அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள்

அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள்
Spread the love

அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள்

அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள் தற்பொழுது தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எட்டு மாதம் கடந்து பயணிக்கும் ஜனாதிபதியான அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள்போர்க்கொடி ஆரம்பித்துள்ளனர் .

இலங்கையின் இன்றைய ஜனாதிபதி அனுரா தமிழ் மக்களுக்கு தீர்வு தொடர்பாக இதுவரையும் பேசாத நிலையில் ,அவருக்கு எதிராக தமிழர்கள் கோபம் கொண்டு கொதித்து எழுந்துள்ளனர்.

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் மரணம் ,பயங்கரவாத தடைச் சட்டம் நீக்காமை , காணாமல் ஆக்கப்பட்ட நிலை தொடர்பாக பேச மறுப்பது.

முள்ளிவாய்க்கால் நிலை தொடர்பாக இதுவரை பேசாது இருப்பது என்பன தொடர்பான பல விடயங்களை வைத்தே தமிழர்கள் ஆந்திராவுக்கு எதிராக திசை திரும்பி இருக்கின்றனர்.

மஹிந்த கோத்தபாய குடும்பத்தை போன்று தமிழர்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்கு இடவாதியாக அனுரா குமாரத்திசநாயக ஈடுபட்டு வருவதாக தமிழர்கள் கூட்டம் சுமத்தி வருகின்றனர்.

அனுரா குமாரா திசநாயக்கா அவருடைய கட்சியில் அங்கம் வைக்கும் வெளிநாட்டு தமிழர்கள் சரியான விடையத்தில் .அவருக்கு தெளிவுபடுத்தாத நிலையே இதன் ஊடாகவே இந்த விடயம் வெடித்து பறக்கிறது.

இலங்கை ஆளும் ஒன்பதாவது ஜனாதிபதியாக விளங்கும் அனுரா குமாரா திசநாயக்க அவள் தமிழருடைய பிரச்சனையை தீர்க்க முடியாது போனால்,

அவரது ஆட்சி 2 1/2 வருடங்களில் கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

நாள்தோறும் நிலையற்ற விலைவாசிகள், மற்றும் அரசியல் கொள்கை அற்ற காரணம் ,சொன்னவற்றை செய்ய மறுக்கிறவை, இலஞ்ச ஊழல் ஒழிக்காமல் போன்ற விடயங்களும் அனுராவுக்கு எதிராக இந்த எதிரொலிக்கிறது.

ஆகவேதான் மக்கள் அனுராவை தற்பொழுது வெறுக்க காரணமாக உள்ளது.என அவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.