இலங்கையில் 86 பேர் கொரனோ வைரஸால் பாதிப்பு
இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் பரவிய கொரனோ வைரஸ்
தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 86 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
மேலும் பதின் ஐந்தாயிரத்துக்கு உள்ளானவர்கள் தனிமை படுத்த பட்டு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
அதேபோல தமிழர் பகுதியான வவுனியா ,மற்றும் யாழ்ப்பாணத்திலும் மூவர் அடையாளம் காண பட்டுள்ளனர் என தெரிவிக்க படுகிறது
மேற்படி நோய் பரவலை தடுக்க இலங்கை இராணுவத்தினர் தீவிர நடவடிக்ககையில் ஈடுபட்டுள்ளனர் ,
அதேபோல மருத்துவ துறையினரும் தீவிரமாக தம்மை அர்ப்பணித்து இந்த போரில் பங்கெடுத்துள்ளனர்







