போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள்

Spread the love

போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள்

இலங்கையில் போதைவஸ்து பரப்புதல் அதிகரிக்க பட்டு செல்கிறது ,இந்த போதைக்கு ,சிறுவர்கள் அடிமையாக்க பட்டு படு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கஞ்சா,மது,மற்றும் புகை பிடித்தல் என்பனவற்ருக்கு அடிமையாக்க படும் சிறுவர்கள்
புரியும் இந்த குற்றங்கள் காட்சி படுத்த படுகின்றன

பின்னர் புகைப்படங்கள் ,காணொளிகளை வைத்து மிரட்ட படுகின்றனர் ,அதன் பின்னர் ,இந்த விடயங்கள் தொடராக புரிய பட்டு அவர்கள் நிர்பந்த நிலைக்கு தள்ள படுகின்றனர்

அதன் பின்னர் இவர்களை மிரட்டும் இந்த அச்சுறுத்தல் ,நிலை காரணமாக

உளவியல் நிலையில் பாதிக் பட்டவர்கள் தற்கொலை சையது கொள்கின்றனர்

,இவ்வாறு கிணறு மாற்றும் நீரேரிகள் ,மற்றும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ள சமபவம் அதிகரித்துள்ளது

நீர்வேலி பகுதியில் இவ்விதம் ஐந்து வாலிபர்கள் பலியாகியுள்ளனர்

குற்றவியல் சமுகமாக மாற்றப் பெற்று செல்லும் இந்த நுகர்வு கலாச்சாரத்தை எதிகொள்ள முடியாது இவர்களும் சிக்கி விடுகின்றனர்

இதில் ஆண் பெண்கள் இரு பாலரும் பலமாக பாத்திக்க பட்டு தற்கொலைக்கு செல்லும் நிலைமை தொடர்கிறது


பெற்றவர்களும் இதனை வெளியில் கூறமுடியா பேரவலத்திற்குள் சிக்கியுள்ளனர்

புதிய குழு ஒன்று இந்த விடயத்திற் திட்டமிட்டு நடாத்தி வருகிறது ,விரிந்து செல்லும் இந்த பேராபத்தில் இருந்து தப்பித்து கொள்ள

முடியாது மேலும் பலர் சிக்கியுள்ளதாக அந்த அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன

போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள்முடியாது மேலும் பலர் சிக்கியுள்ளதாக அந்த அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன
போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள்முடியாது மேலும் பலர் சிக்கியுள்ளதாக அந்த அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *