ஆயுத கடையில் 100 துப்பாக்கிகள் திருட்டு
அமெரிக்கா தென்மேற்கு மிச்சிகனில் உள்ளஆயுத விற்பனை
கடையில் இருந்து 100 க்கும் மேற்பட்ட கைத்துப்பாக்கிகள் திருடப்பட்டன,
அந்த கடையின் மேலாளர் அவரது வீட்டிற்கு வெளியே துப்பாக்கி முனையில்
தடுத்து வைக்கப்பட்டு அலாரம் ஆப் செய்யப்பட வைக்க பட்டது .
அத பின்னர் கடைக்குள் நுழைந்தவர்கள் நூறு துப்பாக்கிகளை திருடி சென்றனர் .
ஆயுத கடையில் 100 துப்பாக்கிகள் திருட்டு
மேலும் துப்பாக்கி முனையில் மிரட்ட பட்டு அவரது வங்கியில் இருந்து குறித்த நபர்களது வங்கிக்கு பணத்தையும் மாற்றியுள்ளனர் .
இதன் பொழுதே ஒருவர் சிக்கினார் .அவரை வைத்து
ஏனைய நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் .
மேலும் திருடப்பட்டவற்றில் பெருமளவான துப்பாக்கிகள் மீட்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்

- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை







