அமெரிக்காவில் போலீசார் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் போலீசார் சுட்டுக்கொலை ,அமெரிக்காவில் போலீசார் சுட்டுக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி சூடு
கலிபோனியா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காவல்துறை ஊழியர் ஒருவர் உள்ளிட்ட இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர அழைப்பை எடுத்து விரைந்து சென்ற போலீசார் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
பொழுது அவர் சம்பவ இடத்திற்கு பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
போலீசார் பலியான சம்பவம் காவல்துறையினருக்கு இடையில் , பரபரப்பையும் பிதியை ஏற்படுத்தியுள்ளதுடன்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுத விற்பனை
அமெரிக்காவில் ஆண்டுதோறும் 635 மில்லியனுக்கு ஆயுத விற்பனை இடம்பெற்று வருகிறது.
அமெரிக்காவுக்கு உள்ள இடம் பெற்று வருகின்ற இந்த ஆயுத விற்பனை காரணமாகவே ,அதிகமான ஆயுதப் பாவனை விற்பனையாகி வருவது அம்பலம் ஆகியிருக்கின்றது.
வருமானம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே ஆயுத கட்டுப்பாட்டை தடுக்க அரசு மறுத்துவருவதாக குற்றம் சுமத்த படுகிறது .
இதனால் அப்பாவி மக்கள் உயிர்கள் பலியாகி வருவதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கொடுத்த சம்பவ தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு










