யாழில் கள்ள சாராயம் காய்ச்சிய கும்பல் மடக்கி பிடிப்பு

Spread the love

யாழில் கள்ள சாராயம் காய்ச்சிய கும்பல் மடக்கி பிடிப்பு

கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு

கோப்பாய், குப்பிளாவத்தையில் சட்டத்துக்குப் புறம்பாக கசிப்பு உற்பத்தி

செய்யப்படும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.

எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

அங்கு 45 லீற்றர் கசிப்பு, 150 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு

பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டன என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய், சாவகச்சேரி, வட்டுக் கோட்டை

மற்றும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் கசிப்பு உற்பத்தி பெரியளவில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

யாழில் கள்ள சாராயம் கைச்சாய் கும்பல் மடக்கி பிடிப்பு
யாழில் கள்ள சாராயம் கைச்சாய் கும்பல் மடக்கி பிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *