மாணவிகளை நால்வரை சீண்டிய வைத்தியர் – பாலியல் வழக்கில் கைது

Spread the love

இலங்கையில் -மாணவிகளை நால்வரை சீண்டிய வைத்தியர் – பாலியல் வழக்கில் கைது

இலங்கை -அம்பாறை பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் நாங்கள மாணவிகள் மருத்துவ சான்றிதழ் ஒன்றை வாங்கிட சென்றனர் அப்பொழுது

அந்த நான்கு மாணவிகளுடனும் மருத்துவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டு முன்வைக்க

பட்டுள்ள நிலையில் மருத்துவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *