ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி
ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி , இஸ்ரேல் நாட்டின் பல முக்கிய நகர்ப்புறங்களை இலக்கு வைத்து ஏமன் ஹவுதி அன்சரல்லா போர்படைகள் கடும் ஏவுகணை தாக்குதலை கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தி இருக்கின்றது .
கண்டம் விட்டு கண்ட பாயும் தூர வீச்சுக்கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ஹவுதி படைகள் தாக்குதலை நடத்தி இருக்கின்றன.
தமது ஏவுகணை தாக்குதல் துல்லியமாக தமது இலக்கு சென்று தாக்கி அழித்ததாக தெரிவித்து இருக்கின்றனர் .
எதிரி ஏவுகணைகளை தமது பாதுகாப்பு படைகள் மிக வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி உள்ளதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது .
பாலஸ்தீனம் ஹாசா ஹமாஸ் போர்படைகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தம் நெடுகாடாக இடம்பெற்று வருகின்ற நிலையில்.
ஈரான் ஆதரவு குழுக்கள் ஒருங்கிணைந்து தற்பொழுது இஸ்ரேல் உடைய பல பகுதிகளை இலக்கு வைத்து தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .
இஸ்ரேலிய ராணுவம் மக்களை எதிரி படைகள் கட்சிதமாக கூட்டிணைந்து திட்டமிடப்பட்ட தாக்குதலை நடத்தி இருக்கிறது .
அதனால் கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் சோகை இழந்து காணப்படுகிறது .
வர்த்தகர்கள் மக்கள் வாழ்விடங்கள் என்பன தற்போது பதட்டமான நிலையில் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .













