Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கயானா காலி – நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை

இலங்கை கயானா காலி – நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை

இலங்கை திறைசேரி கயானா கலியாகியுள்ளது என வெளியாகியுள்ள தகவல்கள் ,இலங்கையை பெரும் பீதியில் உறைய வைத்துள்ளது .


தற்போதே இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் வேளையில் , இலங்கை மத்திய திறை சேரியில் 1. 700 மில்லியன் வரையே உள்ளதாக வெளியான செய்தி ,மக்களை பெரும் பீதியில் உறைய வைத்துள்ளது .

ஆளும் ஆட்சியாளர்கள் வீழ்ந்து போன நாட்டை, மீள கட்டி எழுப்பும் நிலைக்கு செல்லாது ,நாட்டை கொள்ளையடிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர் .

இலங்கை கயானா காலி – நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை

ராஜபக்ச ஆட்சியின் கோர தாண்டவம் இலங்கை மக்களை, இதுவரை விட்டு செல்லாது ,பெரும் துயரில் துரத்திய வண்ணம் உள்ளது .

இவ்வாறு தொடர்ந்து நீடித்தால் , இலங்கை ஒரு கம்போடியாவாக மாற்றம் பெறும்.

,
கம்போடியாவில் ஒரு டாலரின் பெறுமதி 25 ஆயிரத்திற்கு மேலாக உள்ளது ,அதுபோலவே இலங்கையில், சாக்கில் பணத்தை காட்டி சென்று பொருட்களை வாங்கி செல்லும் நிலை ஏற்படலாம் என அஞ்ச படுகிறது.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கை வருகிறார் சம்பந்த பவர் – பீதியில் ராஜபக்ச குடும்பம்

    இலங்கை வருகிறார் சம்பந்த பவர் – பீதியில் ராஜபக்ச குடும்பம்

    இலங்கை வருகிறார் அமெரிக்காவின் முக்கிய அதிகாரி சமந்தா பவர் .

    சமந்தா பவர் இலங்கை வருகையை அடுத்து ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச ,மகிந்தராபாக்ஸ ஆகியோர் பீதியில் உறைந்துள்ளனர் .

    இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டும் எனின் ,தமிழர் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும், என்கின்ற கருத்தை அமெரிக்காவின் முக்கிய அதிகாரி சமந்தா பவர் முன் வைக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

    அதற்கு அமைவாக சமந்தா பவர் ,அணைத்து தரப்பு கட்சிகளுடன் பேச உள்ளாராம் .

    கூட்டமைப்பு இம்முறை சமந்தா பவருடன் பேரம் பேச்சில் ஈடுபடுமா என்பதே கேள்வியாக உள்ளது.

      வத்தல் குழம்பு வீட்டில சுவையாக சமையல் செய்வது எப்படி
      Posted in சமையல் cook

      வத்தல் குழம்பு வீட்டில சுவையாக சமையல் செய்வது எப்படி

      வத்தல் குழம்பு வீட்டில சுவையாக சமையல் செய்வது எப்படி

      வத்தல் குழம்பு வீட்டில சுவையாக சமையல் செய்வது எப்படி என்பதை ,இந்த வத்தல் குழம்பு செய்முறை சமையல் பக்கத்தில் பார்க்கலாம் .

      கடைகளில் கிடைக்கும் வத்தல் குழம்பு போல ,நாங்களும் சமையல் செய்து அசத்தலாம் .

      இந்த வத்தல் குழம்பு சமையல் செய்வதற்கு தேவையான பொருட்கள் ..?
      கடுகு,எண்ணி,.வெந்தயம் ,மிளகு ,கருவேப்பிலை ,பூண்டு ,சின்ன வெங்காயம் ,உப்பு போட்டு வதக்கி வாங்க.

      .அடுப்பில் வைத்து அப்புறம் அந்த வத்தல் குழம்புக்குள் , மூன்று தக்காளி போடுங்க ,தாக்கலி போட்டு வதங்கி வந்ததும்
      அதற்கு மஞ்சள் ,மிளகாய்,தூள்,மல்லி தூள் போட்டு வதக்கி வாங்க .

      வாசம் வரும் வரை ஒருநிமிடம் வதக்குங்க .

      மெல்லிய சூட்டில் வதக்கிய பின்னர் ,புலி போட்டு ,அப்புறம் தண்ணி விட்டு கலங்குங்க இது தாங்க சமையல் .


      நன்றாக ஊறி வந்த பின்னர் ,மூடிய போட்டு மூடி ,பத்து நிமிடம் வேகும் வர வையுங்க .

      அப்புறம் கரி ரெடியாகிடும் .

      இப்போ சோறு கொஞ்சம் எடுத்து அளவான ,சமையல் செய்த வத்தல் குழம்பை போட்டு ,சாப்பிடுங்க .

