அகோர எறிகணை தாக்குதல் சிதறிய எதிரி நிலைகள்
சிரியா வடக்கு அலெப்போ மற்றும் இட்லி பகுதியில் சிரியா அரச இராணுவத்தினர் அகோர எறிகணை தாக்குதலை நடத்தினர் .
இந்த எறிகணை தாக்குதலினால் ,எதிரிகளின் நிலைகள் பலமாக சேதமடைந்துள்ளது .
தொடர்ந்து சிரியா அரச இராணுவத்தினர் மற்றும் துருக்கிய ஆதரவு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
துருக்கிய இராணுவம் சிரியாவின் எல்லை பகுதிகளில் தளம் அமைத்து போராடி வரும், குருதீஸ் போராளிகள் மீது தேடி அழிப்பு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்









