329மில்லியனுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா
329மில்லியனுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா வின் நடவடிக்கை ரஷ்யாவை கொதிப்பில் உறைய வைத்துள்ளது. America to provide weapons to 329 million
பட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் அதனுடைய தொழில்நுட்பம் மேம்படுத்தல் போன்றவை உள்ளடங்களாக ,
இந்த ஆயுத உபகரணங்கள் வழக்க ,அமெரிக்கா தயாராகி உள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.
ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் நீண்ட கால யுத்தம்
ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற .நீண்ட கால யுத்தத்தை அடுத்து. மேலும் இந்த யுத்தத்தை நீடிக்கவும்
தமது நாட்டை பாதுகாத்துக் கொள்ளவும் .அமெரிக்காவிடம் இருந்து இந்த ஆயுத உபகரணங்களை பெற்றுக் கொள்வதாக உக்ரைன் நாடு அறிவித்துள்ளது.
மிகப்பெரும் தொகையிலான ஆயுத விற்பனை
டிரம்ப் நிர்வாகம் ஆட்சி அரியணையில் ஏறிய பின்னர், வழங்கப்படும் மிகப்பெரும் தொகையிலான ஆயுத விற்பனை விடயமாக இது பார்க்கப்படுகிறது.
நான் ஆட்சி பீடம் ஏறியதும் ரஷ்யா யுக்ரேன் யுத்தத்தை நிறுத்தி விடுவேன் என டிரம்ப் தெரிவித்து இருந்தார் .
இப்பொழுது மீளவும் இந்த ஆயுதங்களை வழங்க முன் வந்திருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை என்பது விளாதிமீர் புட்டினை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு

- ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை

- அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு எண்ணெய் விலை 2% சரிவு

- மாஸ்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் தாக்குதல்

- ஹோர்முஸுக்குத் திரும்புவதற்கு முன் கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்புக்கான ஆதாரத்திற்காகக் காத்திருக்கின்றன

- லண்டனில் நடைபெற்ற இஸ்ரேலிய ரியல் எஸ்டேட் நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கம்

- மத்திய கிழக்கில் நீடித்த பாதுகாப்பு கட்டமைப்புக்கு சீனா அழைப்பு

- அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் முறிவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.








