அமெரிக்காவில் 2இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் 2இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை
Spread the love

அமெரிக்காவில் 2இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் 2இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை ,அமெரிக்காவில் இரண்டு இஸ்திரேலியர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுட்டு படுகொலை

வாஷிங்டன் டிசி பகுதியிலுள்ள யூஸ் மியூசியத்துக்கு சென்றிருந்த இஸ்திரேலிய ஊழியர்கள் இதுவரை சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது சடலம் மீட்கப்பட்டு ,சடல பையில் அடைக்கப்பட்டு உடலில் பிரச்சனை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த சூட்டு தாக்குதலை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

துப்பாக்கி சூட்டு சம்பவம்

இந்த தாக்குதல் இன வாதத்தின் அடிப்படையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலேஸ்தினத்தில் மக்களை கோரமாக கொண்டு குவித்து வருகின்ற நிலையில், இது மிகப்பெரும் பாரிய குற்ற சம்பவம் எனவும், இதனை ஒருபோதும் மன்னிக்க முடியாது என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

குறித்த துப்பாக்கி சூட்டு படுகொலை சம்பவம் அமெரிக்காவின் ,இஸ்ரேலிய தூதரகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதுடன், இஸ்ரேலிய தூதரகத்தில் பணியாற்றுகின்ற ஊழியருக்கு பெரும் பீதியை கிளப்பியுள்ளது என படுகிறது .

அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய இஸ்ரேலிய தூதாக ஊழியர்கள் இருவர் மீது இந்த சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக புதிய தகவல் தெரிவிக்கவும்

குழி தொடர்பான வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன

இந்த தாக்குதலை எடுத்து தற்பொழுது ஆஸ்திரேலியா தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.