      கடைகளில் கிடைக்கும் அதே சமையல் சுவையை, இந்த வத்தல் குழம்பில் இருக்கும்.

      வத்தல் போட்டு சேர்த்து வறுத்து அதையும் போடுங்க .

      இப்போ முழுவதுமாக இந்த வத்தல் குழம்பு செய்வது எப்படி என்கிற காணொளியை பாருங்க .

      வீட மணக்கும் வத்தல் குழம்பு ,வாய்க்கு சுவையான அருமையான குழம்பு .

      வாங்க இப்போ வத்தல் குழம்பு வீடியோ பார்க்கலாம்.

      இந்த குழம்பு மறக்காம இன்று இரவே செஞ்சி குடுங்க | POTATO KULAMBU/ samayal tamil
      Posted in சமையல் cook

      இந்த குழம்பு மறக்காம இன்று இரவே செஞ்சி குடுங்க | POTATO KULAMBU/ samayal tamil

      இந்த குழம்பு மறக்காம இன்று இரவே செஞ்சி குடுங்க | POTATO KULAMBU/ samayal tamil

      இந்த குழம்பு மறக்காம, இன்று இரவே செஞ்சி குடுங்க .
      இந்த உருளைக்கிழங்கு குழம்பு செய்வது எப்படி ..?
      உருளைக்கிழங்கு குழம்பு செய்திட தேவையான பொருட்கள் ..?

      வீட்டில் அதிகம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,.விரும்பி உண்ணும் உணவுகளில் ,இந்த உருளைக்கிழங்கு குழம்பு காணப்படுகிது .

      இந்த உருளைக்கிழங்கில் அதிக புரத சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றாக உருளைக்கிழங்கு உள்ளது .

      அப்படியான உருளைக்கிழங்கு குழம்பு செய்வது எப்படி என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம் .

      வெள்ளை சோறுடன் ,காரமான உருளைக்கிழங்கு குழம்பு சேர்த்து ,அப்டியே குழைச்சு சாப்பிட்டா செமையா இருக்கும்.

      வெந்தயம் சீரம் ,கடுகு ,சின்ன வெங்காயம் ,மிளகு ,மிளாகாய் ,பூண்டு போட்டு வதக்கி ,அதற்குள்ள கருவேப்பிலையை போட்டு ,தக்காளி போட்டு வதக்கிய பின்னர் ,அதனை இப்படியே போட்டு இந்த கறியை சமையுங்க .

      கூடவே கத்தரிக்காயும் ,தோல்சீவி உருளைக்கிழங்கை போட்டு ,அப்படியே வதங்கி வரும் வரை ,போட்டு ,சமையல் செய்து சாப்பிட்டா செமையாக இருக்கும்.

      வாங்க உருளைக்கிழங்கு கறி சமைப்பது, எப்படி என்பதை இங்கே பார்க்கலாம் .

      பரோட்டா செய்வது எப்படி? | barotta | purotta recipe in tamil | samayalkararponnu
      Posted in சமையல் cook

      பரோட்டா செய்வது எப்படி? | barotta | purotta recipe in tamil | samayalkararponnu

      பரோட்டா செய்வது எப்படி? | barotta | purotta recipe in tamil | samayalkararponnu

      பாராட்டோ செய்வது எப்படி ..? என்ற உங்கள் கேள்விக்கு இதோ ,பதில் உள்ளது .

      நாமம் மக்களில் அதிகம் விரும்பி உண்ணும் உணவில் பரோட்டோ முதன்மையனது .

      பரோட்டா செய்வது எப்படி? | barotta | purotta recipe in tamil | samayalkararponnu

      ரோட்டு கடைகளில் இந்த பரோட்டா வீசி செமையா செய்வாங்க .
      பார்க்கும் பொழுது பரோட்டோ சூரி போல சாப்பிட தோணும் .

      அப்படியான பராட்டோ செய்வது எப்படி ..?
      அதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

      எதனை நிமிடத்தில் மிருதுவான, மொறு மொறு பரோட்டா செய்வது, என்பதை பார்க்கலாம் வாங்க .

      நம்ம வீட்டு சமையலில் ,இந்த பரோட்டோ எப்பொழுது கிட்டு தாங்க .

      என்னை போலவே உங்களுக்கும் ஆர்வமா இருக்கும் , இந்த பரோட்டோ சமையல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாமா வாங்க

      Posted in இலங்கை செய்திகள்

      ரணில் விக்கிரமசிங்காவினால் 37 அமைச்சர்கள் பதவி பிரமாணம்

      ரணில் விக்கிரம சிங்காவினால் 37 அமைச்சர்கள் பதவி பிரமாணம்

      ரணில் விக்கிரமசிங்காவினால் இன்று 37 இராயங்க அமைச்சர்கள் பதவி வழங்கும் நடவடிக்கை ஆரம்பித்து முடிக்க பட்டுள்ளது .

