பிரிட்டன் பிரதமர் வீட்டுக்கு தீ
பிரிட்டன் பிரதமர் வீட்டுக்கு தீ வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ரோமேனியாவை சேர்ந்த நாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் ஆளும் பிரதமராக கூடிய இஷ்டமருடைய சொந்தமான வீடுகள் மீது தீவைக்கப்பட்டதான கூட்டம் சுமத்தப்பட்டுள்ளது.
வாகனம் தீப்பிடித்தது எரிந்தது
வடக்கு லண்டனில் உள்ள கெண்டிஷ் டவுனில் ஒரு வாகனம் தீப்பிடித்தது மற்றும் அதே தெருவில் உள்ள பிரதமரின் தனிப்பட்ட வீட்டில் தீ விபத்து மற்றும் வடமேற்கு லண்டனில்
அவர் முன்பு வாசித்த முகவரியிலும் தீ விபத்து ஆகிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன
தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றவாளிகள் கைது
அதனைத் தொடர்ந்து இந்த தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்ற இரண்டு ரோமணியங்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
ஆளும் பிரித்தானியாவின் பிரதமர் முன்னாள் வீடு மற்றும் அவருடைய பகுதிகளில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தீ வைப்புச் சம்பவம் ஏன் இடம்பெற்றது இதற்கு பின்னால் பெரும் அரசியல் சக்திகள் ஏதும் இருக்கிறதா என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது.
உக்கிரன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்திற்கு ஆளுகண்ட பிரிட்டன் பிரதமர் உக்கிரனுக்கு ஆதரவாக பல மில்லியன்களை ஒதுக்கி உள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
எனினும் பிரித்தானியா மக்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு









