சிலாபத்தில் கடலரிப்பு அச்சத்தில் மக்கள்
சிலாபத்தில் கடலரிப்பு அச்சத்தில் மக்கள், உறைந்துள்ளதாக அந்த கடலோரவால் மக்கள் தெரிவித்த வருகின்றனர்.
அலைகள் அதிகமாக அடித்து உயரமாக உள்ள மான்மேடுகளை அரித்து , உடைத்து கடல் உள்வாங்கி வருவதால் ,மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.
இந்தக் கடல் அரிப்பை தடுப்பது எப்படி ,என்பது தொடர்பாக ,தற்பொழுது அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
தொடர்ந்தும் இவ்வாறு கடல் மண்ணரிப்பு ஏற்பட்டால், நிலங்கள் கடலுக்குள் உள்வாங்கப்பட்டு ,அங்கிருக்க கூடிய வீடுகளும் கடலோடு சென்று விடக்கூடிய அபாயம் இருப்பதாக ,மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
ஆளுகின்ற அரசாவது ,இதில் கவனம் செலுத்தி ,இந்த கடல் அரிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என ,மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தக் கடல் பகுதியில் இறால் வளர்ப்புகள் ,அதிகமாக காணப்படுவதாகவும் ,இந்த கடல் அரிப்பு ஏற்படுவதால் ,அந்த இறால் வளர்ப்பு பண்ணையாளர்களும்,
பாதிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களும் இங்கிருந்து இருந்து செல்லக்கூடிய அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த கடல் அரிப்பு காரணம் என்ன ,..? .அங்கு இருக்கக்கூடிய மக்கள் தொழில்துறைகளை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதில் அரசு ஊழிய கவனம் செலுத்த வேண்டும்.
அது தவறினால் ,அதனால் ஈட்டப்படுகின்ற வருமானங்களும் ,தொழில்துறைகளும் ,மக்களும் ,பாதிக்கப்படக்கூடிய ஒரு அபாயம் உள்ளதாக சமூகநல ஆர்வலர்கள் இப்படி கருத்துரைத்து வருகின்றனர் .
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

- சூரிய மின்சக்தி பயனர்களுக்கு இன்று ஆப்பு

- சிங்களப் புத்தாண்டின் புனிதமான நாளாம்