      இலங்கையின் புதிய ஜனாதிபதியாகி விளங்கும் ,ரணில் விக்கிரமசிங்காவினால் 37 இராயங்க அமைச்சர்கள் நியமிக்க பட்டுள்ளனர் .

      எனினும் இவ்வாறு நியமிக்க பட்ட கொள்ளையர்களினால் ,வீழ்ந்து கிடக்கும் ,இலங்கையை மீளவும் கட்டி இழுத்து செல்ல முடியுமா என கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

        Posted in இலங்கை செய்திகள்

        பிரிட்டனில் சிங்கள எம்பி ரணில் புதிய பதவி ஏற்பு

        பிரிட்டனில் சிங்கள எம்பி ரணில் புதிய பதவி ஏற்பு

        பிரிட்டனில் சிங்கள எம்பி ரணில் புதிய பதவி ஏற்பு இடம்பெற்றுள்ளது .

        பிரிட்டனில் ஆளும் புதிய பிரதமர் ,லீஸ் ட்ரஸின் அமைச்சரவையில் ,இலங்கையை சேர்ந்த ரணில் ஜேவர்தன என்ற, சிங்களவரும் இடம் பிடித்துள்ளார் .

        இவரது அமைச்சரவையில், இந்தியா , இலங்கை ,ஆசிய நாடுகளை
        சேர்ந்த பலருக்கும் ,அமைச்சு பதவிகள் வழங்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

          மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும் ரணில் விக்கிரமசிங்க
          Posted in இலங்கை செய்திகள்

          மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கா திடீர் சந்திப்பு

          மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கா திடீர் சந்திப்பு

          மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்கா ஆகியோர் திடீர் என சந்திது பேசியுள்ளனர் .


          ஆளும் ஜனாதிபதி ரணில் விகிராம்சிங்காவினால் ,உத்தியோகபூர்வமாக நியமிக்க படவுள்ள ,இராயங்க அமைச்சர்கள் தொடர்பில் இந்த வேளை பேச பட்டுள்ளது .

          மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கா திடீர் சந்திப்பு

          மகிந்த ராஜபக்ச விசேடமாக ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை , சந்தைது பேசியுள்ளது என்பது தொடர்பில் பல விடயம் பேச படுகிறது .

          தமது எதிர்கால நடவடிக்கை மற்றும் ,பாதுகாப்பபு ,தொடர்பிலும் மகிந்த ராஜபக்சவினால் கோரிக்கை முன்வைக்க பட்டுள்ளது எனவும் ,அதனை தான் நிறைவேற்றி தருவதாகவும் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளாராம் .

          கோட்டாபய ராஜபக்சவின் ,அடுத்த கட்ட நகர்வு தொடர்பிலும் ,இங்கு கலந்துரையாட பட்டுள்ளதாம் .

            Posted in இலங்கை செய்திகள்

            நிவாரணம் வழங்குவதில் அரச பொறிமுறை அரசியல் இனவாத நோக்கில் செயற்படுகிறது-மனோ

            நிவாரணம் வழங்குவதில் அரச பொறிமுறை அரசியல், இனவாத நோக்கில் செயற்படுகிறது

            • சர்வதேச சமூகத்துக்கு மனோ தெரிவிப்பு

            பின்தங்கிய நிர்க்கதியான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு பொறிமுறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நிவாரணம் பெறுவோரை தெரிவு செய்வதில் பிரதேச செயலக, கிராம சேவகர் மட்ட அரசாங்க

            அதிகாரிகள் அரசியல் நோக்கிலும், இனவாத நோக்கில் செயற்படுகின்றனர். உண்மையான நிர்க்கதியான மக்களுக்கு, இந்திய அரசு, தமிழக அரசு, உலக நாடுகள், ஐநா அமைப்புகள் கொடையாக வழங்கும் நிவாரணங்கள்

            முறையாக கிடைப்பதில்லை. எனவே நிவாரண நன்கொடைகள் நேரடியாக நிர்க்கதியான மக்களை சென்று அடைவதை உறுதிப்படுத்த அவற்றை சிவில் அமைப்புகள் மூலமாக சர்வதேச சமூகம் வழங்க வேண்டும். அவை

            கண்காணிக்கப்பட வேண்டும். நிவாரணம் பெறுகின்றவர்கள் யார் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

            நிவாரணம் வழங்குவதில் அரச பொறிமுறை அரசியல் இனவாத நோக்கில் செயற்படுகிறது-மனோ

            இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியதாவது,

            ஜனாதிபதி முன்வைத்த இடைக்கால பாதீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனைகள் நடைமுறை சாத்தியம் அற்றவை. கணிசமான யோசனைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் இல்லை. துண்டு விழும் தொகையை

            ஒருபோதும் நிதியமைச்சர் ஜனாதிபதியால் சரி செய்ய முடியாது. ஏற்கனவே அரச கஜானா காலி. ஆகவே எங்கே இருந்து நிதி வரப்போகிறது என்று கேட்க விரும்புகிறேன்.

            இதனால்தான் நான் வரவு செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றிய போது, எனது அக்கறை, அவதானம் ஆகியன ஆக, பின்தங்கிய நிர்க்கதியான

            மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மாத்திரம் இருக்கிறது என கூறினேன். அதிலும், பின்தங்கிய மக்கள் யார் என்பதை அறிவதில் அதிக கண்காணிப்பு வேண்டும் என கூறினேன்.

            ஏற்கனவே, சமுர்த்தி மற்றும் பின்தங்கியோர் பட்டியலில் இருக்கின்ற பெயர்கள் தொடர்பில் எனக்கு திருப்தி இல்லை. அங்கே நிவாரணம் பெற

            தகைமையற்ற வசதியானோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அதேபோல் அங்கே நிவாரணம் பெற வேண்டிய நிர்க்கதியான மக்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.

            இதற்கு காரணம் அரசியல்வாதிகள் தங்கள் ஆதரவாளர் பெயர்களை அங்கே திணித்துள்ளார்கள். எனது தொகுதி கொழும்பில் வாழும் “ஹர்பன் புவர்” என்ற நகர பாமரர்களின் பெயர்கள் முறையாக அங்கே இல்லை. குறிப்பாக சொந்த

            வீட்டில் வாழவில்லை என்ற காரணத்தால் பலரது பெயர்கள் இடம்பெறவில்லை. இது எப்படி? சொந்த வீடு இல்லாத வாடகை வீட்டில் வசிக்கும் ஏழைகள்

            மண்ணை சாப்பிட்டு, தண்ணீர் குடிக்க வேண்டுமா? அடையாள அட்டையை பார்த்து கஷ்டப்படும் எல்லோருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

            அரசியல் காரணமாகவும், தமிழர்கள் என்ற காரணத்தாலும், பாரபட்சமாக நமது மக்கள் நடத்தபடுவதை நான் இலங்கைக்கு உதவும் உலக சமூகத்துக்கு சொல்லி வருகிறேன். இன்னமும் சொல்வேன்.

            நிவாரணம் வழங்குவதில் அரச பொறிமுறை அரசியல் இனவாத நோக்கில் செயற்படுகிறது-மனோ

            அடுத்தது, பெருந்தோட்டங்களில் வாழும் பாமர மக்கள். உழைக்கும் மக்கள். இன்று கோதுமை, பாண், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையேற்றத்தால் விழி பிதுங்கி போயிருக்கும் பிரிவினர். நாட்சம்பள

            தொகையை 25 ஆல் பெருக்கி மாதம் இவ்வளவு சம்பளம் எனக்கூறி அவர்களை சமுர்த்தி மற்றும் பின்தங்கியோர் பட்டியலில், பிரதேச செயலக, கிராம சேவக

            ர் மட்ட அரசாங்க அதிகாரிகள் சேர்ப்பதில்லை. இந்த மாத சம்பளம், காகிதத்தில் மட்டுமே இருக்கிறது. தேவையான அளவு நாட்கள் வேலை எல்லோருக்கும் கிடைப்பதில்லை. மாத சம்பளமும் கிடைப்பதில்லை.

            இங்கேயும் தமிழர் என்ற இனவாத நோக்கில், பாரபட்சமாக நமது மக்கள் நடத்தப்படுகிறார்கள் என நான் நினைக்கிறேன். தமிழகத்தில் இருந்து வந்த பொருட்களை இலங்கையில் துன்பத்தில் வாழும் எல்லா மக்களுக்கும்

            கொடுங்கள் என நான்தான் முதன் முதலில் சொன்னேன். பாராளுமன்றத்திலும் சொன்னேன். அதையிட்டு தமிழக முதல்வரும் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார்.

            ஆனால், அரசாங்கம் கடைசி கட்டத்தில் தமிழகத்தில் இருந்து வந்த பெருந்தொகை பொருட்களை உணவு ஆணையாளரிடம் கொடுத்து விநியோகம் செய்தது. இதில் நமது மக்களின் பிரதிநிதிகள் தொடர்பு

            படவில்லை. ஆகவே இந்த பொருட்களை அரசு அதிகாரிகள் தனது சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் விநியோகம் செய்தார்கள்.

            இவற்றை நான் அறிந்து வைத்துள்ளேன். நம் நாட்டின் பின்தங்கிய மக்களுக்கு என உலகம் தரும் நன்கொடைகள் எல்லோருக்கும் பாரபட்சமின்றி கிடைக்க

            வேண்டும் என்பது எனது குரல். அது யாருக்கு கேட்க வேண்டுமோ அவர்களுக்கு கேட்கும்படி நான் செய்வேன்.

              இட்லி மாவு போண்டா ஐந்தே நிமிடத்தில் ரெடி/போண்டா செய்வது எப்படி/easy evening snacks/idly maavu bonda /samayal tamil
              Posted in சமையல் cook

              இட்லி மாவு போண்டா ஐந்தே நிமிடத்தில் ரெடி/போண்டா செய்வது எப்படி/easy evening snacks/idly maavu bonda /samayal tamil

              இட்லி மாவு போண்டா ஐந்தே நிமிடத்தில் ரெடி/போண்டா செய்வது எப்படி/easy evening snacks/idly maavu bonda /samayal tamil

              இட்லி மாவு போண்டா ,ஐந்தே நிமிடத்தில் ரெடி, இந்த போண்டா செய்வது எப்படி..?அதற்கு தேவையான பொருட்கள் என்ன ?

              வாங்க இந்த சமையல் காணொளியில் ,இட்லி மாவு போண்டா எப்படி சமையல் செய்வது என்பதை பார்ப்போம் .

              இட்லி மாவு போண்டா ஐந்தே நிமிடத்தில் ரெடி/போண்டா செய்வது எப்படி/easy evening snacks/idly maavu bonda /samayal tamil

              இந்த இட்லி மாவு போண்டாவுக்கு கறி தேவையில்லை ,செம தரமான சுவையான இந்த போண்டா ஐந்து ஒருவர் சசப்பிடலாமுங்க .

              அப்படி ரெம்ப தரமான சுவையாக இருக்கும் .ஒருமுறை இந்த இட்லி மாவு போண்டா சாப்பிட்டால் ,மறுமுறை அதே றோட்டுக்கடையை நீங்க தேடி போவீங்க .

              அப்படியான அட்டகாசாமான தாரமான இட்லி மாவு போண்டா இங்கே ,நம்ம சமையல் கலை நிபுணர் சமைத்து காட்டுறாங்க

              வாங்க இப்போ இட்லி மாவு போண்டா செய்வது எப்படி என்பதை பார்ப்போம் .

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கைக்கு அமெரிக்கா உதவும் என இலங்கை அறிவிப்பு

              இலங்கைக்கு அமெரிக்கா உதவும் என இலங்கை அறிவிப்பு

              இலங்கைக்கு அமெரிக்கா உதவும் என இலங்கை அறிவித்துள்ளது .

              இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ,இலங்கையை மறு சீரமைப்பு செய்வதற்கு தேவையான, அணைத்து உதவிகளையும் அமெரிக்கா, வழங்கும் என இலங்கை தெரிவித்துள்ளது .

              அமெரிக்காவின் முக்கிய அதிகாரியை மேற்கோள் காட்டி , இலங்கை இந்த தகவலை வெளியிட்டுள்ளது .

              இலங்கைக்கு உடனடியாக தேவையாக உள்ள ,ஐந்து பில்லியன் அமெரிக்கா டொலர்களை ,அமெரிக்கா இலங்கைக்கு வழங்குமா என்பதே இன்றைய கேள்வியாகும் .

                வெங்காய சட்னி இப்படி ஒருமுறை இட்லி,தோசைக்கு செஞ்சு பாருங்க அருமையா இருக்கும்| Spicy Onion Chutney
                Posted in சமையல் cook

                வெங்காய சட்னி இப்படி ஒருமுறை இட்லி,தோசைக்கு செஞ்சு பாருங்க அருமையா இருக்கும்| Spicy Onion Chutney

                வெங்காய சட்னி இப்படி ஒருமுறை இட்லி,தோசைக்கு செஞ்சு பாருங்க அருமையா இருக்கும்| Spicy Onion Chutney

                வெங்காய சட்னி ஓட இப்படி ஒருமுறை நம்ம வீட்டில இட்லி,தோசைக்கு செஞ்சு பாருங்க .
                ருமையா இருக்கும்| Spicy Onion Chutney சமையல் tamil

                வெங்காய சட்னி இப்படி ஒருமுறை இட்லி,தோசைக்கு சேர்ந்து சாப்பிட்டா செமையா இருக்கும் .

                இட்லீ தோசைக்கு காரமா சட்னி ஐயூர்ந்தா ரெம்பவே விரும்பி ,பாத்து தோசை கூட சாப்பிடலாம் .

                வெங்காய சட்னி இப்படி ஒருமுறை இட்லி,தோசைக்கு செஞ்சு பாருங்க அருமையா இருக்கும்| Spicy Onion Chutney

                இந்த சுவையான வெங்காய சட்னி காரமா எப்படிஸ் எய்வது என்பதை இங்கே பார்க்கலாம் .

                இந்த வெங்காய சட்னிக்கு சின்ன வெங்காயம் போட்டா ரெம்பவே சுவையாக இருக்கும் .

                வெங்காயத்தை கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி ,அப்புறம் ,மிளகாய் காரமாக போட்டு ,சேர்த்து அரைச்சு ,வெங்காய சட்னி சமையல் செய்து சாப்பிட்டா ,அதன் தரமே வேற மாதிரி நண்பா .

                சொல்லல்வே வாயூருது இல்ல.மாப்புள்ள வாங்க ஒரு புடி புடிக்கலாம் .

                Posted in இலங்கை செய்திகள்

                கோட்டபாயாவிடம் இருந்து பணத்தை பெறுவது எப்படி – வெடித்த சண்டை

                கோட்டபாயாவிடம் இருந்து பணத்தை பெறுவது எப்படி – வெடித்த சண்டை

                கோட்டபாயவிடம் இருந்து பணத்தை பெற்று கொள்வது எப்படி ஏற்ற சண்டை ஆரம்பிட்டுள்ளது .

                ராஜித செனரத்தின இந்த கேள்வியை எழுப்பியுள்ளார் .

                ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ,கோட்டபாய ராஜபக்ச ,பலமில்லியன் பணத்தை செலவு செய்துள்ளதாகவும் ,அவ்வாறு அரசியல் பழிவாங்கும் நடவடிகைக்கு செலவிட பட்ட பணத்தை எவ்வாறு பெற்று கொள்ளவது .

                கோட்டபாய ராஜபக்சாவிடம் இந்த பணத்தை இருந்து பெற்று கொள்வது என்பது தொடர்பில் சஜித செனரத்தின கேள்வி எழுப்பியுள்ளார் .


                இலங்கைக்கு கோட்டபாய ராஜபக்ச வருகை,தந்ததை அடுத்து அவர் மீதான எதிர்ப்பு வாதங்கள் அதிகரிக்க பட்டு வருகிறது .

                இவ்வாறான எதிர்ப்பு விடயங்கள் கோட்டாபய ராஜபக்ச வாழ்வுக்கு சாவு மணியடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

                  இன்னைக்கு டிபனுக்கு ரவா இட்லி இப்படி ஈசியா செஞ்சு அசத்துங்க|Instant Rava Idli with chutney in 15 min samayal tamil
                  Posted in சமையல் cook

                  இன்னைக்கு டிபனுக்கு ரவா இட்லி இப்படி ஈசியா செஞ்சு அசத்துங்க|Instant Rava Idli with chutney in 15 min samayal tamil

                  இன்னைக்கு டிபனுக்கு ரவா இட்லி இப்படி ஈசியா செஞ்சு அசத்துங்க|Instant Rava Idli with chutney in 15 min samayal tamil

                  இன்னைக்கு வீட்டில டிபனுக்கு ரவா இட்லி ,இப்படி ஈசியா செஞ்சு சாப்பிட்டு அசத்துங்க|.

                  மெதுமெதுவா ரெம்பவே பார்க்க அழகா இருக்கும் இந்த டிபனுக்கு ,நீங்க ரெம்ப பிரியர் தாங்க ,

                  ரவா இட்லி இப்படி ஈசியா செஞ்சு நாமளும் சாப்பிடலாம் வாங்க ..

                  இந்த ரவா இட்லி எப்படி செய்வது ?

                  இன்னைக்கு டிபனுக்கு ரவா இட்லி இப்படி ஈசியா செஞ்சு அசத்துங்க|Instant Rava Idli with chutney in 15 min samayal tamil
                  ரவா இட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

                  ரவா இட்லி இப்படி ஈசியா15 நிமிடத்தில் செய்திடலாம் ,கவலையே வேண்டாம் .

                  நம்ம சமையல் கலை நிபுணர் ,ரெம்பவே அழகா ,சுவையான தரத்தில, நமக்கு சமையல் செய்து காட்டுறாங்க .

                  அப்புறம் என்ன நம்மளும், அதனை பார்த்து வீட்டில சமையல் ,செய்திடலாம் வாங்க

                  இப்போ ரவா இட்லி இப்படி ஈசியா சமையல் செய்வது, என்பதை இந்த ,சமையல் காணொளியியல் பார்ப்போம்.

                  சாதம் இருக்கா பஞ்சு போல சாப்டான இட்லி 15 நிமிடத்தில் இப்படி உடனடியாக செஞ்சு கொடுங்க|samayal tamil
                  Posted in சமையல் cook

                  சாதம் இருக்கா பஞ்சு போல சாப்டான இட்லி 15 நிமிடத்தில் இப்படி உடனடியாக செஞ்சு கொடுங்க|samayal tamil

                  சாதம் இருக்கா பஞ்சு போல சாப்டான இட்லி 15 நிமிடத்தில் இப்படி உடனடியாக செஞ்சு கொடுங்க|samayal tamil

                  சாதம் இருக்கா பஞ்சு போல சாப்டான இட்லி 15 நிமிடத்தில் இப்படி உடனடியாக செஞ்சு கொடுங்க|samayal tamil

                  சாதம் இருக்கா பஞ்சு போல சாப்டான இட்லி நம்ம வீட்டில் 15 நிமிடத்தில் இப்படி உடனடியாக செஞ்சு கொடுங்க

                  எப்பொழுதுமே நம்ம டுகளில் மிஞ்சும் சாதம் மூலம் பஞ்சு போல சாப்டான இட்லி சமையல் செய்வது எப்படி என்பதை ,இந்த சமையல்ஸ் ஐமுறை காணொளியில் பார்க்கலாம் .

                  வாயுக்கு ருசியான பஞ்சு போல சாப்டான இட்லி செய்திட ,மாவை ரெம்ப ஆராய்ச்சிக்கும் ,

                  அவ்வாறான பஞ்சு போல சாப்டான இட்லி ,சட்டினியுடன் எடுத்து புடிச்சா ,பாத்து இட்டலி ,
                  சேமியா ருசித்து சாப்பிடலாமா .

                  வாங்க இப்ப பஞ்சு போல சாப்டான இட்லி சமையல் செய்வதை காணலாம்

                  .

                  இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta
                  Posted in சமையல் cook

                  இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta

                  இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta

                  இனி பரோட்டா செய்ய வீட்டில் மாவு பிசைய தேவையில்லை.

                  10 நிமிடத்தில் சாப்டான சூப்பரான பரோட்டா ரெடி .

                  இந்தியா ,இலங்கை மாற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ,மக்கள் அதிகம் விரும்பி சமைக்கும் உணவுகளில் ,பரோட்டோ முதலிடம் பெறுகிறது .

                  இவ்வாறான பரோட்டோ சமையல் செய்வது, எப்படி என்கின்ற ,உங்கள் கேள்விக்கு ,இந்த காணொளியில் பதில் உள்ளது .

                  வாங்க மாவு பிசையாம பரோட்டோ சமையல் செய்வது எப்படி ,என்பதை இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம் .

                  அப்புறம் என்ன யாளி தான் .

                  இட்லி மாவு இருந்தால் போதும் soft ஆன கேக் cake ரெடி/idly batter cake/இட்லி மாவு sweets/இட்லி மாவு
                  Posted in சமையல் cook

                  இட்லி மாவு இருந்தால் போதும் soft ஆன கேக் cake ரெடி/idly batter cake/இட்லி மாவு sweets/இட்லி மாவு

                  இட்லி மாவு இருந்தால் போதும் soft ஆன கேக் cake ரெடி/idly batter cake/இட்லி மாவு sweets/இட்லி மாவு

                  இட்லி மாவு இருந்தால் போதும் , soft ஆன கேக் cake ரெடி.
                  வீட்டில் உள்ள இட்லி மாவு வைத்து கேக் செய்வது எப்படி .

                  கேக் இட்லி மாவில் செய்வது என்ன புதுசா இருக்கே என்றுதானே ,நினைக்கிறீங்க .

                  இட்லி மாவு இருந்தால் போதும் soft ஆன கேக் cake ரெடி/idly batter cake/இட்லி மாவு sweets/இட்லி மாவு

                  அப்படி செய்து அசத்துறது தாங்க நம்ம சமையல் கலை நிபுணர் திறமை .சமையல் விளையாட்டு ,.

                  வாங்க இந்த கேக் செய்வது எப்படி ..?
                  இந்த கேக் செய்திட நமக்கு தேவையான பொருட்கள் என்ன ..?

                  அனைத்தும் இந்த சமையல் காணொளியில் ,விளக்கத்துடன் ,சொல்லி தாரங்க .

                  அது மட்டும் அல்ல ,செய்முறை விளக்கத்துடன் செஞ்சு காட்டுறாங்க .

                  வாங்க இப்ப இடலி மாவில் ,கேக் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

                  கோதுமை மாவு இருக்கா இட்லி தட்டில் soft minicakes||soft and fluffy wheat cakes||eggless atta cakes
                  Posted in சமையல் cook

                  கோதுமை மாவு இருக்கா இட்லி தட்டில் soft minicakes||soft and fluffy wheat cakes||eggless atta cakes

                  கோதுமை மாவு இருக்கா இட்லி தட்டில் soft minicakes||soft and fluffy wheat cakes||eggless atta cakes

                  கோதுமை மாவு இருக்கா ,இட்லி தட்டில் soft minicakes.

