லெபனான் எல்லையில் இஸ்ரேல் முகாம்கள் தகர்ப்பு 15 படை பலி
லெபனான் எல்லையில் உள்ள இஸ்ரேல் இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லால அமைப்பினர் கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .
தாம் நடத்திய தாக்குதல் 15 க்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவம் பலியாகியுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .
மேலும் கவச வண்டிகள் ஆயுத தளபாடங்கள் என்பனவும் அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
லெபனான் எல்லையில் இஸ்ரேல் முகாம்கள் தகர்ப்பு 15 படை பலி
அடிமேல் அடி வாங்கும் இராணுவம், தமது இழப்பை மூடி மறைத்து ,தாமே வெற்றியாளர்கள் என வாடகை வாய்கள்மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது .
உலக வல்லரசு தான் என ஆட்டம் போட்ட இஸ்ரேலுக்கு ஹமாஸ் ஹிஸ்புல்லா கவுதி படைகள் இணைந்து போட்டு தாக்கி வருகின்றனர் .
இவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத இஸ்ரேல் இராணுவம் அப்பாவி பலஸ்தீன் மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டு வருகிறது .
உலக நாடுகள் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது .
நீர்,உணவு,மின்சாரம் ,எரிபொருள் இல்லது மக்கள் முற்றுகைக்குள் உள்ளாக்கி தாக்கிய வண்ணம் உள்ளது .
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்
- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு
- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்
- புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு
- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை
- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்
- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு
- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்
- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்
- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை
- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு




















