போலியாக கொரனோ சோதனை நடத்தி முடிவுகள் வழங்கிய இரு நபர்கள் கைது

Spread the love

போலியாக கொரனோ சோதனை நடத்தி முடிவுகள் வழங்கிய இரு நபர்கள் கைது

அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தொற்று தொடர்பாக

போலியாக இரத்த பரிசோதனை நடத்தி ,அதன் முடிவுகளை அறிவித்து

பணம் சம்பாதித்து வாட்ச் இரு நபர்கள் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

பாதிக்க பட்டவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே

மேற்படி நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *