2200பேர் பலி பாரிய நிலநடுக்கம்
2200பேர் பலி பாரிய நிலநடுக்கம் ஆகியுள்ளதாக ஆப்கானிஸ்தான் மக்கள் அரசு தெரிவித்துள்ளது . Massive earthquake kills 2200 people .
இன்று மூன்றாவது முறையாக இடம்பெற்ற நிலநடுக்கத்தில் மிக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாள் மிக பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது .
தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் உள்ளது .ஆனால் மீளவும் நாடு முழுமையாக வறுமையின் பிடியில் இருந்து எழவில்லை .
பெண்க்ளுக்கான அடக்குமுறை
பெண்க்ளுக்கான அடக்குமுறைகள் தொடர்ந்து நிலவுகிறது .
இதனால் மிக பெரும் இன்னலை மக்கள் சந்தித்த வரும் நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணி
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
மேலும் நில நடுக்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் .
வறுமை ஒரு புறம் இயற்கை அனர்த்தம் ஒருபுறம் என மக்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் உள்ளமை கண்ணீர் தருகிறது .
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்

- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்

- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்

- இஸ்ரேல் லெபனான் போர் நிறுத்தத்தை 45 நாட்களுக்கு நீட்டித்தன

- ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் படுகொலை








