மீளவும் பதவி ஏற்றார் அர்ச்சுனா
சாவகச்சேரி மருத்துவமனையில் தானே முதல்வன் என தெரிவித்து தற்போது ,மீளவும் அர்ச்சுனா அதே பதவியை ஏற்றுள்ளார் ,.அத்தோடு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அறிவித்துள்ளார் .
அவ்விதம் சட்ட நடவடிக்கை மேற்கொண்டால் ,
வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்களுக்கு சிக்கல் ஏற்படும் என தெரிவிக்க படுகிறது .
தான் விலகுவதற்கான எவ்வித கடிதமும் ,ஆதாரமும் தனக்கு தரவில்லை என மருத்துவர் அருச்சுனா அறிவித்துள்ளார் .காணொளியில் விபரம்
full வீடியோ இதில் அழுத்தி பார்க்க
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது







