இஸ்ரேல் தாக்குதலில் 100 பேர் பலி
இஸ்ரேல் தாக்குதலில் 100 பேர் பலி யாகியுள்ளனர் என அங்கிருந்து வரும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன .
லெபனான் பலஸ்தீனம் காசா பகுதியில் இசுரேலியா இராணுவத்தின் விமானங்கள் நடத்திய தாக்குதலில் இந்த பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது .
இஸ்ரேல் பலஸ்தீன போரில் இஸ்ரேல் நடத்தும் விமான தாக்குதலிலையே ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட .தக்கது .
- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு

- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது

- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி

- இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு

- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன








