200 மில்லியன் பணத்தை திருப்பி தாங்க இலங்கையிடம் கெஞ்சும் நாடு
இலங்கைக்கு பங்களாதேஸ் 200 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்கியது .
இவ்விதம் வழங்க பட்ட நிதி குறித்த நேரத்திற்கு இலங்கையினால்வழங்க முடியாது போயுள்ளது .
அமெரிக்காவில் இலங்கையின் முக்கிய அதிகாரிகளை ,சந்தித்து இது விடயம் தொடர்பாக பேச பட்டுள்ளது .
இதன் பொழுது 2023 ஆண்டு பங்குனி மாதம் , இந்த நிதி மீள் வழங்க படும் என இலங்கை தெரிவித்துள்ளது .
எனினும் இந்த நிதி குறிப்பிட்ட மாதமும், வழங்க படுமா என்ற ஏக்கத்தில் பங்களாதேஸ் சிக்கியுள்ளது .
இதே போன்ற நிலை கடன் வழங்கிய அனைத்து நாடுகளுக்கும் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரலில் வீழ்ச்சி
- வவுனியா பொலிஸார் அதிரடி
- பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது
- மைத்திரிபாலவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு
- ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்
- யாழ் விபத்தில் ஒருவர் காயம்
- இஞ்சியின் விலை பாரிய அதிகரிப்பு
- வங்கி உடைத்து தங்கம் திருட்டு
- பாக்குநீரிணையை கடக்கமுயன்ற முதியவர் மரணம்
- கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா