70000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில்
70000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையின் காவல்துறையில் அறிவித்திருக்கின்றனர்.
எதிர்வரும் உள்ளூர் ஆட்சி தேர்தலை மையப்படுத்தி நாடாளாவியரீதியில் வன்முறைகள் அசம்பாவிதங்கள் இடம்பெறாத தடுப்பதற்காக இந்த 70000 போலீசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை போலீஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில், மக்கள் போக்குவரத்து இலகு படுத்தவும் ,அங்கு வன்முறைகள் அசம்பாவிதங்கள் இடம்பெறாத தடுப்பதற்காகவும் ,போலீசார் பெருந்தொகையில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தை அடுத்து ,போலீசாருக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு, தற்பொழுது அவர்கள் சிறப்பு படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளமைக்கு மாறாக இம்முறை தேர்தலுக்கு .அதிக ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள .தகவல்களும் வெளியாகி இருக்கின்றன.
விசேட வீதி ரோந்துகள் வீதி சோதனைகள் சுற்று காவல் நடவடிக்கைகள் என இந்த விசேட போலீஸ் அணிகள் நடத்தி வருவதாக தெரிய வருகிறது.
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு

- மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன

- போதைப்பொருள் அச்சுறுத்தல் பெற்றோர்கள் கவலை

- திருகோணமலை கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது

- பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க அழைப்பு உதவிகள் நிறுத்தம்

- பேருந்துக் கட்டணம் உயர்வு









