இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்.இஸ்ரேல் நாட்டின் காபா துறைமுகம் மீது லெபனான் ஹிஸ்புல்லா படைகள் திடீர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இவர்கள் நாடத்திய தாக்குதலில் பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் பலஸ்தீனம் இடையில் இடம்பெற்று வரும் போரில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட தடவை இந்த துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
எனினும் இந்த தாக்குதலில் துறைமுகத்திற்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் தெரியவரவில்லை .
- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு

- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது

- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி

- இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு

- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன








