57சமூக ஊடக பயணியாளிகளுக்கு எதிராக வழக்கு
57சமூக ஊடக பயணியாளிகளுக்கு எதிராக வழக்கு நடத்த பட உள்ளடகக இலங்கை அரசு அறிவித்துள்ளது .
பேரிடர் கால பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக
பேரிடர் கால பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக நடத்த பட்ட அவதூறுகள் மற்றும் வாதந்திகள்
காரணமாக இந்த எதிர் நாடாவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
இலங்கை அரசும் மிக பெரும் நெருக்கடி
தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில் இலங்கை அரசும் மிக பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது .
மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக திசை திரும்பியுள்ளனர் .
இதன் பேராபத்தை நன்கறிந்த அனுரா அரசு சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகள் மற்றும் நல்லாட்சிக்கு எதிராக அவதூறு பரபரப்ப பட்டதாக தெரிவித்து 57 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது
இது ஒரு மிரட்டும் சம்பவமாக பார்க்க பாடுவதாக மக்கள் மன்றம் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்








