இறந்து நான் போவேனோ |Iranthu Naan Poveno |578 | VANNI MAINTHAN Song
இறந்து நான் போவேனோ இதயம் அச்சம் கொள்ளுதே வாழ்வு முடியும் வாசலில் வயது உள்ளதே இறந்து நான் போவேனோ மனம் எண்ணி அஞ்சுதே . |Iranthu Naan Poveno |578
விழி மூடி போனால் நீ வருவியா
இதம் வாலியால் ஏதோ ஏதோ ஏனோ சொல்லுதே ,முன் கூட்டி அறிவிப்பா முன் எச்சரிக்கையா ஆள் மனது ஆராய்ச்சி செய்யுதோ .
விழி மூடி போனால் நீ வருவியா பூவெடுத்து போடுவியா எழுதி வைக்கிறேன் எடுத்து படி என்பதாய் அதி சோகம் நிறைந்த கண்ணீர் பாடலை வன்னி மைந்தன் எழுதி ஏய் ஐ ஊடாக இசை அமைத்துள்ளார்.
மனம் உருகும் படியாக இந்த பாடலை வெளியிட்டுள்ளார்
sad ,sadsong ,சோகப்பாடல் ,
பாடல் பெயர் இறந்து நான் போவேனோ
பாடல் பெயர் இறந்து நான் போவேனோ
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்
- பஹ்ரைன் மீது தாக்குதல் வெடிச்சத்தம் அதிர்கிறது

- கப்பல்கள் மீது தாக்குதல்

- எண்ணெய் விலைகள் 5 சதவீதம் உயர்ந்தன

- சுகீஸ்வர பண்டார ஜூலை 22 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரா இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

- 283 மில்லியன் ஒதுக்கிய அனுரா

- சமூக ஊடக அபாயங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இலங்கை புதிய சட்டம்

- முன்னாள் ஜனாதிபதி ரணில் மீதான வழக்கு செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது

- ஈரானுடனான போர் நிறுத்தம் முடிந்துவிட்டது டிரம்ப்

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் மேலும் ஒரு சிறை அதிகாரி உயிரிழந்தார்

- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்








