பெண்கள் சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு தலிபான்கள் தடை
ஆப்கானிஸ்தான நாட்டில் பெண்கள் நடத்தி வரும் ,
சிகை அலங்கரிப்பு ,மொடல் நிலையங்கள் நடத்திட ,
தாலிபான்கள் காபூலில் தடை விதித்துள்ளனர் .
இவர்களின் இந்த தடை உத்தரவினால் ,இதனை வாழ்வாதாரமாக ,
கொண்டு வசித்து வந்த பெண்கள், பாதிக்க பட்டுள்ளனர் .
பாடசாலைகள் செல்ல தடை விதித்த தலிபான்கள் ,
பின்னர் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற தடை விதித்தது .
அதனை தொடர்ந்து தற்போது ,இதற்கும் தடை விதித்துள்ளது .
மேலும் என்ன என்ன தடைகளை ,வரும் காலத்தில் ,
விதிக்க போகிறார்களோ என எண்ணி ,பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர் .
- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்

- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது

- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்







