Tag: பயணியாளிகளுக்கு
Posted in இலங்கை செய்திகள்
57சமூக ஊடக பயணியாளிகளுக்கு எதிராக வழக்கு
Author: நிருபர் காவலன் Published Date: 03/12/2025
57சமூக ஊடக பயணியாளிகளுக்கு எதிராக வழக்கு
57சமூக ஊடக பயணியாளிகளுக்கு எதிராக வழக்கு நடத்த பட உள்ளடகக இலங்கை அரசு அறிவித்துள்ளது .
பேரிடர் கால பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக
பேரிடர் கால பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக நடத்த பட்ட அவதூறுகள் மற்றும் வாதந்திகள்
காரணமாக இந்த எதிர் நாடாவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
இலங்கை அரசும் மிக பெரும் நெருக்கடி
தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில் இலங்கை அரசும் மிக பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது .
மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக திசை திரும்பியுள்ளனர் .
இதன் பேராபத்தை நன்கறிந்த அனுரா அரசு சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகள் மற்றும் நல்லாட்சிக்கு எதிராக அவதூறு பரபரப்ப பட்டதாக தெரிவித்து 57 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது
இது ஒரு மிரட்டும் சம்பவமாக பார்க்க பாடுவதாக மக்கள் மன்றம் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- பேருந்து மோதி ஒருவர் பலி









