67 பேர் கொரனோ தொற்று சந்தேகம் தனிமை படுத்தல்
இலங்கை இரத்தினபுரி பகுதியில் வைரஸ் தொற்று அறிகுறியால் பாதிக்க
பட்டவர்கள் என சந்தேகிக்க படும் 23 குடும்பத்தை சேர்ந்த 67 நபர்கள்
தியத்தாலாவை இராணுவ தனிமை படுத்தல் முகாமிற்கு அனுப்பி
வைக்க பட்டுள்ளனர்
இவ்வாறு அனுப்பி வைக்க பட்டவர்கள் 21 நாட்கள் தனிமையில்
வாசிக்க வேண்டும் என இராணுவம் தெரிவித்துள்ளது