                  கோதுமை மாவில் கேக் செய்வது எப்படி ..?
                  இட்லீ சமையல் செய்யும் தட்டில் ,இப்படி கேக் செய்து பாருங்க .

                  இந்த கேக் சமையல் செய்வது எப்படி ..?

                  இந்த கேக் செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

                  சரி வாங்க ,இந்த கேக் இட்லி தட்டில் வைத்து ,எப்படி இலகுவாக ,சமையல் செய்வது என்பதை ,இந்த சமையல் கலை நிபுணர் வழங்கும் ,சமையல் காணொளியில் பார்க்கலாம் வாங்க .

                  ரெம்பவே சாப்டா இருக்குங்க ,பார்க்கும்பொழுதே வாயூருது .

                  சும்மா சொல்ல படாது செமையா தாங்க இருக்கு .

                  மிஞ்சிய சாதம் தூக்கி போடாமல் 10 நிமிடத்தில் தித்திக்கும் ஸ்வீட் செஞ்சு அசத்துங்க|LeftOverRice Sweet
                  Posted in சமையல் cook

                  மிஞ்சிய சாதம் தூக்கி போடாமல் 10 நிமிடத்தில் தித்திக்கும் ஸ்வீட் செஞ்சு அசத்துங்க|LeftOverRice Sweet

                  மிஞ்சிய சாதம் தூக்கி போடாமல் 10 நிமிடத்தில் தித்திக்கும் ஸ்வீட் செஞ்சு அசத்துங்க|LeftOverRice Sweet

                  மிஞ்சிய சாதம் வீட்டில் தூக்கி போடாமல் ,10 நிமிடத்தில் தித்திக்கும் ஸ்வீட் தொதல் செஞ்சு அசத்துங்க,

                  அதிகம் சாப்பிடம் தொதல் .ஆனால் அதிகமாக சாப்பிட முடியாத தொதல் .

                  சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை விரும்பி உண்ணும் இந்த இனிப்பு தொதல் .

                  தொதல் செய்வது எப்படி ..?
                  இந்த தொதல் செய்வதற்கு தேவையான பொருட்கள்…

                  வீட்டில் இந்த இனிப்பு தொதல் சமையல் செய்வதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் ,

                  பத்து நிமிடம் மட்டுமே .

                  அரிசி மாவில் இந்த தொதல் ,எப்படி சமையல் செய்வது என்பதை ,இந்த தொதல் சமையல்,செய்முறையை கவனமாக பாருங்க .

                  அழகான தொதல் சமையல் செஞ்சாச்சு .

                  அப்புறம் என்ன ,வாங்க சமையல் செய்த தொதலை ,நாம விரும்பி சாப்பிடுவம் வாங்க .

                  ரோட்டுக்கடை காளான் மசாலா இனி வீட்டிலேயே ஈசியா செய்யலாம்| Roadside kaalan masala|street food mushroom
                  Posted in சமையல் cook

                  ரோட்டுக்கடை காளான் மசாலா இனி வீட்டிலேயே ஈசியா செய்யலாம்| Roadside kaalan masala|street food mushroom

                  ரோட்டுக்கடை காளான் மசாலா இனி வீட்டிலேயே ஈசியா செய்யலாம்| Roadside kaalan masala|street food mushroom

                  ரோட்டுக்கடை காளான் மசாலா ,இனி வீட்டிலேயே ஈசியா செய்யலாம்,நம்பலையா .

                  காளான் மசாலா செய்வது எப்படி ..?
                  இந்த ரோட்டுக்கடை காளான் மசாலா ,செய்வதற்கு தேவையான பொருட்கள் .

                  காளான் இல்லாம ,ரோட்டுக்கடை காளான் மசாலா

                  ரோட்டுக்கடை காளான் மசாலா இனி வீட்டிலேயே ஈசியா செய்யலாம்| Roadside kaalan masala|street food mushroom

                  என்னங்க நம்பலையா ,அது தாங்க , நம்ம சமையல் காலை நிபுணர் பேசலுங்க .

                  காளான் இல்லாம ,முட்டை கோஸ் ,கோவாவை பயன்படுத்தி ,ரோட்டுக்கடை காளான் மசாலா சமையல் செய்யிறாங்க .

                  இந்த காளான் மசாலா சமையல் செய்திட ,வீட்டில் உள்ள சில சமையல் பொருட்களை வைத்து ,எப்படி இலகுவாக காளான் மசாலா செய்வது என்பதை , இந்த காணொளியில் உள்ளது .

                  அப்புறம் என தாமதம் .வாங்க சுவையான ,காளான் மசாலா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .