64 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,878 பேர்

Spread the love

64 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,878 பேர்

முப்படையினரால் நடத்தப்படு 64 தனிமைப்படுத்தல்

நிலையங்களில் 6,878 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் மேலும் 7,634 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, திவுலுப்பிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் இதுவரை 17 396 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தல்
தனிமைப்படுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *