ஜனாதிபதி தமிழருக்கு தீர்வு தருவாரா
அனுரா தமிழருக்கு தீர்வு தருவாரா , இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்ற ஜனாதிபதியாக பதவி வகித்துள்ள அனுரா குமர திசநாயக்கா அவர்கள் இலங்கை வாழ் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு கண்டு
இன பிரச்சனைக்கு புற்றுப்புள்ளி வைத்து அதனூடாக ஒருங்கிணைந்த இலங்கையில் ஒன்றித்து வாழக்கூடிய வாழ்வியலை ஏற்படுத்துவாரா என்கின்ற சந்தேகம் மக்களை இப்பொழுது துளைத்துக் கொண்டு இருக்கிறது .
தேர்தலில் போட்டியிடுகின்ற பொழுது ஒருங்கிணைந்த நாட்டுக்குள் எல்லோருக்கும் சமமான சட்டம் அந்தஸ்துடன் மக்கள் வாழவைக்கப்படுவார்கள் என்றார் .
லஞ்ச ஊழல்களை ஒழித்து நேர்மையான அரசு ஆட்சியை நிலை நாட்டுவேன் என வாக்குறுதி அளித்திருந்தார் .
அவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி ஒருங்கிணைந்த இலங்கைக்குள் ஒன்றுபட்டு இரு மொழி பேசுகின்ற இரு இனங்களும் வாழக்கூடிய வாலிபர்களை அனுரா குமர திசநாயக்கா ஆட்சி பீடம் ஏற்படுத்திக் கொடுக்குமா..?
ஒன்பதாவது ஜனாதிபதி ஓர்மம் வாய்ந்த ஜனாதிபதியாகவும் சமம் சமத்துவத்தை மதித்து மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்டு இலங்கையூர் நாடாக வரையறை செய்து அனைத்து மக்களும்
இலங்கையர்கள் என்ற வாழ்வியலுக்குள் வாழ வழி வகுப்பாரா என்பதை கேள்வியாக இருக்கிறது.
அவ்வாறு ஒரு நிலை உருவாக்கப்படுமாக இருந்தால் இலங்கை எதிர்வரும் 10 ஆண்டுகளுக்குள்ளாக பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுதலை பெற்று சிங்கப்பூராகவும் அதை மாற்றப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது .
புலம்பெயர்ந்து சென்ற கூடிய தமிழ் மக்கள் இலங்கை நோக்கி வந்து முதலீடுகளை செய்து இலங்கை ஒரு தேசம் என்ற வகையில் அதைக் கட்டி எழுப்பக்கூடிய வாய்ப்பு உள்ளது .
ஆனால் அதனை ஆளுகின்ற ஜனாதிபதி அனுரா குமரதிச நாயக்க செய்து தருவாரா என்பதை மக்களுடைய கேள்வியாக இருக்கிறது .
ஆகவே வந்திருக்கிறார் அனுரா தமிழருக்கு தீர்வு தருவாரா இதுதான் இன்றைய கேள்வி ஆகிறது .
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது










