80 டாங்கிகளில் ஒயில் கடத்தலில் ஈடுபட்ட அமெரிக்கா இராணுவம்
வடக்கு சிரியாவில் இருந்து 80 டாங்கிகள் ,மூலம் ஒயில் கடத்தலில் ஈடுபட்ட அமெரிக்கா இராணுவத்தினர் வசமாக சிக்கினார்
பயங்கரவாதம் என்ற போர்வையில் மத்திய கிழக்கு மீது படையெடுப்பை நடத்தி வரும்
அமெரிக்கா எண்ணெய் வயல்களை இலக்கு வைத்து அதனை கொள்ளையடித்து கள்ள
சந்தையில் விற்று பல மில்லியன் டொலர்களை சம்பாதிக்கிறது
பொருளாத சுரண்டலுக்காக நாடுகள் மீது படையெடுப்பை நடத்தி வருவது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது
- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது
- காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது
- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது
- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது
- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்
- ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்
- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு















