4900 மில்லியன் ஓடு கையோடு கூட்டி வாருங்கள் அர்ச்சுனா ,கண்டால் வரச் சொல்லுங்க ள்4900 மில்லியன் ஓடு கையோடு கூட்டி வாருங்கள்..
நான் இதை வளமையான சூரியனைப் பார்த்து குரைக்கும் எதையோ போல் விடப்போவதில்லை.
ஒரு அழகிய சிறிய குடும்பத்தை ஒரு பிள்ளையின் அம்மாவை ஒரு சமூகத்திலே ஒரு வைத்தியனாக ஒரு பேராசிரியர் மகளாக இருந்த எங்கள் குடும்பத்தை பிரித்த அந்த கண்ணாடி போட்ட வரை ஒரு 10 குடும்பத்திற்கு ஆவது வீடு கட்டி கொடுக்காமல் சும்மா போக விடமாட்டேன்.
டவல் பேண்ட் போடப்பட்டிருக்கிறது..
ஆகவே நாட்டை விட்டும் ஓட முடியாது..
கடலில் குதித்து நீந்துவார் என்றால்..
அதுக்கும் வாய்ப்பில்லை ராஜா..
ஒரு சில வீடியோக்களை எடுத்து விட்டிருக்கிறார்..
ஒரு youtube வைத்திருக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால்..
எங்களுக்கு எவ்வளவு இருக்கும்.. என வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .
தமது குடும்பம் பிரிவதற்கு காரணம் இவர் என்பதே அர்ச்சுனா இராமநாதன் உள்ளக்குமுறலாக உள்ளது .வழிபட்டவனுக்கே அதன் வலி புரியும் என்பது இப்பொழுது இந்த பதிவின் மூலம் அம்பலமாகியுள்ளது .
குற்றவாளி கூண்டில் ஏற்றப் பட்டு இந்த அழகிய குடும்பம் பிரிய காரணமாக விளங்கிய அந்த கயவன் தண்டிக்க படுவரா என்பதே கேள்வியாக உள்ளது .
- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா








