சவூதி விமான தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
சவூதி விமான தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது .பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை குறிவைத்து ஏவப்பட்ட 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவுதி அரேபியா இடைமறித்து தாக்கியது என தெரிவித்துள்ளது .
பாலிஸ்டிக் ஏவுகணைகள்
சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை நோக்கிச் சென்ற மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் அரேபிய நாடுகளில் அமைய பெற்றுள்ள அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள்
ஈரான் தாக்குதல்
இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது

- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை

- பெல்ட் அணியாவிட்டால் இனி கைது

- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு

- பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்

- நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில்

- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது

- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

- புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்

- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது








