4 சடலங்கள் மீட்பு

4 சடலங்கள் மீட்பு
Spread the love

4 சடலங்கள் மீட்பு

4 சடலங்கள் மீட்பு, அமெரிக்கா தலைநகர் நியூ யோர்க்கில் உள்ள அப்பார்மென்ட் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் இருந்து நான்கு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

இந்த கொலைகள் எவ்வாறு இடம்பெற்றன என்பது தொடர்பில் குற்ற தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

அமெரிக்காவில் சமீப காலங்களாக அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கி நாள்தோறும் நூற்று கணக்கில் மக்கள் பலியாகி வருவதாக தகவல் வெளியாகி இருந்ததன .

அவ்வாறன சம்பவமாக இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பார்க்க படுவதாக தெரிவிக்க படுகிறது .

ஆயுத பயன்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்தும் படி மக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்ற பொழுதும் ,அதனை செவி மடுக்காத அரசின் கொள்கை காரணமாகவே இந்த விடயங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மேற்படி கொலை சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .