுகள் அழிக்கப்படக்கூடும் என்ற கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.
மருத்துவ மற்றும் குடிமை உரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவரும், சிறப்பு மருத்துவருமான டாக்டர் சமல் சஞ்சீவ,
மருந்து கொள்முதல் மற்றும் விநியோகத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த தற்போதைய விசாரணைகளுக்கு முக்கியமானதாகக்
இறக்குமதி செய்யப்பட்ட கோப்புகள்
கருதப்படும், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கோப்புகள் மற்றும் மருந்து மாதிரிகள் அந்தக் கிடங்கில் இருந்ததாகக் கூறப்படுகிறது என்றார்.
குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் (CID) மூலம் உடனடி விசாரணை நடத்த டாக்டர் சஞ்சீவ அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தத் தீ விபத்து இயற்கையாக நிகழ்ந்ததா அல்லது சான்றுகளை அழிக்கும் நோக்கில் திட்டமிட்டு செய்யப்பட்ட நாசவேலையா என்பதைத்
தீர்மானிக்குமாறு அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார். கோப்புகள் மற்றும் மாதிரிகளின் இழப்பு, மருத்துவ விநியோகப் பிரிவில் நடந்ததாகக் கூறப்படும்
முறைகேடுகள் குறித்த விசாரணைகளைப் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
மேலும், கடந்தகால மருந்து விநியோக நடவடிக்கைகள் தொடர்பான நீதித்துறை நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான திட்டமிட்ட முயற்சிகள் குறித்த
சந்தேகங்கள் இருப்பதாகவும், சட்ட அமலாக்க அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணையைத் தாமதமின்றித் தொடங்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு ,அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 106 டாலராக உயர்வு
ஆசியாவில் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மை
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், ஒரு பேரலுக்கு 100 டாலராக
சரிந்த கச்சா எண்ணெய் விலை, திங்கட்கிழமை மீண்டும் உயர்ந்தது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கான நம்பிக்கைகள் வார இறுதியில்
தகர்ந்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பிரென்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 2 சதவீதம் உயர்ந்தது.
சற்று சரிந்த பிறகு, எண்ணெய் விலைகளுக்கான உலகளாவிய அளவுகோலான பிரென்ட், 1:30 GMT நிலவரப்படி 106.99 டாலராக உயர்ந்தது.
ஆசிய சந்தைகளில் முன்னதாக நிச்சயமற்ற தன்மை
இருப்பினும், ஆசிய சந்தைகளில் முன்னதாக நிச்சயமற்ற தன்மையைத் தூண்டிய எண்ணெய் விலைகள், தற்போது ஏற்ற இறக்கங்களால் ஓரளவு
பாதிக்கப்பட்டுள்ளன. அதிகாலை வர்த்தகத்தின் போது ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு 0.9 சதவீதமும், தென் கொரியாவின் KOSPI குறியீடு 1.5 சதவீதமும் உயர்ந்தன.
இரு தரப்பினருக்கும் இடையே எந்தவொரு நேரடிப் பேச்சுவார்த்தையும் நடைபெறுவதற்கு முன்பே, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி
இஸ்லாமாபாத்திலிருந்து புறப்பட்டதைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது தூதர்களான ஸ்டீவ் விட்காஃப்
மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தார்.
இந்த இராஜதந்திர முட்டுக்கட்டையிலிருந்து ஒரு தீர்வைக் காண தெஹ்ரான் முயன்று வரும் நிலையில், அராக்சி தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்
மற்றும் பிற அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருக்கிறார்.
பேச்சுவார்த்தைகள் முறிந்த பின்னரும், பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான காலக்கெடுவைக்
குறிப்பிடாமல், இரண்டு வார கால போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்க மற்றும் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் இந்த முட்டுக்கட்டையை உடைக்கப் போராடி வரும் நிலையில், ஹோர்முஸ்
ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு எதிராக தெஹ்ரான் விடுத்துள்ள அச்சுறுத்தல்கள், போக்குவரத்தை மிகவும் குறைத்து, உலகின்
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தின் பெரும் பகுதியை முடக்கியுள்ளன.
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

அதிக விலையில் கீரி சம்பா அரிசி
அதிக விலையில் கீரி சம்பாஅரிசி
அதிக விலையில் கீரி சம்பா அரிசி ,அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலையில் கீரி சம்பா அரிசி விற்பனை தொடர்பாக கண்டியில் நுகர்வோர் விவகார ஆணைய (CAA) சோதனைகளை நடத்தியது.
கண்டி மாவட்டத்தின் பொக்காவலா
கண்டி மாவட்டத்தின் பொக்காவலா பகுதியில் உள்ள பல கடைகளில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலையில்
கீரி சம்பா அரிசி விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நுகர்வோர் விவகார ஆணையத்தின் (CAA)
அதிகாரிகள் ஏப்ரல் 24, 2026 அன்று தொடர்ச்சியான சிறப்பு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்த சோதனைகளின் போது, விலை நிர்ணய விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்கவும், அதிக விலைக்கு விற்கும்
ஈடுபடும் வர்த்தகர்களைக் கண்டறியவும்
நடைமுறைகளில் ஈடுபடும் வர்த்தகர்களைக் கண்டறியவும், CAA அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களை ஆய்வு செய்தனர்.
MRP விதிமுறைகளை மீறும் வர்த்தகர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார ஆணையம் மீண்டும்
வலியுறுத்தியுள்ளது. இத்தகைய நடைமுறைகள் நுகர்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்துவதோடு, நியாயமான சந்தை நிலவரங்களையும் சீர்குலைக்கின்றன என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்










































