57சமூக ஊடக பயணியாளிகளுக்கு எதிராக வழக்கு
57சமூக ஊடக பயணியாளிகளுக்கு எதிராக வழக்கு நடத்த பட உள்ளடகக இலங்கை அரசு அறிவித்துள்ளது .
பேரிடர் கால பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக
பேரிடர் கால பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக நடத்த பட்ட அவதூறுகள் மற்றும் வாதந்திகள்
காரணமாக இந்த எதிர் நாடாவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
இலங்கை அரசும் மிக பெரும் நெருக்கடி
தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில் இலங்கை அரசும் மிக பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது .
மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக திசை திரும்பியுள்ளனர் .
இதன் பேராபத்தை நன்கறிந்த அனுரா அரசு சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகள் மற்றும் நல்லாட்சிக்கு எதிராக அவதூறு பரபரப்ப பட்டதாக தெரிவித்து 57 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது
இது ஒரு மிரட்டும் சம்பவமாக பார்க்க பாடுவதாக மக்கள் மன்றம் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது .
- ஹோர்முஸுக்குத் திரும்புவதற்கு முன் கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்புக்கான ஆதாரத்திற்காகக் காத்திருக்கின்றன

- லண்டனில் நடைபெற்ற இஸ்ரேலிய ரியல் எஸ்டேட் நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கம்

- மத்திய கிழக்கில் நீடித்த பாதுகாப்பு கட்டமைப்புக்கு சீனா அழைப்பு

- அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் முறிவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது

- காய்கறி விலைகள் மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் எச்சரிக்கை

- கோட்டாபயவின் ரிட் மனு இன்று விசாரணை

- 9400 கோடி அனுரா அரசு மோசடி நாட்டம் என கணக்கு காட்டல்

- மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை

- சுரேஷ் சல்லே நிர்வாணப்படுத்தி அத்து மீறல் சோதனை

- மகிந்த மகன் யோஷிதா கைது

- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்








