2200பேர் பலி பாரிய நிலநடுக்கம்
2200பேர் பலி பாரிய நிலநடுக்கம் ஆகியுள்ளதாக ஆப்கானிஸ்தான் மக்கள் அரசு தெரிவித்துள்ளது . Massive earthquake kills 2200 people .
இன்று மூன்றாவது முறையாக இடம்பெற்ற நிலநடுக்கத்தில் மிக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாள் மிக பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது .
தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் உள்ளது .ஆனால் மீளவும் நாடு முழுமையாக வறுமையின் பிடியில் இருந்து எழவில்லை .
பெண்க்ளுக்கான அடக்குமுறை
பெண்க்ளுக்கான அடக்குமுறைகள் தொடர்ந்து நிலவுகிறது .
இதனால் மிக பெரும் இன்னலை மக்கள் சந்தித்த வரும் நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணி
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
மேலும் நில நடுக்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் .
வறுமை ஒரு புறம் இயற்கை அனர்த்தம் ஒருபுறம் என மக்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் உள்ளமை கண்ணீர் தருகிறது .
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்

- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை

- ஈரான் கடலில் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாலுமிகள்

- ஏவுகணை ரெடி போருக்கு வாங்க ஈரான் இராணுவம்

- இந்தியாவுக்கு விழுந்த அடிஅமெரிக்கா செய்த சதி








