2200பேர் பலி பாரிய நிலநடுக்கம்
2200பேர் பலி பாரிய நிலநடுக்கம் ஆகியுள்ளதாக ஆப்கானிஸ்தான் மக்கள் அரசு தெரிவித்துள்ளது . Massive earthquake kills 2200 people .
இன்று மூன்றாவது முறையாக இடம்பெற்ற நிலநடுக்கத்தில் மிக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாள் மிக பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது .
தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் உள்ளது .ஆனால் மீளவும் நாடு முழுமையாக வறுமையின் பிடியில் இருந்து எழவில்லை .
பெண்க்ளுக்கான அடக்குமுறை
பெண்க்ளுக்கான அடக்குமுறைகள் தொடர்ந்து நிலவுகிறது .
இதனால் மிக பெரும் இன்னலை மக்கள் சந்தித்த வரும் நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணி
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
மேலும் நில நடுக்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் .
வறுமை ஒரு புறம் இயற்கை அனர்த்தம் ஒருபுறம் என மக்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் உள்ளமை கண்ணீர் தருகிறது .
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது

- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது








