ஏவுகணை குண்டுமழை இஸ்ரேல் எங்கும்
ஏவுகணை குண்டுமழை இஸ்ரேல் எங்கும் பொழியப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் போலீசார்வித்துள்ளனர் .
யூத நாட்டின் மீது காசாவிலிருந்து பல ரொக்கட் ,ஏவுகணை தாக்குதல் மழைபோல் பொழிந்ததாக அந்த படைகள் தெரிவிக்கின்றனர்.
தொடரும் இந்த தாக்குதலினால் மீளவும் பலஸ்தீனம் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையில் கடும் யுத்தம் தொடந்து வருகிறது.
அப்பாவி மக்களை பலி கொண்டு வரும் யூத படைகளுக்கு எதிராக .பலஸ்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் தீவிரத்தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர்.
பதிலுக்கு பதிலடி என்ற வகையில் .ஹவுதி அன்சலல்லா கடல் வழி வழியாக தடுக்க, தரை வழியாக ஹமாஸ் பாலஸ்தீனத்தில் இருந்து தாக்குதலை தொடுத்து வருகிறது.
இந்த தாக்குதலினால் தற்பொழுது யூத படைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்ற பொழுதும். சோர்ந்து விடாமல் அவர்கள் தொடர்ந்தும் தமது தாக்குதலையின் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
யூத படைகள் தாக்குதல் நடத்துவது என்பது உண்மைதான் ,ஆனால் இறந்து கொண்டிருப்பது போராளிகள் அல்ல ,அப்பாவின் மக்கள் என்பதுதான் கவலையான விடயமாகிறது.
இந்த ரொக்கட் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்கு, ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்









