பாகிஸ்தான் இராணுவம் வெறியாட்டம் – இந்தியா இராணுவத்தினர் சுட்டுக்கொலை

Spread the love

பாகிஸ்தான் இராணுவம் வெறியாட்டம் – இந்தியா இராணுவத்தினர் சுட்டுக்கொலை

இந்தியா காஸ்மீர் பகுதி எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த

இந்தியா இராணுவத்தினர் மீது திடீரென பாகிஸ்தானை இராணுவம் தாக்குதல் நடத்தியது

இதில் இரண்டு இராணுவத்தினர் பலியாகினர் ,மேலும் ஒருவர் பலத்த

    சூட்டும் காயங்களுக்கு உள்ளான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

    பாகிஸ்தான் இராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை

    தாம் நடத்துவோம் என இந்தியா இராணுவம் அறிவித்துள்ளது

    பாகிஸ்தான் இராணுவம் வெறியாட்டம் - இந்தியா இராணுவத்தினர் சுட்டுக்கொலை
    பாகிஸ்தான் இராணுவம் வெறியாட்டம் – இந்தியா இராணுவத்தினர் சுட்டுக்கொலை

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *