இறந்து நான் போவேனோ |Iranthu Naan Poveno |578 | VANNI MAINTHAN Song
இறந்து நான் போவேனோ இதயம் அச்சம் கொள்ளுதே வாழ்வு முடியும் வாசலில் வயது உள்ளதே இறந்து நான் போவேனோ மனம் எண்ணி அஞ்சுதே . |Iranthu Naan Poveno |578
விழி மூடி போனால் நீ வருவியா
இதம் வாலியால் ஏதோ ஏதோ ஏனோ சொல்லுதே ,முன் கூட்டி அறிவிப்பா முன் எச்சரிக்கையா ஆள் மனது ஆராய்ச்சி செய்யுதோ .
விழி மூடி போனால் நீ வருவியா பூவெடுத்து போடுவியா எழுதி வைக்கிறேன் எடுத்து படி என்பதாய் அதி சோகம் நிறைந்த கண்ணீர் பாடலை வன்னி மைந்தன் எழுதி ஏய் ஐ ஊடாக இசை அமைத்துள்ளார்.
மனம் உருகும் படியாக இந்த பாடலை வெளியிட்டுள்ளார்
sad ,sadsong ,சோகப்பாடல் ,
பாடல் பெயர் இறந்து நான் போவேனோ
பாடல் பெயர் இறந்து நான் போவேனோ
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்
- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

- அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி

- ஜனாதிபதி செயலாளர் ஊழல் விசாரிக்க நாமல் சவால்

- பொலன்னறுவையில் அதிகபட்ச வெப்பநிலை 37.2°C பதிவானது

- வறட்சி தீவிரமடைவதால் 81,000 பேர் பாதிப்பு

- சுறா மீன்பிடித் தொழிலின் நிர்வாகத்தை வலுப்படுத்த இலங்கை முடிவு

- ஒடிசா கடற்கரையில் பனாமா கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மூழ்கியது

- வல்பொல விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்பு

- அமெரிக்க வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் கனடா

- கண்டி இன்று இரவு முதல் ரந்தோலி பெரஹேராவிற்குத் தயாராகிறது

- யாழ்ப்பாணக் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட கண் காயங்கள்

- இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி

- டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.

- கிழக்கு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை








