மகிந்தாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் 10 பேர் கைது

மகிந்தாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் 10 பேர் கைது
Spread the love

மகிந்தாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் 10 பேர் கைது

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச நாவலப்பிட்டி பகுதியில் மொட்டு கட்சியின் ஏற்பாட்டில் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார் .

இந்த கூடத்தில் கலந்து கொள்ள சென்ற மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .

இதனால் அங்கு பொலிசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது .

தொடர்ந்து மக்கள் மற்றும் பொலிசாருக்கு இடையில் முறுகல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *