80டாங்கிகளில் ஒயில் கடத்தலில் ஈடுபட்ட அமெரிக்கா இராணுவம்

Spread the love

80 டாங்கிகளில் ஒயில் கடத்தலில் ஈடுபட்ட அமெரிக்கா இராணுவம்

வடக்கு சிரியாவில் இருந்து 80 டாங்கிகள் ,மூலம் ஒயில் கடத்தலில் ஈடுபட்ட அமெரிக்கா இராணுவத்தினர் வசமாக சிக்கினார்

பயங்கரவாதம் என்ற போர்வையில் மத்திய கிழக்கு மீது படையெடுப்பை நடத்தி வரும்

அமெரிக்கா எண்ணெய் வயல்களை இலக்கு வைத்து அதனை கொள்ளையடித்து கள்ள

சந்தையில் விற்று பல மில்லியன் டொலர்களை சம்பாதிக்கிறது

பொருளாத சுரண்டலுக்காக நாடுகள் மீது படையெடுப்பை நடத்தி வருவது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *