விழுந்த உலங்குவானூர்தி ஆறுபடை பலி

விழுந்த உலங்குவானூர்தி ஆறுபடை பலி
Spread the love

விழுந்த உலங்குவானூர்தி ஆறுபடை பலி

விழுந்த உலங்குவானூர்தி ஆறுபடை பலி, அரச ராணுவம் அதிரடி அறிவிப்பு நடந்தது என்ன வெளிவந்த விசாரணை முடிவுகள்.

இலங்கை ராணுவத்திற்கு சொந்தமான பெல் 212 ரக பயிற்சி உலங்குவானூர்தி ஒன்று பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது திடீரென விழுந்து நொறுங்கியது.

இந்த உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த ஆறு படைகள் பலியாகினர்.

குறித்த உறங்குவான் உறுதி விபத்து தொடர்பாக, இலங்கை இராணுவ வான் படைகள் மேற்கொண்ட விசாரணையில், இயந்திர கோளாறு காரணமாக இந்த உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியதாக இராணுவம் அறிவித்துள்ளது.

அனுரா ஆட்சியில் ஒரு மாதத்தில் விழுந்த நொறுங்கிய இரண்டாவது வானூர்தியாக இது பார்க்கப்படுகிறது.

போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய நிலையில் .அடுத்த இரண்டு வாரத்தில் இந்த உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது ,இராணுவத்துக்குள் பல சந்தேகங்களை எழுப்பி நிற்கிறது.

கோத்தபாய ஆட்சியிலும் இவ்வாறான மிகையொளி விமானங்கள் விழுந்து நொறுங்கி அதில் லஞ்ச ஊழல் மோசடி செய்ததாக வெளியாகிகியது .

அந்த ஊழலை வெளிக்கொண்டு வந்த லசந்த மகிந்தா ஆட்சியில் அவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்.

அதேபோன்று இந்த விமானம் மற்றும் உலங்குவானூர்தி விபத்துக்கள் பின்புலம் இருக்கலாம் என்கின்ற சந்தேகத்தை இந்த உலங்குவானூர்தி விபத்து ஏற்படுத்தியிருக்கிறது.