ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையம் ஒன்று சுற்றிவளைப்பு
வலஸ்முல்ல பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத
ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கல்ல பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த
தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கல்கடஸ் வகை துப்பாக்கி ஒன்று, டி கடஸ் வகை
துப்பாக்கி ஒன்று, தோட்டாக்கள் 11 உட்பட மேலுமட் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பின் போது 61 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- சிக்கிய இஸ்ரேல் சிப்பாய்

- மத்திய கிழக்கில் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா தலைவர் கூறுகிறார்

- ஓமான் கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்

- குவைத்தை தாக்கும் ஈரான் டிரோன்கள்

- மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

- 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

- நீர்கொழும்பு சிறையில் நடந்ததுஎன்ன விசாரணை ஆரம்பம்

- பாட்டில் தண்ணீருக்கு அதிக விலை வைத்த ரயில்வே உணவு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம்,000 அபராதம்

- 200 பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பை இலங்கை எப்படித் தவறவிட்டது

- இலங்கையில் வெள்ளம் தினறும் நாடு







