வேட்பாளர்கள் பாராளுமன்றம் செல்வதற்கு முன்னர் சொத்துக்கள், பொறுப்பீடுகளை அறிவிக்க வலியுறுத்தல்
இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு
முன்னர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்பீடுகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு அமர்வதற்கு அல்லது பாராளுமன்றத்துக்கு வாக்களிப்பதற்கு முன்னர், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஊடாக தமது
சொத்துக்கள் மற்றும் பொறுப்பீடுகள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கவேண்டும்.
இதேபோன்று தேர்தல் பெறுபேறு மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவித்த பின்னர் ஓரு மாத
காலத்திற்குள் தெரிவுசெய்யப்படாத அனைத்து வேட்பாளர்களின் சொத்துக்கள் பொறுப்பீடுகள் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சொத்துக்கள் மற்றும் பொறுப்பீடுகள் தொடர்பான தகவல்களை வழங்கத்தவறும் வேட்பாளர்கள் குறித்து இலஞ்சம் மற்றும்
மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது








